Author: admin

புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜ​ராத் முதல்​வர் பதவி​யில் நீடித்​தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்​டின் பிரதம​ராக பதவி​யேற்​றார். தொடர்ந்து 3-வது முறை​யாக அவர் பிரதம​ராக பதவி​யேற்று நாட்டு மக்​களுக்கு சேவை​யாற்றி வருகிறார். அரசின் தலை​மைப் பொறுப்​பில் 25-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக பதவி​யேற்​றேன். பூகம்​பம், புயல், வறட்​சி, அரசி​யல் குழப்​பம் நிறைந்த காலத்​தில் முதல்​வ​ராக பணி​யாற்​றினேன். பல்​வேறு சவால்​களை கடந்து குஜ​ராத்தை கட்​டி​யெழுப்​பினேன். நாட்டு மக்​களுக்கு திறம்பட சேவை​யாற்​றினேன். நான் முதல்​வ​ராக பதவி​யேற்​ற​போது எனது அம்மா ஓர் அறி​வுரையை கூறி​னார். ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்​டும். எந்த சூழலிலும் ஒரு…

Read More

தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் ஆணையத்துக்கு எக்ஸ்ட்ரா வேலை கொடுக்க புதுப் புதுக் கட்சிகள் புத்துணர்வுடன் பூத்துக் கிளம்பும். அதில் சிலர், தங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்றுகூட திரும்பிப் பார்க்காமல், “அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்” என்று அனாயசமாகச் சொல்வார்கள். அந்த வகையில், தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பானது, ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ (நமமுக) என்ற அரசியல் கட்சியாக அண்மையில் உருமாற்றம் கண்டிருக்கிறது. மதுரையம்பதியில் இந்தக் கட்சியை அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்த அதன் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, “234 தொகுதிகளிலும் நமமுக போட்டியிட்டு தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக மாறும்” என்று அக்மார்க் அதிரடி கிளப்பினார். அரசியல் பிரவேசம் குறித்து அவரை இன்னும் கொஞ்சம் பேசச் சொன்னோம். “எங்கள் கட்சியின் கொள்கையாக மாறுபட்ட புள்ளிகளை எடுத்துள்ளோம். பென்னிகுவிக் மட்டுமே முல்லை பெரியாறு அணையைக் கட்டிவிடவில்லை. அதன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட எத்தனையோ தமிழர்களின்…

Read More

குளிர்காலம் இயற்கை உலகிற்கு அமைதியான இடைநிறுத்தத்தைக் கொண்டுவருகிறது, மேலும் உட்புற தாவரங்கள் விதிவிலக்கல்ல. உங்கள் வீடு சூடாக இருக்கும்போது, ​​குறைக்கப்பட்ட சூரிய ஒளி மற்றும் குளிரான காற்று உங்கள் வீட்டு தாவரங்களை மெதுவாக்கவும் ஆற்றலைப் பாதுகாக்கவும் சமிக்ஞை செய்கின்றன. இந்த பருவகால மாற்றம் அவை குறைவான துடிப்பானதாக தோன்றும், ஆனால் இது அவர்களின் வாழ்க்கைச் சுழற்சியின் சாதாரண பகுதியாகும். கொஞ்சம் கவனத்துடன், உங்கள் தாவரங்கள் குளிர்ந்த மாதங்களை பாதுகாப்பாக செல்ல உதவலாம். இந்த நேரத்தில் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது ஆரோக்கியமான, நெகிழ்ச்சியான பசுமையை பராமரிப்பதில் முக்கியமானது, இது வசந்த காலம் வரும்போது வலுவாகவும் செழிப்பாகவும் இருக்கும்.குளிர்காலத்தில் வீட்டு தாவரங்களை எவ்வாறு பராமரிப்பதுகுளிர்காலம் நெருங்கும்போது, ​​பல வீட்டு தாவரங்கள் இயல்பாகவே ஒரு செயலற்ற கட்டத்திற்குள் நுழைகின்றன, அவற்றின் வளர்ச்சியைக் குறைத்து, ஆற்றலைப் பாதுகாக்கின்றன. இது இயற்கையான உயிர்வாழும் பொறிமுறையாகும், இது தாவரங்களின் குளிர்ந்த வெப்பநிலை, குறுகிய நாட்கள் மற்றும் குறைந்த ஒளி அளவை…

Read More

புதுடெல்லி: மொபைல் போனை பயன்படுத்தி கைரேகை, முக அங்கீகார அடையாளத்தின் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. பொருட்களை வாங்குவது மற்றும் சேவை களை பெறுவதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது இதுவரை பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்திய அரசின் தனித்துவமான அடையாள அமைப்பான ஆதாரின் கீழ் சேமிக்கப்படும் பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. இது யுபிஐ பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. பின் நம்பருக்கு மாற்றாக, கைரேகை, முக அங்கீகாரம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது நிதி மோசடிகள் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பின் நம்பரைப் பொருத்தவரையில் பகிரப்பட அல்லது திருடப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், கைரேகை அல்லது முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் தரவுகளை நகலெடுப்பது சாத்தியமற்றது.…

