Author: admin

புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. குறிப்​பாக இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு கிடைத்​திருக்​கிறது. தற்​போது பிரம்​மோஸை​விட அதிவேக​மாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவு​கணையை மத்​திய பாது​காப்பு ஆராய்ச்​சி மற்றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) தயாரித்து உள்​ளது. இந்த ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை மணிக்கு 7,400 கி.மீ. வேகத்​தில் சீறிப் பாயும் திறன் கொண்​ட​தாகும். இதுகுறித்து டிஆர்​டிஓ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் ஒலியை​விட 5 முதல் 6 மடங்கு வேகத்​தில் சீறிப் பாயும். இந்த வகை ஏவு​கணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கி.மீ. தொலைவை தாண்டி செல்​லும். அதாவது வளிமண்​டலத்தை தாண்டி சென்​று​விடும். பின்​னர்…

Read More

கரூர்: கரூர் ஆட்சியர் குறித்து முதநூலில் அவதூறு பதிவு தொடர்பாக பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக முகநூலில் செல்வராமச்சந்திரன் சின்னதுரை என்ற பெயரில் ஆட்சியர் மீ.தங்கவேல் குறித்து அவதூறாக நேற்று பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த முகநூல் பதிவில், “இந்த கரூர்ல கலெக்டர், கலெக்டர்னு ஒருத்தர் இருப்பாரு அவருக்கு வேலை ஸ்கூலுக்கு போய் ரீல்ஸ் போடுறது. பாலத்துக்கு அடியில் ரீல்ஸ் போடுறது. டூவீலர் ஓட்டுறவன ஓவர்டேக் பண்ணி ஏன் ஹெல்மெட் போடலை என்று சொல்லி அந்த வீடியோ போடுறது. இந்த சம்பவத்தின் போது எந்த…

Read More

இந்த வார ஜாதகத்திற்கு வரவேற்கிறோம், அங்கு வான சீரமைப்புகள் இராசி அறிகுறிகளின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. தொழில் மற்றும் அன்பு முதல் நிதி மற்றும் ஆரோக்கியம் வரை, இந்த முன்னறிவிப்புகள் வாரம் உங்களுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. உங்கள் முடிவுகள், உணர்ச்சிகள் மற்றும் தொடர்புகளை அண்ட ஆற்றல்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும், உங்கள் சூரிய அடையாளத்தின் பாதைகள் வழியாக உங்களுக்கு வழிகாட்டும். எனவே, மேலும் தாமதமின்றி, வெற்றிக்கான கணிப்புகளின் நிறுவனர் விஷால் பர்த்வாஜ் அளித்த இந்த கணிப்புகளை உடைப்போம்.

Read More

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு நகரில் உள்ள கும்பாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை திருவிழா நடைபெற்றது. இதில் பாலஸ்தீனம் தொடர்பான கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்த மாணவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 2 ஆசிரியர்கள் அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதையடுத்து, பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆசிரியர்களின் இந்த செயலைக் கண்டித்து முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை தடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.

Read More

அகமதாபாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில், இந்​திய அணி ஒரு இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ரவீந்​திர ஜடேஜா ஆட்​ட​நாயகன் விருதை தட்​டிச் சென்​றார். இதையடுத்து டெஸ்ட் தொடரில் இந்​திய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றுள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் கடந்த 2-ம் தேதி தொடங்​கியது. முதலில் விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து முதல் இன்​னிங்ஸை தொடங்​கிய இந்​திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 5 விக்​கெட் இழப்​புக்கு 448 ரன்​கள் எடுத்​திருந்​தது. கே.எல்​.​ராகுல் 100, துருவ் ஜூரல் 125, ரவீந்​திர ஜடேஜா 104 ரன்​கள்…

Read More

சென்னை: பாஜக​வுடன் விஜய் மறை​முக கூட்​டணி வைத்​திருப்​ப​தாக வெளி​யாகும் தகவல்​கள் அனைத்​தும் திமுக செய்​யும் சதி என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சென்னை கோபாலபுரத்​தில் அமைந்​துள்ள காதி பவனில் சுதேசி பொருட்​களை ஊக்​குவிக்​கும் வகை​யில் பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் காதிப் பொருட்​களை வாங்​கி​னார். இதையடுத்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மணிப்​பூர், குஜ​ராத், கும்​பமேளா​வுக்கு அனுப்​பாத மத்​திய குழுவை தமிழகத்​துக்கு மட்​டும் பாஜக அரசு அனுப்​பு​கிறது என முதல்​வர் கேள்வி எழுப்​பி​யிருக்​கிறார். கரூருக்கு விஜய் வரும்​போது ஏன் மின்​சா​ரம் தடைபட்​டது, தவெக​வினர் கேட்ட இடத்​தில் ஏன் அனு​மதி வழங்க வில்​லை, ஒரு அரசி​யல் கட்சி தலை​வர் வரும்​போது மின் விளக்​கு​களை அனைப்​பதும், தடியடி நடத்​து​வதும், செருப்பை வீசுவதை​யும் முதல்​வர் அனு​ம​திக்​கிறா​ரா, சம்​பவம் நடந்த அரை மணி நேரத்​தில் முதல்​வ​ரால் எப்​படி அங்கு புறப்​பட்டு வர முடிந்​தது? இரவோடு இரவாக 40 உடல்​களுக்கு பிரேத பரிசோதனை செய்​தது…

