Author: admin

பெண்கள் அந்த குறிப்பிட்ட மாதவிடாய் வயதை எட்டும்போது, ​​ஈஸ்ட்ரோஜன் கணிசமாக குறைகிறது, இது உடனடியாக எலும்பு மற்றும் தசை இழப்பு, சர்கோபீனியா ஆகியவற்றை விளைவிக்கிறது, மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் வளர்ச்சியின் வாய்ப்பை அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊட்டச்சத்து என்றாலும், மெக்னீசியம் சமமாக முக்கியமானது. கால்சியத்தை சமநிலைப்படுத்துவதில் மெக்னீசியம் உதவுகிறது, உடலுக்குள் வைட்டமின் டி செயல்படுத்துகிறது மற்றும் எலும்புகளை உருவாக்குவதில் பங்கேற்பு பாத்திரத்தில் உதவுகிறது. ஒரு பெண்ணுக்கு மெக்னீசியம் இல்லையென்றால், அது உடையக்கூடிய எலும்புகளை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக எலும்பு முறிவு, எலும்பு நோய் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். பாதாம், கீரைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சேர்ப்பது உடல் அடர்த்தியை பராமரிக்க உதவும்.

Read More

கரூர்: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்று தேசிய பட்​டியலின ஆணை​யத் தலை​வர் கிஷோர் மக்​வானா கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் தேசிய பட்​டியலின ஆணை​யத் தலைவர் கிஷோர் மக்​வானா நேற்று ஆய்வு செய்​தார். தொடர்ந்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​தித்​து, நடந்த சம்​பவம் குறித்து கேட்​டறிந்​து, ஆறு​தல் கூறி​னார். பின்​னர், கரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை​யும் சந்​தித்​தார். பின்​னர், கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் மாவட்ட ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், மத்​திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்​மல் குமார், எஸ்​.பி. ஜோஷ் தங்​கை​யா, அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வர் சாந்தி ஆகியோரிடம் கூட்ட நெரிசல், உயி​ரிழந்​தவர்​கள், சிகிச்சை பெற்​றவர்​கள் குறித்து விவரங்​களை கேட்​டறிந்​தார். பின்​னர் கிஷோர் மக்​வானா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூரில் கூட்ட நெரிசலில்…

Read More

நாமக்கல்: நாமக்​கல் மாவட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரப் பயணம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 19, 20, 21-ம் தேதி​களில் நாமக்​கல் மாவட்​டத்​தில் பழனி​சாமி சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டு, கடந்த 19-ம் தேதி ராசிபுரம், சேந்​தமங்​கலம் தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். கனமழை அறி​விப்பு காரண​மாக செப். 20, 21-ம் தேதி​களில் நடை​பெற​விருந்த பிரச்​சா​ரப் பயணம் அக்​.4, 5-ம் தேதி​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்டது. பின்​னர், அக். 5, 6-ம் தேதி​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்து அதி​முக தலைமை அறிவித்தது. அதன்​படி இன்று திருச்​செங்​கோடு, குமார​பாளை​யம் தொகு​தியிலும், நாளை நாமக்​கல், பரமத்தி வேலூர் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. ஆனால், பிரச்​சா​ரத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்ட 4 இடங்​களும் மாநில நெடுஞ்​சாலைக்கு உட்​பட்ட இடங்​கள் என்​ப​தால், சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வைக் காரணம் காட்டி பிரச்​சா​ரத்​துக்கு காவல் துறை அனு​மதி மறுத்​துள்​ளது. இதனால், பிரச்​சார தேதி 3-வது முறையாக மாற்​றம் செய்யப்பட்டுள்ளது.…

Read More

இதை நம்புவது கடினமாகத் தோன்றலாம், ஆனால் நடைபயிற்சி ஜாகிங்கை விட அதிக கொழுப்பை எரிக்கக்கூடும், இது ‘ஜப்பானிய வழி’ செய்யப்படும்போது. ஜப்பானில் உள்ள ஷின்ஷு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களால் “இடைவெளி நடைபயிற்சி பயிற்சி” என்று அழைக்கப்படும் இந்த புதிய உடற்பயிற்சி போக்கு, உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே ஒரு புதிய விருப்பமாக மாறியுள்ளது. என்ன ஜப்பானிய நடை நுட்பம்இடைவெளி நடைபயிற்சி என்பது விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி முறையாகும், அங்கு ஒரு சாதாரண உலாவுக்கு பதிலாக, விறுவிறுப்பான நடைபயிற்சி மற்றும் மெதுவான வேக நடைபயிற்சி ஆகியவற்றின் கலவையானது மாறி மாறி இணைக்கப்படுகிறது. நுட்பம் ஒரு எளிய தாளத்தைப் பின்பற்றுகிறது: விறுவிறுப்பான நடைபயிற்சி 3 நிமிடங்கள்மெதுவாக நடைபயிற்சி 3 நிமிடங்கள்சுழற்சியை 30 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்தல்இந்த முறையை உருவாக்கிய பேராசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஹிரோஷி நோர் கூறுகையில், இந்த நுட்பம் கொழுப்பு எரியும் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி அதிக நன்மை பயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,…