Read More

ஸ்டாக்ஹோம்: அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது. அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்​பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மூன்று விஞ்​ஞானிகளும் தற்​போது அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். குவாண்​டம் ஊடுரு​வல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது. ஒரு பந்தை சுவரில் எறிந்​தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனை​வரும் அறிந்த இயற்​பியல்…

Read More

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிட தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரம், சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்துக்கு இந்த சந்திப்பின்போது முறைப்படியாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தில் இபிஎஸ் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் இந்த…

Read More

அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் அதிர்வெண் என்பது ஒரு நபர் வழக்கத்தை விட அடிக்கடி தங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்ய வேண்டிய அவசியத்தை உணரும் ஒரு நிபந்தனையாகும். சிறுநீரகத்தின் அவ்வப்போது அதிகரிப்பு திரவ உட்கொள்ளல் அல்லது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படலாம் என்றாலும், தொடர்ச்சியான அல்லது அதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஒரு அடிப்படை மருத்துவ சிக்கலைக் குறிக்கலாம். மருத்துவ நிலைமைகள், சிறுநீர் கோளாறுகள், மருந்துகள், உணவு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் போன்ற காரணிகள் அனைத்தும் ஒரு நபர் எவ்வளவு அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றன என்பதை பாதிக்கும். “அதிகமாக” இருப்பதைப் புரிந்துகொள்வது, காரணங்களை அங்கீகரிப்பது, மருத்துவ ஆலோசனையை எப்போது பெறுவது என்பதை அறிவது சிறுநீர் அதிர்வெண்ணை திறம்பட நிர்வகிப்பதற்கும் ஒட்டுமொத்த சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் இன்றியமையாத படிகள்.மருத்துவ நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஏற்படுத்துகின்றனநீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களின் தேசிய நிறுவனத்தின் கூற்றுப்படி, பல…

Read More

புதுடெல்லி: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​கிறார். மகா​ராஷ்டி​ரா​வின் நவி மும்​பை​யில் ரூ.19,650 கோடி செல​வில், 1,160 ஹெக்​டேர் பரப்​பள​வில் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த விமான நிலை​யத்​தின் முதல்​கட்ட திட்​டப் பணி​கள் நிறைவு பெற்​றிருக்​கிறது. இதன்​மூலம் ஆண்​டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்​கொள்ள முடி​யும். மேலும் 4-ம் கட்ட திட்​டப் பணி​கள் அடுத்​தடுத்து நிறைவேற்​றப்பட உள்​ளன. இவை நிறைவடை​யும்​போது ஆண்​டுக்கு 9 கோடி பேர் வரை பயணம் மேற்​கொள்ள முடி​யும். வரும் 2030-ம் ஆண்​டில் நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மூன்​றாம் கட்ட மும்பை மெட்ரோ ரயில் திட்​டப் பணி​கள் ரூ.12,200 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ளது. இதன்​படி ஆச்​சார்யா அத்ரே சவுக் முதல் கபே பரேட் வரை புதிய மெட்ரோ வழித்​தடம்…

Read More

கெய்ரோ: இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். காசா​வில் இருந்து அவர்​கள் பாது​காப்​பாக வெளி​நாடு​களில் குடியேறலாம். காசாவை நிர்​வகிக்க உள்​ளூர் தலை​வர்​கள் அடங்​கிய புதிய குழு…

Read More

சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார். சென்​னை​யில், டிட்​கோ, பிசிஐ ஏரோஸ்​பேஸ் (பி​ரான்​ஸ்), மற்​றும் தமிழ்​நாடு ஏரோஸ்​பேஸ் தொழில் வளர்ச்சி கூட்​டமைப்பு இணைந்து நடத்​தும் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்​வ​தேச மாநாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இம்​மா​நாட்​டில் 19 நாடு​கள் மற்​றும் 300 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன. தொழில்​துறை, கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனங்​களுக்​கிடையே 5,000-க்​கும் மேற்​பட்ட வணிக சந்​திப்பு கூட்​டங்​களும் நடை​பெறுகின்​றன. இம்​மா​நாட்​டின் கண்​காட்​சி​யில் முன்​னணி நிறு​வனங்​கள், நடுத்தர ரக நிறு​வனங்​கள் மற்​றும் பாது​காப்பு பொதுத்​துறை நிறு​வனங்​கள் தங்​கள் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. மாநாட்​டில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 என்ற இந்த…

Read More