Author: admin

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை அறி​முகம் செய்து வைத்​தார். தொடர்ந்​து, விளை​யாட்டு வீரர்​களின் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன. இதில் துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகளை திரு​விழா​போல சர்​வ​தேச தரத்​தில் ஒவ்​வோர் ஆண்​டும் நடத்தி வரு​கிறோம். 2023-ல் நடந்த போட்​டிகளில் 3.5 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். அது கொஞ்​சம், கொஞ்​ச​மாக வளர்ந்​து, தற்​போது 16.28 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வகை​யில் உயர்ந்​திருக்​கிறது. தமிழகத்​தில் விளை​யாட்டை மக்​கள் இயக்​க​மாக கொண்​டாடி வரு​வதற்​கு, முதல்​வர் கோப்​பைக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகளும் முக்​கியக் காரண​மாகும். திறமை​யானவர்​கள் நகரங்​களில் மட்​டுமின்​றி, கிராமங்​களி​லும், மலைப் பகு​தி​களி​லும்​கூட இருப்​பார்​கள். அவர்​களைக் கண்​டறிந்​து, திறமை​களை வெளிப்​படுத்த வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தித் தரு​வது தமிழக அரசின்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் (அக்.6) பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்​யப்​பட்​டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை -…

Read More

“உங்கள் தலைவலிக்கு தண்ணீர் இருக்கிறதா?” உங்கள் கோயில்களை வலியால் தேய்த்துக் கொள்ளும்போது உங்கள் காதலன் அல்லது அம்மா கேட்கக்கூடிய ஒன்று போல் தெரிகிறது. இது உண்மையாக இருப்பது மிகவும் அடிப்படையாக உணர்கிறது, ஆனால் தலைவலியைத் தடுப்பதிலும் எளிதாக்குவதிலும் நீரேற்றம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்பதற்கு அறிவியல் சான்றுகள் அதிகரித்து வருகின்றன. அந்த கண்ணாடி தண்ணீரை வெறும் நட்பான மோசடி என்று நிராகரிப்பதற்கு பதிலாக, இது உண்மையில் உங்கள் உடலுக்குத் தேவையான மிகவும் இயற்கையான தீர்வாக இருக்கலாம்.ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூரோ சயின்ஸில் வெளியிடப்பட்ட 2020 ஆய்வில், தினசரி அதிக தண்ணீர் குடித்த பெண்கள் தங்கள் உட்கொள்ளலை அதிகரிக்காதவர்களைக் காட்டிலும் குறைவான மற்றும் குறைவான கடுமையான தலைவலிகளைப் புகாரளித்தனர். சிப் தண்ணீருக்கு அந்த எளிய நினைவூட்டல் உண்மையில் தலைவலி அதிர்வெண்ணைக் குறைக்கலாம், வலி ​​தீவிரத்தை குறைக்கலாம் மற்றும் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் காலத்தைக் குறைக்கலாம். தலைவலிக்கு நீர் ஏன் முக்கியமானது, அது…

Read More

சென்னை: சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் ‘ ஆபரேஷன் நும்​கோர்’ என்ற பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் அமித் சக்கலக்கலின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சில வாகன உரிமையாளர்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் கொச்சி மண்டல அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. கொச்சியில் பனம்பிள்ளி நகரில் உள்ள…

Read More

சென்னை: சென்னை ஐஐடி வத்​வானி டேட்டா சயின்ஸ் மற்​றும் ஏஐ ஆய்வு மையம் சார்​பில் ஏஐ ஆளுமை தொடர்​பான மாநாடு, கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். இதுகுறித்​து, வத்​வானி டேட்டா சயின்ஸ் மையத்​தின் பேராசிரியர் ரவீந்​திரன் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் ஏஐ தொழில்​நுட்​பம் பாது​காப்​பாக பயன்​படுத்​தும் வகை​யில் மாற்​றங்​கள் கொண்டு வரப்​படும். ஏஐ தொழில்​நுட்​பம் என்​பது ஒரு கரு​வி. அதில் கிடைக்​கும் தகவல்​கள் எப்​போதும் சரி​யாக இருக்​கும் என்​பது கிடை​யாது. இதுகுறித்​து, மக்​களுக்கு தெளி​வாக கூற வேண்​டும். பெரிய நிறு​வனங்​கள் ஏஐ தொழில்​நுட்​பத்​தில் தயார் செய்​யப்​பட்​டது என்ற தகவலுடன் மக்​களுக்கு அளிக்க வேண்​டும். அதன் பின்​னர், அதனை பயன்​படுத்​து​வர்​களுக்கு பிரச்​சினை வந்​தால் அது அவர்​கள் பொறுப்​பு. அவ்​வாறு தெரிவிக்​காமல் கூறி​னால் அதில் தவறு இருந்​தால் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கூடிய வழி​முறை​கள் இருக்க வேண்​டும். அதற்​காக ஏஐ தொழில்​நுட்​பத்​தில் விதி​களை கொண்​டுவர…