Read More

வேலூர்: கரூர் விவ​காரத்​தில் தேவை ஏற்​பட்​டால் விஜய் கைது செய்​யப்​படு​வார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​னார். வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேர்க்​காடு பகு​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பான வழக்​கில் நீதிபதி பல்​வேறு உண்​மை​களை வெளிப்​படுத்​தி​யுள்​ளார். அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். சீமானை கேட்​டால், அவரும் 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெறு​வோம் என்று கூறு​வார். யார் வேண்​டு​மா​னால் சொல்​லலாம். ஆனால், தேர்​தல் நேரத்​தில்​தான் எல்​லாம் தெரி​யும். கள்​ளக்​குறிச்சி சம்​பவத்​துக்கு செல்​லாத முதல்​வர் ஸ்டா​லின் கரூருக்கு சென்​றது ஏன் என்​றும், விசா​ரணை ஆணை​யம் அமைத்​தது குறித்​தும் அண்​ணா​மலை கேள்வி எழுப்​பி​யுள்​ளார். எதிர்க்​கட்​சி​யினர் அப்​படித்​தான் பேசு​வார்​கள். கள்​ளக்​குறிச்சி சம்​பவம் நடந்​த​போது இருந்த சூழ்​நிலை வேறு, தற்​போதுள்ள சூழ்​நிலை வேறு. நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தது சாதாரண…

Read More

தூத்துக்குடி: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று விஜய் வருத்​தம் தெரிவிக்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். திருச்​செந்​தூர் அமலி நகருக்கு நேற்று வந்த அவர், அங்​கிருந்து மீனவர்​களின் படகில் நடுக்​கடலுக்கு சென்று பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடலை​யும், கடல் வாழ் உயி​ரினங்​களை​யும் பாது​காப்​பது தொடர்​பாக தூத்​துக்​குடி​யில் நவ.15-ல் ‘கடல் அம்மா மாநாடு’ நடத்​துகிறோம். இந்த மாநாட்​டுக்​கான ஆலோ​சனை பயணம்​தான் இது. கரூர் சம்​பவத்​தின்​போது தவெக தலை​வர் விஜய்க்கு உரிய பாது​காப்பு இருந்​தது. ஆனால், மக்​களுக்​குத்​தான் பாது​காப்​பில்​லை. கரூர் சம்​பவம் தொடர்​பான நீதி​மன்​றத்​தின் உத்தர​வு​கள் குறித்து கருத்து கூற முடி​யாது. விஜய்யை காப்​பாற்ற வேண்​டுமென பாஜக நிலைப்பாடு எடுத்​துள்​ளது. விஜய்யை பார்க்க வந்த கூட்​டத்​தால்​தான் நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, நடந்த சம்​பவத்​துக்குப் பொறுப்​பேற்​று, விஜய்வருத்​தம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து அரசு, காவல் துறை மீது பழி​போட்​டு, தனக்கு எந்த சம்​பந்​த​மும் இல்லை என்று…

Read More

Last Updated : 05 Oct, 2025 10:44 PM Published : 05 Oct 2025 10:44 PM Last Updated : 05 Oct 2025 10:44 PM கிருஷ்ணகிரி: ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே…

Read More

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மறுநாளே விசாரணையை தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், 2 நாட்கள் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர்…

Read More

இலவங்கப்பட்டை நீண்ட காலமாக சமையலறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவில் தவறாமல் எடுக்கும்போது இந்த மசாலா எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை பார்த்து வருகிறது. ஒரு பொதுவான சடங்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலப்பது. இது ஒரு சிகிச்சை அல்ல, ஆய்வுகள் இது இரத்த சர்க்கரை சமநிலை, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நுட்பமான வழிகளில் ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. இந்த எளிய இரவு நேர பழக்கத்தை சிலர் தேர்வு செய்வதற்கான ஆறு ஆராய்ச்சி ஆதரவு காரணங்கள் இங்கே.

Read More

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு ஏற்ற வகை​யில் 119 பணி​யிடங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதில் மாற்​றுத்​திற​னாளி​கள் மேற்​கொள்​ளும் சவால்​களை கருத்​தில் கொண்​டு, அவர்​களின் தகு​திக்கு ஏற்ற பதவி​கள் என்ன என்ற விவரங்​களை​யும் தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. அதாவது மாற்​றுத்​திற​னாளி​களுக்கு ஏற்ற 119 பணி​களை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரி​வில், 119 பதவி​களும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடை​யில், மாற்​றுத் திற​னாளி​கள் நலச்​சங்​கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்​டது. தற்​போது, 119 இடங்​களே மாற்​றுத் திற​னாளி​கள் செய்ய ஏற்ற பணி​களாக சரி​பா​தி​யாக குறைத்து திமுக அரசு…

Read More