Author: admin

சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்குமாறு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதற்கிடையே, இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநர் சங்கங்கள் முன்னெடுத்தன. இதற்கிடையே, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் இல்லத்தில் அமைச்சர் சிவசங்கரை, தமி்ழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின்…

Read More

“நேர்மறையாக இருக்க” மற்றும் “முன்னேற” தொடர்ந்து சொல்லும் உலகில், எங்கள் மிக முக்கியமான உணர்ச்சி சமிக்ஞைகளில் சிலவற்றை நாங்கள் அடிக்கடி ம sile னமாக்குவதை முடிக்கிறோம். உணர்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டிய சாலைத் தடைகள் அல்ல, அவை எங்களை வழிநடத்தும், தெரிவிக்கும் மற்றும் பாதுகாக்கும் தூதர்கள். நாம் அவர்களை அடக்கும்போது, ​​குறிப்பாக சமூகம் பெரும்பாலும் “எதிர்மறையானது” என்று கருதுகிறது, அறியாமல் நம்முடைய சொந்த மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை நாசப்படுத்துகிறோம்.உளவியலாளர்களின் கூற்றுப்படி, மக்கள் பொதுவாக அடக்கிய மூன்று முக்கிய உணர்ச்சிகள் உள்ளன: கோபம், பொறாமை மற்றும் வருத்தம். அவை சங்கடமாக இருக்கும்போது, ​​அவை வளர்ச்சி, தெளிவு மற்றும் நிறைவேற்றத்தை நோக்கி நம்மைத் தள்ளக்கூடிய முக்கியமான நுண்ணறிவுகளைக் கொண்டுள்ளன. இந்த உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அவற்றைத் தள்ளுவதற்குப் பதிலாக அவற்றை ஏன் கேட்கத் தொடங்க வேண்டும் என்பதையும் ஆராய்வோம்.கோபம்: உங்கள் எல்லைகளின் பாதுகாவலர்கோபம் பெரும்பாலும் ஒரு அழிவுகரமான உணர்ச்சியாகக் காணப்படுகிறது. பலர் இதை…

Read More

புது டெல்லி: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73. 1952 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் தாபர். தாபரின் தந்தை ரோமேஷ் தாபர் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். அவரது அத்தை வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர். அவர் தி டூன் பள்ளியில் பயின்றார். பின்னர் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் சமூகவியல் பயின்றார். அதில் தங்கப் பதக்கமும் பெற்றார். தாபர் நடிகர் சஷி கபூரின் மகள் அதாவது நாடகக் கலைஞரான சஞ்சனா கபூரை மணந்தார், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சிறு வயதில் இருந்து புலிகளை பற்றி படிப்பது மற்றும் ஆராய்ச்சி செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை…

Read More

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் வரும் 26-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்துடன் தாயகம் புறப்பட்டுச் செல்கின்றனர். வில் ஜேக்ஸ், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார். அதேவேளையில் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைய உள்ளனர். இதனால் இந்த 3 வீரர்களுக்கு பதிலாக மும்பை அணி இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான…

Read More

Last Updated : 22 May, 2025 07:25 AM Published : 22 May 2025 07:25 AM Last Updated : 22 May 2025 07:25 AM ஹாலிவுட்டில் வெளியான, ஏர்பிளேன் 2, நோ ஸ்மால் அஃபைர், பிளட்ச், த லிட்டில் ரஸ்கல்ஸ், மேன் ஆஃப் த ஹவுஸ், ஸ்பைஸ் வேர்ல்டு, சாண்டி வெக்ஸியர் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜார்ஜ் வெண்ட். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். என்பிசி தொலைக்காட்சியில் வெளியான ‘சீயர்ஸ்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்துவந்த இவர், நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 76. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள் ளனர். மறைந்த நடிகர் ஜார்ஜ் வெண்ட்டின் மனைவி பெர்ன டெட் பிர்கெட் ஹாலிவுட் நடிகை. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow…

Read More

சென்னை: “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே.31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனால், இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் இது குறித்து பதற்றம் அடையத் தேவையில்லை. புனே ஆய்வு மையத்துக்கு, தமிழகத்திலிருந்து 17 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். மத்திய சுகாதார அமைச்சகம், முகக் கவசம் அணிவது நல்லது என்று தெரிவித்துள்ளது. அதையேத்தான்…

Read More

புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், நீண்ட காலமாக, அபாயகரமானதாக இருக்கும். ஆயினும்கூட, உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பல முயற்சிகள் இருந்தபோதிலும், பட் உதைக்க போராடுகிறார்கள். புகைப்பழக்கத்தின் பாதகமான விளைவுகளுக்கு வரும்போது, ​​இது ஒரு மனிதனின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்ணுக்கு இது சமமாக சிக்கலானது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த உலகம் நோ-டோபாக்கோ நாள், புகைப்பழக்கத்திற்கும் கருவுறாமைக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வோம் …கருப்பையில் விளைவுகருப்பைகள் கர்ப்பத்திற்குத் தேவையான முட்டைகளை (OVA) உற்பத்தி செய்கின்றன. புகைபிடித்தல் கருப்பையை பல வழிகளில் சேதப்படுத்துகிறது:குறைக்கப்பட்ட கருப்பை இருப்பு: புகைபிடித்தல் ஒரு பெண்ணின் ஆரோக்கியமான முட்டைகளின் எண்ணிக்கையை குறைக்கிறது, மேலும் முன்கூட்டியே (இளைய பெண்களுக்கு வயதான பெண்களை விட அதிக கருப்பை இருப்பு உள்ளது) ஆய்வுகள் புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது தங்கள் கருப்பை இருப்பு 20% இழக்கக்கூடும் என்று காட்டுகிறது.…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் அதிகம்: தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின்…

Read More

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப், கட்டாய மரபணு ரீதியான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாகக் குழுவின் கொள்கை முடிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். சுவிட்சர்லாந்து நாட்டின் லோசான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக குத்துச்சண்டை அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. இதன்படி அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் இந்த மரபணு ரீதியான பாலின பரிசோதனை கட்டாயம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இதில் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் குறித்து புதிய நிர்வாகக் குழு பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்பாக இந்த சோதனையை அவர் மேற்கொள்ள வேண்டும் என உலக குத்துச்சண்டை அமைப்பு கூறியுள்ளது. அதன்பின் தான் அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்…

Read More

நடிகை சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். “இதில் சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தினர் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். அதைக் கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. குற்றவாளியை விடுவிக்கக் கோரி அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதையடுத்து அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம்” என்றது படக்குழு.

Read More