வீங்கிய விரல்கள் எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும், இது வீக்கம், விறைப்பு அல்லது வலியாகத் தோன்றுகிறது. தற்காலிக வீக்கம் பெரும்பாலும் வெப்பம், அதிகப்படியான பயன்பாடு அல்லது காயம் போன்ற சிறிய காரணங்களால் விளைகிறது. இருப்பினும், தொடர்ச்சியான அல்லது கடுமையான வீக்கம் கீல்வாதம், கீல்வாதம், நோய்த்தொற்றுகள் அல்லது சுற்றோட்ட மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற அடிப்படை சுகாதார பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஒவ்வாமை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது மருந்து பக்க விளைவுகள் போன்ற பிற காரணிகளும் பங்களிக்கக்கூடும். காரணத்தை தீர்மானிக்க சரியான மதிப்பீடு அவசியம். ஓய்வு மற்றும் பனி முதல் மருத்துவ தலையீடுகள் வரை அடிப்படை சிக்கலைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆரம்பகால அடையாளம் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது.வீங்கிய விரல்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது: திரவ தக்கவைப்பு முதல் கீல்வாதம் வரை1. திரவ தக்கவைப்பு (எடிமா)எடிமா என்றும் அழைக்கப்படும் திரவ தக்கவைப்பு, திசுக்களில்…
Author: admin
விழுப்புரம்: கரூர் விபத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்பி மீதும் தவறு உள்ளது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினார். பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்கு திருட்டில் ஈடுபட்ட பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் இன்று (அக்.7) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்கு திருட்டில் பிரதமர் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் 55 லட்சம் பேருக்கான வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறித்துள்ளது. வாக்கு திருட்டு என்பது சர்வதிகார நாட்டில் நடைபெறலாம். ஜனநாயக நாட்டில் எப்படி நடைபெற முடியும்?. வாக்கு திருட்டு தொடர்பான கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் இல்லை. நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலின மற்றும் முஸ்லிம்களாக உள்ளனர். காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற…
ஒவ்வொரு நாளும், ‘போதும், இப்போது நான் நிச்சயமாக என் தூக்க சுழற்சியை மேம்படுத்துவேன் என்று சொல்வதன் மூலம் நம்மை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். நான் இரவு 10 மணியளவில் படுக்கைக்குச் சென்று அதிகாலை 5-6 மணிக்குள் எழுந்திருப்பேன். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், இல்லையா? எங்கள் வேலையை முடித்தபின் இரவு 11 மணியளவில் நாங்கள் படுக்கையைத் தாக்கினோம், பின்னர் முடிவற்ற சமூக ஊடக ஸ்க்ரோலிங், அதிகப்படியான பார்வையிடல், ஏராளமான எண்ணங்கள் மற்றும் ஒரு முக்கியமான சந்திப்புக்காக சரியான நேரத்தில் எழுந்திருப்பது பற்றிய மன அழுத்தம், இரவு வரை எங்களை வைத்திருங்கள். இது நேரம் மற்றும் நாள் நிர்வாகத்தின் சரியான வழி? விரைவில் இந்த மோசமான அட்டவணையின் பழக்கத்தை உருவாக்குகிறோம், இது தூக்கமின்மையாக மாறும்.எவ்வாறாயினும், ஆசனா, பிராணயாமா மற்றும் தியானா போன்ற யோக நடைமுறைகள் இரண்டையும் தடுக்கவும் தணிக்கவும் உதவும் என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன – தூக்கமின்மை…
புதுடெல்லி: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு ஆய்வு செய்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிபிஐ விசாரணை கோரிய மனு மீது விசாரணை…
கோவை: தமிழக – கேரள எல்லைப் பகுதியில் படுகாயமடைந்த காட்டு யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரள மாநில அட்டப்பாடி அருகே பவானி மற்றும் சிறுவாணி நதிகள் சங்கமிக்கும் கூடப்பட்டி அருகே கடந்த சில நாட்களாக காயங்களுடன் காட்டு யானை தண்ணீரில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் வனத்துறையினர் ஒருங்கிணைந்து யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த யானையை தமிழக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கோவை வனக்கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்றது.
