Author: admin

சென்னை: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006- 11ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரை முருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. வேலூர் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

Read More

கடன்: நஃபிசாலிசோதி/இன்ஸ்டாகிராம் மூத்த நடிகையும் அரசியல்வாதியுமான நஃபிசா அலி சோதி, தனது அழகான திரையில் முன்னிலையில் பெயர் பெற்றவர், சமீபத்தில் தனது வாழ்க்கையின் தனிப்பட்ட மற்றும் எழுச்சியூட்டும் அத்தியாயத்தைப் பகிர்ந்து கொண்டார், 2018 ஆம் ஆண்டில் 4 பெரிட்டோனியல் புற்றுநோய்க்கான மேடையில் கண்டறியப்பட்ட நஃபிசா, இப்போது கீமோதெரபிக்கு உட்பட்டுள்ளார், இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர்களுக்காக அவர் தனது அழகான படத்தை பகிர்ந்து கொண்டார், சுத்திகரிப்பு மூலம் பயணம் செய்தார்.புற்றுநோயின் அமைதியான ஆரம்பம்புற்றுநோய் என்பது ஒரு மோசமான நோயாகும், இது அறிகுறிகளைப் பிரதிபலிக்கிறது, இது மற்ற வகையான நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பெரிட்டோனியல் புற்றுநோய், அரிதாக இருந்தாலும், வயிற்றின் புறணியை பாதிக்கும் புற்றுநோயின் மிகவும் ஆக்கிரோஷமான வடிவமாகும். 2018 ஆம் ஆண்டில், நஃபிசா திடீரென்று சங்கடமாக உணரத் தொடங்கியபோது, ​​திடீர் அடிவயிற்று வலிகள் இருந்தன. ஃபிட் தக் உடனான தனது நேர்காணலில், நஃபிசா புற்றுநோயைப் பற்றி தனது குடல் உணர்வு எப்போதுமே சரியாக எப்படி…

Read More

தனது பேட்டிங்கை சச்சின் பாராட்டியது குறித்து தமன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். அங்குள்ள கொண்டாட்டத்தை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பயணித்துள்ளார். தமன் பயணம் செய்த அதே விமானத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார். சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், “கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணத்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும் வரை அருமையான நேரமாக அமைந்தது. என்னுடைய சிசிஎல் போட்டிகளின் போது பேட்டிங் செய்த வீடியோக்களை அவருக்கு காட்டினேன். அப்போது மாஸ்டர் சச்சின் “உங்களிடம் சிறந்த பேட்டின் வேகம் இருக்கிறது” என்று கூறினார். அந்த வார்த்தைகளை மறக்க முடியாது. விரைவில் அவருடன் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் தமன். தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் தமன். தெலுங்கில் ‘அகண்டா 2’, ‘த்ரிவிக்ரம்…

Read More

சென்னை: அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024–25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015 படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி, அனைத்து ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்: 1. லாபம் ஈட்டியுள்ள…

Read More

பொதுவாக குறைந்த இரத்த சர்க்கரை என்று அழைக்கப்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவு, இரத்த குளுக்கோஸ் அளவு சாதாரண வரம்பிற்குக் கீழே வரும்போது, ​​பொதுவாக 70 மி.கி/டி.எல். குளுக்கோஸ் என்பது உடலின் முக்கிய ஆற்றல் மூலமாகும், இது மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்திற்கு இன்றியமையாதது. அளவுகள் குறையும் போது, ​​தனிநபர்கள் நடுக்கம், வியர்வை, விரைவான இதய துடிப்பு, தலைச்சுற்றல், பசி அல்லது குழப்பம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், இரத்தச் சர்க்கரைக் குறைவு வலிப்புத்தாக்கங்கள், மயக்கம் அல்லது பிற உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தவிர்க்கப்பட்ட உணவு, அதிகப்படியான இன்சுலின் அல்லது வாய்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவு மருந்து, மது அருந்துதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், கல்லீரல் அல்லது இதய நிலைமைகள் மற்றும் சில நோய்த்தொற்றுகள் ஆகியவை அடங்கும். ஆரம்பகால அங்கீகாரம், சரியான கண்காணிப்பு மற்றும் வேகமாக செயல்படும் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது மருத்துவ சிகிச்சையுடன் சரியான நேரத்தில் தலையீடு ஆகியவை…