Read More

சென்னை: வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். பெண்​களுக்​கான பிரத்​யேக ஆடைகளை விற்​பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்​கடை நிறுவனத்​துக்கு சென்​னை, சேலம், ஐதராபாத், பெங்​களூரு, மும்பை உள்பட 200-க்​கும் மேற்​பட்ட நகரங்​களில் 700-க்​கும் மேற்​பட்ட துணிக்​கடைகள் உள்​ளன. இங்கு விற்​பனை​யாகும் ஆடைகளுக்கு முறை​யாக வரி செலுத்​தாமல், வரி ஏய்ப்பு செய்​வ​தாக வரு​மான வரித்​துறைக்கு புகார்​கள் சென்​றன. இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள ஜவுளிக்​கடை உரிமை​யாளரின் வீடு, அலு​வல​கங்​கள், நுங்​கம்​பாக்​கம், புரசை​வாக்​கம் உட்பட சென்னை மற்​றும் தமிழகத்​தின் பல்​வேறு இடங்​களில் உள்ள ஜவுளிக்​கடைகள் என 30 இடங்​களில் ஒரே நேரத்​தில் நேற்று வரு​மான வரித்​துறை புல​னாய்வு அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். சோதனை​யின் முடி​வில் பல்​வேறு ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிச் சென்​றனர். இதுகுறித்து வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சோதனை முழு​மை​யாக முடிந்த பின்​னரே, அதில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் உள்​ளிட்​டவை…

Read More

ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிப்பது ஒரு ஆய்வக அறிக்கையில் உள்ள ஒரு எண்ணை விட அதிகம்; இது ஒரு வலுவான, ஆரோக்கியமான இதயத்தின் மூலக்கல்லாகும். மருந்துகள் சிலருக்கு முக்கிய பங்கு வகிக்கும்போது, ​​இயற்கையாகவே இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய எளிய, அன்றாட பொருட்களை இயற்கையானது நமக்கு பரிசளித்துள்ளது. உங்கள் சமையலறையில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் மசாலாப் பொருட்களால் உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! நறுமண விதைகள் முதல் கடுமையான வேர்கள் வரை, இந்த ஆறு பொதுவான மசாலாப் பொருட்களும் வெறும் சுவை மேம்பாட்டாளர்கள் அல்ல; கொழுப்பைக் குறைப்பதிலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதிலும், உங்கள் இதயத்தை மேல் வடிவத்தில் வைத்திருப்பதிலும் அவர்கள் சக்திவாய்ந்த கூட்டாளிகள். இந்த சமையல் அதிசயங்கள் உங்கள் ஆரோக்கிய பயணத்தை எவ்வாறு மாற்றும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.இலவங்கப்பட்டை முதல் கெய்ன் வரை: ஆரோக்கியமான கொழுப்பை ஆதரிக்கும் அன்றாட மசாலாப் பொருட்கள்பி.எம்.சி.யில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அன்றாட மசாலாப் பொருட்கள்…