நோபல் பரிசு உலகின் மிக மதிப்புமிக்க க ors ரவங்களில் ஒன்றாகும், இது ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்திற்கு விதிவிலக்கான பங்களிப்புகளைச் செய்த தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட் நோபல் – ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர் மற்றும் பரோபகாரர் என்று பெயரிடப்பட்டது – பரிசு “மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை கொண்டு வருபவர்களை அங்கீகரிக்க அவரது அதிர்ஷ்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பிரதிபலிக்கிறது.”அதன் தொடக்கத்திலிருந்து, நோபல் பரிசு சிறப்பானது, புதுமை மற்றும் தாக்கத்தின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் பரிசு பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் – நம் உலகத்தை சிறப்பாக வடிவமைக்கும் சாதனைகளை கொண்டாடுகிறார்கள்.நோபல் பரிசு வென்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் அறிவிக்கப்படுகிறார்கள். 2025 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர் அறிவிப்புகள் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது, அவை அக்டோபர் 13…
சென்னை: “கரூர் சம்பவம் தொடர்பாக யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.” என நடிகை அம்பிகா கருத்து தெரிவித்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார். அதேபோல், கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த மனைவி, இரு மகள்களை இழந்த ஆனந்த் ஜோதியையும் சந்தித்தும் நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று கரூர் வந்துள்ளேன். யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை…
இந்தியாவின் தேசிய தலைநகரம் கொசுக்களால் பரவும் நோய்களில், குறிப்பாக மலேரியா மற்றும் சிக்குன்குனியா வழக்குகளில் பெரும் எழுச்சியை எதிர்கொள்கிறது, கடந்த 5-10 மாதங்களில் மிக உயர்ந்ததை எட்டுகிறது என்று குடிமை உடல் தரவு மற்றும் யூனியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும், ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், 431 மலேரியா வழக்குகள் மற்றும் 75 சிக்குன்குனியா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இது டெல்லியின் எம்.சி.டி.யின் தொடர்ச்சியான ஊழியர்களின் எதிர்ப்பின் மத்தியில் கவலைக்குரிய போக்கை ஏற்படுத்தியது.கொசு கட்டுப்பாட்டில் உள்ள சவால்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வழக்குகள்கடன்: delhiassemble.delhi.gov.inஒரு வாரத்திற்கு முன்புதான், இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்தபடி, 60 புதிய மலேரியா வழக்குகள் மற்றும் 14 புதிய சிக்குன்குனியா வழக்குகள் காணப்பட்டன. மற்ற முக்கிய திசையன் மூலம் பரவும் நோயான டெங்கு, ஒரு வாரத்தில் 81 புதிய வழக்குகளுடன் வேகமாக பரவி வருகிறது. ஜனவரி முதல் டெங்கு வழக்குகள் 840 ஆக அதிகரித்துள்ளன.…
புதுடெல்லி: நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “மனிதகுல வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், அதன் பாதை எப்போதும் நேரானதாக இருப்பதில்லை. வாக்குறுதிகளும், மீறல்களும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. அதிகாரமளித்தல் மற்றும் சுரண்டல், ஜனநாயகமாக்கல் மற்றும் ஆதிக்கம், கூட்டாண்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை பயன்பாடுதான் தீர்மானிக்கிறது. இன்று நாம் மிகப்பெரிய மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம். நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். இந்தியாவில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஜி20 அமைப்புக்கு தலைமை வகித்தபோது நாங்கள் இதை நிரூபித்தோம். நிலையான வளர்ச்சி…
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதன்முறையாக தவெக நிர்வாகிகள் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) மாலை தவெக தலைவர் விஜய் உயிரிழந்தோரில் இருவரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் கரூர் காந்திகிராமம் காந்திநகரைச் சேர்ந்த தனுஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். இதனை தனுஷ்குமாரின் உறவினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். அப்போது தனுஷின் சகோதரி ஹர்ஷினியிடம், “நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது யாரும், புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்று…