Read More

கிரேக்க தயிர் மற்றும் தொங்கிய தயிர் ஒரே மாதிரியானது என்று பலர் கருதுகின்றனர், ஏனெனில் இரண்டும் தடிமனாகவும், கிரீமி, மற்றும் தயிரைக் கஷ்டப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் நேஹா சாவ்லா எக்ஸ் பற்றி விளக்கியபடி, இருவரும் அவர்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறார்கள், அவை ஊட்டச்சத்துக்கு என்ன வழங்குகின்றன என்பதில் கணிசமாக வேறுபடுகின்றன. ஹங் தயிர் என்பது தண்ணீரை அகற்றும், மாறுபட்ட பாக்டீரியா விகாரங்களைப் பயன்படுத்தி புளிக்கவைக்கப்படுகிறது. கிரேக்க தயிர், மறுபுறம், கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் குறிப்பிட்ட தெர்மோபிலிக் பாக்டீரியாவுடன் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு தனித்துவமான அமைப்பு, சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்து அடர்த்தியைக் கொடுக்கிறது. அதன் தொழில்துறை வடிகட்டுதல் செயல்முறை தொங்கிய தயின் புரத உள்ளடக்கத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறது, இது உடற்பயிற்சி, தசை மீட்பு மற்றும் திருப்திக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதேபோன்ற தோற்றம் இருந்தபோதிலும், அவை விஞ்ஞான ரீதியாக உலகங்கள் தவிர.கிரேக்க தயிர் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி…

Read More

கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் பீட்டரின் மகன் ஜார்ஜ் என்பவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி பணத்தை கேட்டுள்ளார். வங்கி இணைப்பு காரணமாக ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் பழைய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறி பணத்தை தர மறுத்தது. இதுகுறித்த புகாரை எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் விசாரித்து அளித்த தீர்ப்பில், ‘‘நிரந்தர வைப்பு நிதி ரசீது…

Read More

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நாடு முழு​வதும் 2023-ம் ஆண்​டுக்​கான தற்​கொலைகள் மற்​றும் விபத்து உயி​ரிழப்​பு​கள் குறித்த புள்​ளி​விவரங்​களை தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் வெளி​யிட்​டுள்​ளது. இதில், தமிழகத்​தில் மொத்​தம் 19,483 பேர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர். 22,686 பேர் தற்​கொலை செய்​து​கொண்ட மராட்​டி​யத்​துக்கு அடுத்​த​படி​யாக அதிக தற்​கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்​தான். விவ​சா​யிகள் வாழ வழியற்ற மாநில​மாக தமிழகம் திகழ்​வதையே இது காட்​டு​கிறது. இதற்கு முன் 2022-ம் ஆண்​டில் 738 விவ​சா​யிகளும், 2021-ம் ஆண்​டில் 599 விவ​சா​யிகளும் தற்​கொலை செய்து கொண்​டிருக்​கின்​றனர். திமுக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டுகளில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செயது கொண்​டுள்​ளனர். விவ​சா​யிகளின் தற்​கொலைகளுக்கு பல காரணங்​கள் இருக்​கலாம். ஆனால், அவற்​றில் முதன்​மை​யானது விவ​சா​யிகளால் வாழ்​வா​தா​ரத்தை உறு​தி​ செய்ய முடி​யாதது​தான். அதுகுறித்த…

Read More

இதய நோய் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17.9 மில்லியன் உயிர்களைக் கோருகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் எச்சரிக்கை இல்லாமல் அரிதாகவே நிகழ்கிறது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், இதய தொடர்பான நிகழ்வுகளை அனுபவித்த 99% க்கும் மேற்பட்ட நபர்கள் குறைந்தது அடையாளம் காணக்கூடிய ஆபத்து காரணியையாவது வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர், அதாவது உயர் இரத்த அழுத்தம், உயர்த்தப்பட்ட இரத்த சர்க்கரை, கொழுப்பு ஏற்றத்தாழ்வு அல்லது புகைபிடிக்கும் வரலாறு அவர்களின் நோயறிதலுக்கு முன்னர். இந்த கண்டுபிடிப்புகள், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்டவை, மாரடைப்பு திடீரென வேலைநிறுத்தம் செய்கின்றன என்ற நீண்டகால நம்பிக்கையை சவால் செய்கின்றன, பெரும்பாலான நிகழ்வுகளை கணிக்க முடியும் மற்றும் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது.மாரடைப்பின் மறைக்கப்பட்ட அறிகுறிகள் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்இதய நோய் பெரும்பாலும் அமைதியாக உருவாகிறது. எச்சரிக்கை அறிகுறிகள் ஒரு பெரிய நிகழ்வுக்கு…

Read More