Author: admin

கொலம்பியாவில் காணப்படும் மர்மமான கோளம் (புகைப்படம்: x) கொலம்பியாவில் ஒரு விசித்திரமான உலோகக் கோளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, விஞ்ஞானிகள் மற்றும் வானப் பார்வையாளர்கள் அதன் தோற்றத்தில் பிரிக்கப்பட்டனர்.சில பார்வையாளர்கள் இந்த பொருள் அன்னிய விண்கலமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் இது ஒரு புத்திசாலித்தனமான கலை நிறுவல் என்று கூறுகிறார்கள்.இந்த கோளம் கொலம்பியாவின் புகா நகரில் மார்ச் மாதத்தில் தரையிறங்குவதற்கு முன்பு பறப்பதைக் காண முடிந்தது என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு எக்ஸ்.ஜோஸ் லூயிஸ் வெலாஸ்குவேஸ். அவரைப் பொறுத்தவரை, கோளத்தின் கட்டுமானம் அறியப்பட்ட மனித உற்பத்தி முறைகளுக்கு அப்பாற்பட்டது.ஆனால் எல்லோரும் உறுதியாக நம்பவில்லை.ஜூலியா மோஸ்பிரிட்ஜ்.”நாங்கள் நினைத்த கட்டுப்பாடு எங்களிடம் இல்லாத ஒரு காலத்திற்கு நாங்கள் நுழைகிறோம்,” என்று அவர் கூறினார். “ஏனென்றால், எங்கள் வானத்தில் என்ன இருக்கிறது, எங்கள் நீரில் என்ன இருக்கிறது என்று எங்களுக்கு புரியவில்லை என்று நாங்கள் கற்றுக் கொண்டிருப்பதால் தான். மேலும் ஏதோ நடக்கிறது, அது…

Read More

அயோத்தி: போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் வெற்றி வலம் வந்தார். பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் பிரிஜ் பூஷண் சிங். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடினர். மேலும், இவர் மீது மைனர் பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி…

Read More

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு 11 மாதங்களாகிவிட்ட சூழலில், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020 தமிழக அரசுதொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர். இதையடுத்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டனர். அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை குழுவினர் சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர். எனினும், வெள்ளப்…

Read More

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 2-வது ஓவர் தொடங்கி சீரான இடைவெளியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ப்ரியன்ஷ் 7, பிரப்சிம்ரன் 18, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2, ஜாஸ் இங்கிலிஸ் 4, நேஹல் வதேரா 8, ஷஷாங் சிங் 3, முஷீர் கான் 0, ஸ்டாய்னிஸ் 26, ஹர்ப்ரீத் பிரார்…

Read More

பாகு: மே 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார். “இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். மே 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்” என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அஜர்பைஜானில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் முன்னிலையில் இதை அவர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு…

Read More

அடுத்ததாக ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரீ-ரிலீஸிலும் வெற்றியடைந்தது தொடர்பாக விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். தற்போது ‘கில்லி’ படத்தைத் தொடர்ந்து, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்களையும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்களாகும். குறிப்பாக ‘குஷி’ படத்தின் பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் ‘சிவகாசி’ படமும் கமர்ஷியலாக பெரிய வெற்றியை விஜய்க்கு பெற்றுக் கொடுத்தது. ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படத்தின்…

Read More

ஓசூர்: “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறியதை, பாஜக திட்டமிட்டு இரு மாநில பிரச்சனையாக மாற்றி உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கன்னட மக்களுக்கு கன்னட மொழி சிறந்தது என சொல்லிக்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கன்னட மக்கள் அவர்களது மொழியை வளர்ப்பதற்காகவும் மற்றும் பெருமை பேசிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. நடிகர் கமலஹாசன் மொழியியல் வல்லுநர் இல்லை. ஏற்கெனவே வல்லுநனர்கள் கூறிய கருத்தைத்தான் அவர் தனது கருத்தாக தெரிவித்துள்ளார். இதற்கு உடன்பாடு இல்லை என்றால், கருத்தை கருத்தாக எதிர்கொள்வதற்கு பதிலாக, கர்நாடகாவில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, இரு மாநில பிரச்சினையாக மாற்றுவது என்பது பாஜகவின் அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட நடவடிக்கை. அவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்” என…

Read More

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கக் கூடாது. அவர்கள் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்திவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி.” என்று கூறியுள்ளார். அமெரிக்க அணுசக்தியை அதிகரிக்க ஓவல் அலுவலகத்தில் பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது பேசிய ட்ரம்ப், “டிம் குக் இதைச் செய்ய மாட்டார் என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அவர் ஆலைகளை உருவாக்க இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறினார். நான் சொன்னேன், இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி. நாங்கள் ஐபோன் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் அதை அமெரிக்காவில் விற்கப் போகிறார்கள் என்றால், அதை அமெரிக்காவில் தயாரிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். முன்னதாக இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும்…

Read More

இந்த மூலிகைகள் சொந்தமாக சக்திவாய்ந்தவை என்றாலும், ஆயுர்வேதம் எப்போதும் ஒரு முழுமையான அணுகுமுறையை வலியுறுத்துகிறது. ஒரு சீரான உணவு, கவனமுள்ள இயக்கம் (யோகா போன்றவை), தியானம் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றுடன் இணைந்தால் மூலிகைகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீரேற்றம், எண்ணெய் மசாஜ்கள் (அபயங்கா), பருவகால போதைப்பொருட்கள் மற்றும் தோஷா-குறிப்பிட்ட நடைமுறைகள் அனைத்தும் உடலின் இயற்கையான வயதான செயல்முறையை ஆதரிக்கின்றன.இளமை தோற்றத்தைத் துரத்துவதற்குப் பதிலாக, ஆயுர்வேத ஞானம் நம்மை வலிமை, தெளிவு மற்றும் கருணையுடன் வயதுக்கு அழைக்கிறது. இந்த மூலிகைகள் ஒரே இரவில் அற்புதங்களை வழங்காது – அதற்கு பதிலாக, அவை ஆழமான, நிலையான ஆரோக்கியத்தை உள்ளே இருந்து வெளிப்படுத்துகின்றன.இறுதி உதவிக்குறிப்பு: ஏதேனும் புதிய மூலிகைகள் தொடங்குவதற்கு முன், ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநருடன் கலந்தாலோசிக்கவும், குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருந்தால், நர்சிங் அல்லது மருந்துகளை எடுத்துக் கொண்டால். இயற்கையின் மருந்தகம் சக்தி வாய்ந்தது, ஆனால் எப்போதும் அறிவு…

Read More