சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘வி’ வரிசை போன்களுக்கு இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பயனர்களுக்கென பிரத்யேக ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. விவோ வி60e: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7360 டர்போ சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் பின்பக்கத்தில் 200…
Author: admin
சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், சாட்சி விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட இருவர் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத் துறை…
ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான குறுக்குவழி? சரியாக சாப்பிடுவது. ஆனால் இந்த ‘சரியான உணவுகள்’ என்ன? சரி, இவற்றில் அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவது அடங்கும். ஊட்டச்சத்து என்று வரும்போது, சில உணவுகளை ஒன்றாக இணைப்பது உங்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும். வழக்கு, வெண்ணெய் மற்றும் பாதாம். ஆம், அது சரி. அவர்கள் ஒரு பஞ்சைக் கட்டுகிறார்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை உங்களுக்கு வழங்குகிறார்கள். வெண்ணெய் பழங்களை பாதாம் உடன் இணைப்பதில் ஏழு குறைவாக அறியப்படாத சலுகைகள் இங்கே.
புதுடெல்லி: ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப்பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான நான்கு ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் வார்தா – பூஷாவல் இடையேயான 314 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் சத்தீஸ்கரின் டோன்கர்கர் இடையேயான 84 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது பாதை அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத்தின் வதோதரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரட்ளம் இடையேயான 259 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதோடு, மத்தியப் பிரதேசத்தின் இடார்சி – போபால் – பினா இடையேயான 237 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது பாதை அமைக்கவும் மத்திய…
மதுரை; தமிழகம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் பள்ளிகளில் கடந்த பல ஆண்டாக 360 தலைமை ஆசிரியர்கள் உள்பட 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை கொண்டு சமாளிப்பதால், ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி தரமும், அவர்கள் எதிர்காலமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து பிரிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வியறிவு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,138 எண்ணிக்கையிலான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 2024-25 கல்வியாண்டின் நிலவரப்படி மொத்தம் 98,124 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இதே 2023-24 கல்வியாண்டில் 1.01 லட்சமும்,…
சென்னை: “கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார். ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக் கட்சியால் காவல் துறையில் இருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சரியமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர்…
பாரம்பரிய உடற்பயிற்சி வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய போராடும் நபர்களுக்கு 7,000 படிகள் மிகவும் அடையக்கூடிய அளவுகோலாகும், மேலும் 10,000 படிகள் உள்ளவர்களுக்கு இதே போன்ற விளைவுகளையும் வழங்கும் என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பப்ளிக் ஹெல்த் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் மெலடி டிங் கூறினார். “7000 படிகளை நோக்கமாகக் கொண்டிருப்பது எங்கள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஒரு யதார்த்தமான குறிக்கோளாகும், இது முன்பு பார்க்கப்படாத பல பகுதிகளில் சுகாதார விளைவுகளை மதிப்பிடுகிறது. இருப்பினும், ஒரு நாளைக்கு 7000 படிகளை இன்னும் அடைய முடியாதவர்களுக்கு, ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 படிகள் வரை அதிகரிப்பது போன்ற படி எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு கூட கணிசமான சுகாதார ஆதாயங்களுடன் தொடர்புடையது, ஆனால் தினசரி படிப்படியான எண்ணிக்கையானது நாம் அறிந்திருக்கிறோம் விளைவுகள் – இருதய நோய், முதுமை மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளின் அபாயத்தைக் குறைத்தல் உட்பட, ”பேராசிரியர் டிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாட்னா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பாஸ்வான் – பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ‘அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன. பிஹாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பிஹார் தேர்தலில் தனித்து களமிறங்கி நிதிஷ் குமார் கட்சிக்கு பெரும் சேதாரத்தை உருவாக்கினார். அதேபோல சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது அவரின் கட்சி. எனவே லோக் ஜனசக்தி கட்சிக்கு இப்போது மவுசு அதிகரித்திருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும், பிஹாரில் ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கும் இடையில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பிஹார் சட்டப்பேரவையில்…
நாமக்கல்: கரூர் விவகாரம் காரணமாக தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியினர், தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்ற போர்வையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும். கரூர் நகரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். ஆனால், இதற்கு முன்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மை இல்லை. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த,…
இந்த ஆண்டு அமெரிக்காவில் கார்வா ச uth த் கவனிக்கிறீர்களா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில டோஸ் மற்றும் செய்யக்கூடாதவை.