Read More

இன்று, அக்டோபர் 8, கோபாலசமுத்ரம் நாராயண ராமச்சந்திரன் (1922-2001), ஒரு முன்னோடி இந்திய விஞ்ஞானியின் பிறப்பு ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, அதன் பணி புரதங்கள் மற்றும் மருத்துவ இமேஜிங் பற்றிய புரிதலை மாற்றியது. அவரது அற்புதமான பங்களிப்புகள் இருந்தபோதிலும், நோபல் பரிசு அல்லது இந்தியாவின் மதிப்புமிக்க பத்மா விருதுகள் உட்பட அவர் தகுதியான அங்கீகாரத்தை ஒருபோதும் பெறவில்லை. ராமச்சந்திரனின் பணி புரதங்களின் அடிப்படை கட்டமைப்பு, வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகள் ஆகியவற்றை விளக்க உதவியது, மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் மனித உடலுக்குள் பார்க்க அனுமதிக்கும் நுட்பங்களுக்கான அடித்தளத்தை அமைத்தது. அவரது நுண்ணறிவு அவர்களின் நேரத்தை விட மிகவும் முன்னால் இருந்தது, அவை இன்றும் மருத்துவம், உயிர் வேதியியல் மற்றும் கட்டமைப்பு உயிரியலை தொடர்ந்து பாதிக்கின்றன.1922 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறந்த ராமச்சந்திரன், அறிவியலில் ஆரம்பகால புத்திசாலித்தனத்தைக் காட்டினார், இயற்பியல் மற்றும் படிகவியல் ஆய்வு செய்தார். தனது தொழில் வாழ்க்கையில், நவீன உயிரியல்…

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை: மகா​ராஷ்டி​ரா, மத்​திய பிரதேசம், குஜ​ராத் மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள 18 மாவட்​டங்​களை உள்​ளடக்கி 4 ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய நெட்​வொர்க் கூடு​தலாக 894 கி.மீ. அதி​கரிக்​கும். இந்த திட்​டங்​கள் மகா​ராஷ்டி​ரா​வில் (வர்தா மற்​றும் பூசாவல் இடையே 3-வது மற்​றும் 4-வது பாதை) 314 கி.மீ. ரயில் பாதையை உள்​ளடக்​கிய​தாக இருக்​கும். மேலும், மகா​ராஷ்டிரா மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள கோண்​டி​யா-டோங்​கர்​கர் இடையே 84 கி.மீ. நீள 4-வது பாதை, குஜ​ராத் மற்​றும் மத்​திய பிரதேசத்​தில் வதோத​ரா-ரத்​லம் இடையே 256 கி.மீ. நீள 3-வது மற்​றும் 4 வது பாதை, மத்​திய பிரதேசத்​தில் இடார்​சி-போ​பால்​-பினா இடையே 84 கீ.மீ. நீள 4-வது பாதை ஆகியவை இந்த…

Read More

சென்னை: அறு​வடை செய்த நெல்லை கொள்​முதல் செய்​யாமல் டெல்டா மாவட்ட விவ​சா​யிகளின் வயிற்​றில் அடிக்​கும் வேலையில் திமுக அரசு ஈடு​பட்​டுள்​ள​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் நேற்று விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி டெல்டா பகு​தி​களில் குறுவை சாகுபடிக்​குப்​பின் அறு​வடை செய்த நெல்லை விவ​சா​யிகளிட​மிருந்து அரசு, நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் மூலம் முறை​யாக கொள்​முதல் செய்​யாத​தால், நெல் மூட்​டைகளு​டன் பல நாட்​கள் காத்​திருப்​ப​தாகத் தகவல்​கள் வரு​கின்​றன. டெல்டா மாவட்ட விவ​சா​யிகளின் வேதனை​களை புரிந்​து​கொள்​ளாமல், அவர்​களின் வயிற்​றில் அடிக்​கும் வேலை​யில் ஈடு​பட்​டுள்ள திமுக அரசை கண்​டிக்​கிறேன். ஏற்​கெனவே, மின்​சார வாரி​யம் மற்​றும் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் அதிக அளவு கடன் வாங்கி திவாலாக உள்ள நிலை​யில், தற்​போது நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தை​யும் பெரும் கடன் சுமை​யில் திமுக அரசு தள்​ளி​ விட்​டுள்​ளது. திமுக அரசு முற்​றி​லும் செயலிழந்​து​விட்​டது. போர்க்​கால அடிப்​படை​யில் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில், உடனுக்​குடன் நெல்லை…

Read More