Author: admin

பின் கொழுப்பு பிடிவாதமாக இருக்கலாம் மற்றும் இது புகைப்படங்களில் தோன்றும் வரை அல்லது இறுக்கமான டாப்ஸின் கீழ் காண்பிக்கப்படும் வரை கவனிக்கப்படாமல் போகும். நீங்கள் ஒரு இடத்திலிருந்து மட்டும் கொழுப்பைக் குறைக்க முடியாது என்றாலும், இலக்கு பயிற்சிகள் உங்கள் மேல் மற்றும் கீழ் முதுகில் உள்ள தசைகளை தொனிக்கவும் வடிவமைக்கவும் உதவும், இதனால் உங்கள் முழு உடற்பகுதியும் மேலும் வரையறுக்கப்படுகிறது.ஹெல்த்லைன் பகிரப்பட்ட இந்த நான்கு பயிற்சிகள் ஆரம்பநிலைக்கு எளிதானவை மற்றும் அதிக உபகரணங்கள் தேவையில்லை. அவை உங்கள் மையத்தை செயல்படுத்தவும், தோரணையை மேம்படுத்தவும், கார்டியோ பெரும்பாலும் தவறவிட்ட பகுதிகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. எப்படி தொடங்குவது என்பது இங்கே.பக்க கால் லிப்ட்உங்கள் கால்கள் அடுக்கப்பட்டு உங்கள் கால்விரல்கள் நெகிழ்ந்து உங்கள் வலது பக்கத்தில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வலது கையை உங்கள் தலையின் கீழ் மற்றும் இடது கையை சமநிலைக்கு முன்னால் வைக்கவும். இப்போது இரு கால்களையும் உங்கள் கால்களை நேராகவும் ஒன்றாகவும்…

Read More

புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக‌ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது. இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த 3-ம் தேதி க‌ர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ”கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு அந்த திரைப்படத்தை திரையிட முடியாது” எனக்கூறி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இதனால் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இந்த தடையை…

Read More

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அமீர் சயீத் இரவானி, “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புச் செயல்களை நடத்தி வருகிறது” என்று அவர் கூறினார். ஐ.நா தலைவர் வேண்டுகோள்: இஸ்ரேல்-ஈரான் பதற்றத்திற்கு பிறகு எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஐ.நா. தலைவர் அன்டோனியோ குத்ரேஸ், “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் எதிர் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. அமைதியும், ராஜதந்திரமும் மேலோங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் ஜெருசலேம் அருகே ஈரானின்…

Read More

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தியளவில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். உலகளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபத்தைக் கொடுத்தது. ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் தான் ஆட்டோவில் பயணித்த போது நடந்த அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவில், “நான் மாஸ்க் அணிந்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோர் ஒட்டுநர் திடீரென்று யூடியூப்பில் ‘முகை மழை’ பாடலைப் போட்டுவிட்டார். உடனே என் முகம் பிரகாசித்தது. அவருக்கு அப்படம் பிடித்திருந்ததா என்று கேட்டேன். எவ்வித தயக்கமும் இல்லாமல் “நான் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை திரையரங்கில் 3 முறை பார்த்தேன்” என்று கூறினார். மேலும் அவரது கைகளைக்காட்டி “என் கைகளைப் பாருங்கள். இப்படத்தைப் பற்றி பேசுவதே எனக்கு…

Read More

சென்னை: “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில்…

Read More

முன்னாள் விளையாட்டு வீரர் பிராச்சி தெஹ்லான், தனது திரைப்பட வேடங்களுக்கு பெயர் பெற்றவர், அடிப்படைகளுக்குத் திரும்புவதன் மூலம் மாதங்களில் குறிப்பிடத்தக்க 18 கிலோகிராம் எடை இழப்பை அடைந்தார். தீவிர நடவடிக்கைகளைத் தவிர்த்து, அவர் சுத்தமான உணவு, வழக்கமான பூப்பந்து மற்றும் நிலையான உடற்பயிற்சிகளையும் ஏற்றுக்கொண்டார். ஊட்டச்சத்து நிபுணர்களால் வழிநடத்தப்படும் அழற்சி எதிர்ப்பு உணவின் முக்கியத்துவத்தையும், செயல்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட ஒழுக்கமான உடற்பயிற்சி ஆட்சியின் முக்கியத்துவத்தையும் தெஹ்லான் வலியுறுத்தினார். முன்னாள் கூடைப்பந்து மற்றும் நெட்பால் வீரர் பிராச்சி தெஹ்லான், இப்போது படங்களில் தனது பாத்திரங்களுக்காக பிரபலமாக உள்ளார், சமீபத்தில் கடுமையான எடை இழப்புக்கு ஆளானார். அவர் 18 கிலோகிராம், 98 முதல் 81 வரை, சில மாதங்களில் சிந்தினார். இல்லை, அவள் ஜிம்மில் மணிநேரம் செலவிடவில்லை அல்லது ஆடம்பரமான செயலிழப்பு உணவில் ஹாப் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் மீண்டும் அடிப்படைகளுக்குச் சென்றார் – சுத்தமான, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நிலைத்தன்மையை சாப்பிடுகிறார்.…