Read More

சென்னை: போக்​கு​வரத்​து துறை செயலர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, தமிழ்​நாடு போக்​கு​வரத்​துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்​குநருக்கு அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் வழங்​கும் வகை​யில் ரூ.152.28 கோடியை கடனாக வழங்​கு​மாறு போக்​கு​வரத்​துத் துறை தலை​வர் அலு​வல​கம் கோரி​யுள்​ளது. அதன்​படி, மாநகர போக்​கு​வரத்​துக் கழகம், விரைவு போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம், சேலம், கோவை, கும்​பகோணம், மதுரை, நெல்லை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தலா ரூ.11.94 கோடி, ரூ.7.35 கோடி, ரூ.22 கோடி, ரூ.12.08 கோடி, ரூ.28.30 கோடி, ரூ.33.91 கோடி, ரூ.23.08 கோடி, ரூ.13.62 கோடியை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும். இந்​த தொகையை போக்​கு​வரத்​துக் கழகங்​கள் மூலம் கடனாக விநியோகித்​து​விட்​டு, விதி​களின்​படி சமமான தவணை​கள் மூலம் திரும்​ப பெற்​றுக் கொள்​ளலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Read More

தீபாவளி என்பது உங்கள் வீட்டைப் புதுப்பிக்கவும் நேர்மறை ஆற்றலை வரவேற்கவும் சரியான நேரம், மேலும் சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட இடம் திருவிழாவை இன்னும் சிறப்பானதாக ஆக்குகிறது. தொழில்முறை துப்புரவு சேவைகள் ஒரு விருப்பமாக இருந்தாலும், ஒவ்வொரு மூலையையும் ஆழமாக சுத்தப்படுத்த நீங்கள் செய்யக்கூடிய எளிய, முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட ஹேக்குகள் உள்ளன. பிரகாசமான ஜன்னல்கள் மற்றும் களங்கமற்ற சமையலறை உபகரணங்கள் முதல் சுகாதாரமான குளியலறைகள் மற்றும் தூசி இல்லாத ரசிகர்கள் வரை, இந்த நடைமுறை உதவிக்குறிப்புகள் உங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. குறைந்த முயற்சி மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களுடன், நீங்கள் ஒரு புதிய, பாதுகாப்பான மற்றும் பண்டிகை தயார் வீட்டை அடையலாம், தீபாவளி 2025 பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான சூழலில் கொண்டாடப்படுவதை உறுதிசெய்கிறது.இந்த பண்டிகை காலத்தை 10 எளிதாக உங்கள் வீட்டை பிரகாசமாக்குங்கள் தீபாவளி சுத்தம் உதவிக்குறிப்புகள்உங்கள் மைக்ரோவேவை எலுமிச்சை மூலம் சுத்தம் செய்யுங்கள்மைக்ரோவேவ் என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் சமையலறை…

Read More

கொல்கத்தா: டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டவை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிக்கைகளில், சர்சாலி, ஜஸ்பிர்கான், மிரிக் பஸ்தி, தார் காவ்ன் (மெச்சி), மிரிக் ஏரிப் பகுதி மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நக்ரகாட்டா பகுதி ஆகிய பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன. நிலைமை மோசமடைந்ததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமைச்…

Read More

சிடோர்ஜோ: கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர். இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை (அக்டோபர்5) 80% இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்களை மீட்டதாக பேரிடர் மீட்பு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 50 பேர் இறந்துவிட்டதாகவும், 4 பேரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 54 ஆக உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும்…

Read More

சென்னை: சென்னையில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்​தடம், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்​தடம், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்​தடம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன. பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை, உயர்​மட்​டப்​பாதை, மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்​கும் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில்​,3-வது வழித்​தடத்​தில், ஒரு பகு​தி​யாக ராயப்​பேட்​டை​யில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்​.கே.சாலை) நோக்கி 908 மீட்​டர் வரையி​லான சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தொடங்​கியது. இந்த பணியை ‘பவானி’ என்ற சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் மேற்​கொண்டு வரு​கிறது. தற்​போது, மேல்​பாதை பணி இறுதி கட்​டத்​தில் உள்​ளது. இது​வரை 900…

Read More