சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி முதல்வர் கோப்பைக்கான ஜோதியை ஏற்றிவைத்து, கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் கோப்பைக்கான போட்டிகளை திருவிழாபோல சர்வதேச தரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். 2023-ல் நடந்த போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து, தற்போது 16.28 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் விளையாட்டை மக்கள் இயக்கமாக கொண்டாடி வருவதற்கு, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளும் முக்கியக் காரணமாகும். திறமையானவர்கள் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும்கூட இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து, திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தமிழக அரசின்…
Author: admin
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.6) பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை -…
“உங்கள் தலைவலிக்கு தண்ணீர் இருக்கிறதா?” உங்கள் கோயில்களை வலியால் தேய்த்துக் கொள்ளும்போது உங்கள் காதலன் அல்லது அம்மா கேட்கக்கூடிய ஒன்று போல் தெரிகிறது. இது உண்மையாக இருப்பது மிகவும் அடிப்படையாக உணர்கிறது, ஆனால் தலைவலியைத் தடுப்பதிலும் எளிதாக்குவதிலும் நீரேற்றம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்பதற்கு அறிவியல் சான்றுகள் அதிகரித்து வருகின்றன. அந்த கண்ணாடி தண்ணீரை வெறும் நட்பான மோசடி என்று நிராகரிப்பதற்கு பதிலாக, இது உண்மையில் உங்கள் உடலுக்குத் தேவையான மிகவும் இயற்கையான தீர்வாக இருக்கலாம்.ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூரோ சயின்ஸில் வெளியிடப்பட்ட 2020 ஆய்வில், தினசரி அதிக தண்ணீர் குடித்த பெண்கள் தங்கள் உட்கொள்ளலை அதிகரிக்காதவர்களைக் காட்டிலும் குறைவான மற்றும் குறைவான கடுமையான தலைவலிகளைப் புகாரளித்தனர். சிப் தண்ணீருக்கு அந்த எளிய நினைவூட்டல் உண்மையில் தலைவலி அதிர்வெண்ணைக் குறைக்கலாம், வலி தீவிரத்தை குறைக்கலாம் மற்றும் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் காலத்தைக் குறைக்கலாம். தலைவலிக்கு நீர் ஏன் முக்கியமானது, அது…
சென்னை: சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘ ஆபரேஷன் நும்கோர்’ என்ற பெயரில் நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் அமித் சக்கலக்கலின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சில வாகன உரிமையாளர்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் கொச்சி மண்டல அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. கொச்சியில் பனம்பிள்ளி நகரில் உள்ள…
சென்னை: சென்னை ஐஐடி வத்வானி டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ ஆய்வு மையம் சார்பில் ஏஐ ஆளுமை தொடர்பான மாநாடு, கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதுகுறித்து, வத்வானி டேட்டா சயின்ஸ் மையத்தின் பேராசிரியர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி. அதில் கிடைக்கும் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்பது கிடையாது. இதுகுறித்து, மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும். பெரிய நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டது என்ற தகவலுடன் மக்களுக்கு அளிக்க வேண்டும். அதன் பின்னர், அதனை பயன்படுத்துவர்களுக்கு பிரச்சினை வந்தால் அது அவர்கள் பொறுப்பு. அவ்வாறு தெரிவிக்காமல் கூறினால் அதில் தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய வழிமுறைகள் இருக்க வேண்டும். அதற்காக ஏஐ தொழில்நுட்பத்தில் விதிகளை கொண்டுவர…
சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சென்னை, சேலம், ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்பட 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 700-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. இங்கு விற்பனையாகும் ஆடைகளுக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, சென்னையில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடு, அலுவலகங்கள், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உட்பட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகள் என 30 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சோதனை முழுமையாக முடிந்த பின்னரே, அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை…
ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிப்பது ஒரு ஆய்வக அறிக்கையில் உள்ள ஒரு எண்ணை விட அதிகம்; இது ஒரு வலுவான, ஆரோக்கியமான இதயத்தின் மூலக்கல்லாகும். மருந்துகள் சிலருக்கு முக்கிய பங்கு வகிக்கும்போது, இயற்கையாகவே இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய எளிய, அன்றாட பொருட்களை இயற்கையானது நமக்கு பரிசளித்துள்ளது. உங்கள் சமையலறையில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் மசாலாப் பொருட்களால் உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! நறுமண விதைகள் முதல் கடுமையான வேர்கள் வரை, இந்த ஆறு பொதுவான மசாலாப் பொருட்களும் வெறும் சுவை மேம்பாட்டாளர்கள் அல்ல; கொழுப்பைக் குறைப்பதிலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதிலும், உங்கள் இதயத்தை மேல் வடிவத்தில் வைத்திருப்பதிலும் அவர்கள் சக்திவாய்ந்த கூட்டாளிகள். இந்த சமையல் அதிசயங்கள் உங்கள் ஆரோக்கிய பயணத்தை எவ்வாறு மாற்றும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.இலவங்கப்பட்டை முதல் கெய்ன் வரை: ஆரோக்கியமான கொழுப்பை ஆதரிக்கும் அன்றாட மசாலாப் பொருட்கள்பி.எம்.சி.யில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அன்றாட மசாலாப் பொருட்கள்…
இன்று, அக்டோபர் 8, கோபாலசமுத்ரம் நாராயண ராமச்சந்திரன் (1922-2001), ஒரு முன்னோடி இந்திய விஞ்ஞானியின் பிறப்பு ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, அதன் பணி புரதங்கள் மற்றும் மருத்துவ இமேஜிங் பற்றிய புரிதலை மாற்றியது. அவரது அற்புதமான பங்களிப்புகள் இருந்தபோதிலும், நோபல் பரிசு அல்லது இந்தியாவின் மதிப்புமிக்க பத்மா விருதுகள் உட்பட அவர் தகுதியான அங்கீகாரத்தை ஒருபோதும் பெறவில்லை. ராமச்சந்திரனின் பணி புரதங்களின் அடிப்படை கட்டமைப்பு, வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகள் ஆகியவற்றை விளக்க உதவியது, மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் மனித உடலுக்குள் பார்க்க அனுமதிக்கும் நுட்பங்களுக்கான அடித்தளத்தை அமைத்தது. அவரது நுண்ணறிவு அவர்களின் நேரத்தை விட மிகவும் முன்னால் இருந்தது, அவை இன்றும் மருத்துவம், உயிர் வேதியியல் மற்றும் கட்டமைப்பு உயிரியலை தொடர்ந்து பாதிக்கின்றன.1922 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறந்த ராமச்சந்திரன், அறிவியலில் ஆரம்பகால புத்திசாலித்தனத்தைக் காட்டினார், இயற்பியல் மற்றும் படிகவியல் ஆய்வு செய்தார். தனது தொழில் வாழ்க்கையில், நவீன உயிரியல்…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்பில் 4 மல்டி-டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கி 4 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க் கூடுதலாக 894 கி.மீ. அதிகரிக்கும். இந்த திட்டங்கள் மகாராஷ்டிராவில் (வர்தா மற்றும் பூசாவல் இடையே 3-வது மற்றும் 4-வது பாதை) 314 கி.மீ. ரயில் பாதையை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள கோண்டியா-டோங்கர்கர் இடையே 84 கி.மீ. நீள 4-வது பாதை, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் வதோதரா-ரத்லம் இடையே 256 கி.மீ. நீள 3-வது மற்றும் 4 வது பாதை, மத்திய பிரதேசத்தில் இடார்சி-போபால்-பினா இடையே 84 கீ.மீ. நீள 4-வது பாதை ஆகியவை இந்த…
சென்னை: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப்பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகளுடன் பல நாட்கள் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேதனைகளை புரிந்துகொள்ளாமல், அவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன். ஏற்கெனவே, மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் அதிக அளவு கடன் வாங்கி திவாலாக உள்ள நிலையில், தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும் பெரும் கடன் சுமையில் திமுக அரசு தள்ளி விட்டுள்ளது. திமுக அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது. போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உடனுக்குடன் நெல்லை…