Read More

ஒரு வேலைநிறுத்தம் கருப்பு பனிப்பாறை கனடாவின் லாப்ரடோர் கடற்கரையில் காணப்படுகிறது, மேலும் விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ஒரே மாதிரியாக அதிர்ச்சியடைகிறார்கள். வினோதமான படம் முதன்முதலில் கேமராவில் கைப்பற்றப்பட்டது, ஹாலூர் அன்டோனியுசென், ஒரு மீனவர் தனது இறால் டிராலர் சபுட்டி கார்பனீயரில் பணிபுரிந்தார். கடந்த மாதம் பனிக்கட்டி நீரில் செல்லும்போது, ​​அன்டோனியுசென் அவர் முன்பு பார்த்த எதையும் போலல்லாமல் ஒரு பனிப்பாறையை எதிர்கொண்டார், கருப்பு நிறத்தில் மற்றும் வைர வடிவிலான பிட்ச், இது சுற்றியுள்ள வெள்ளை மற்றும் நீல பனி துண்டுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.டிராலரில் கப்பலில் இருந்து அளவிடுவது கடினமாக இருந்தபோதிலும், ஃபிஷர்மேன் பனிப்பாறை ஒரு பொதுவான பங்களாவை விட குறைந்தது மூன்று மடங்கு பெரியது என்று மதிப்பிட்டார். அசாதாரண வாய்ப்பைப் பெற்று, அன்டோனியுசென் தனது அறைக்குள் நுழைந்தார், அவரது தொலைபேசியைப் பிடித்து, விரைவில் இணைய உணர்வாக மாறும் ஒரு படத்தை எடுத்தார்.கனடாவின் லாப்ரடாரில் பனிப்பாறைகள் கறுப்பு நிறத்தைக் காண…

Read More

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை. இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன். எனக்கு நடுக்​கம் ஏற்​பட்​டது. எனது கால்​கள் நடுங்​கத் தொடங்​கின. சிறிது நேரம் செயலற்ற நிலை​யில் இருந்​தேன். நான் வணங்​கும் கணப​தி​யின் அருளால் உயிர் தப்​பினேன்’’ என்​றார். பூமி தனது கணவருடன் லண்​டனில் வசித்து வரு​கிறார். இரண்டு ஆண்​டு​களுக்கு பிறகு விடு​முறை​யில் இந்​தியா வந்​திருந்​தார்.

Read More

லண்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தரமான இன்னிங்ஸ் ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா. இடது காலின் தொடை பகுதியில் உடல் ரீதியான பின்னடைவு இருந்த போதும் அதை தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் வென்று காட்டி உள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக சதம் பதிவு செய்த முதல் கருப்பின வீரர் என பவுமா அறியப்படுகிறார். 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த அணிக்காக கருப்பினத்தை சேர்ந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை பதிவு செய்துள்ளனர். அதில் நான்கு சதங்களை பவுமா பதிவு செய்துள்ளார். அந்த அணியில் கருப்பின பவுலர்களின் ஆதிக்கம் இருந்தாலும் பேட்டிங்கில் அது இல்லாமல் போனது. அதை உடைத்தவர் பவுமா. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பவுமா பெற்றுள்ளார். இதோ 9-வது…

Read More

இதோ… மற்றும் ஒரு போர். ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான ‘யுரேனியம் செறிவூட்டல்’ பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான ‘நடான்ஸ்”, குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள், தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாய் இஸ்ரேல் நம்புகிறது; ஈரான் நாட்டின் அணு ஆயுத வலிமை, இஸ்ரேல் நாட்டின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கருதுகிறது. மிகவும் அவசியமான தற்காப்பு நடவடிக்கை என்று இத்தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத ‘வசதிகள்’ முழுவதுமாக அகற்றப்படும் வரை, மேலும் சில நாட்களுக்கு இத்தாக்குதல் நீடிக்கும் என்றும் இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சமூகம் என்ன…

Read More