Author: admin

சென்னை: தமிழகத்​துக்கு கல்வி நிதி தர மத்​திய அரசு மறுக்​கிறது என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற மகளிர் கல்​லூரி பட்டமளிப்பு விழா​வில், உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் குற்​றம்​சாட்​டி​னார். சென்​னை, ராணி மேரி கல்​லூரி​யின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடை​பெற்​றது. இதில் உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்​பிடம் பெற்ற 100 மாணவி​களுக்கு பதக்​கங்​கள் அணி​வித்து பட்​டங்​களை வழங்​கி​னார். மொத்​தம் 1,424 பேருக்கு பட்​டம் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது:தமிழகத்​தில் உயர்கல்வியை மேம்​படுத்த முதல்​வர் ஸ்டா​லின் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். இந்த ஆண்டு புதி​தாக 15 அரசு கலை அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. ஏழை மாணவ, மாணவி​கள் பயன்​பெறும் வகை​யில், அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் கூடு​தலாக 20 சதவீத இடங்​கள் உருவாக்கப்​பட்​டுள்​ளன. கல்விக்கு முக்கியத்துவம்: அரசு பள்​ளி​யில் படித்து உயர் கல்விக்​குச் செல்​லும் மாணவி​கள் பயன்​பெறும் வகை​யில், தமிழக அரசு புது​மைப் பெண் திட்​டத்தை செயல்​படுத்தி…

Read More

ஒரு தீம் பூங்காவில் நாள் செலவழிப்பது உங்கள் கால்கள் அரிப்பு தொடங்கி, சிவப்பு நிறமாக மாறும் வரை வேடிக்கையாகத் தெரிகிறது. நீங்கள் கையாள்வது டிஸ்னி ராஷ் என்று அழைக்கப்படுகிறது. பெயரைப் பொருட்படுத்தாமல், இதற்கு மிக்கி மவுஸுடன் எந்த தொடர்பும் இல்லை. இது உண்மையில் வெப்பம், நடைபயிற்சி மற்றும் சூரிய வெளிப்பாடு ஆகியவற்றால் தூண்டப்பட்ட தோல் எதிர்வினை, மேலும் இது பெரும்பாலும் கீழ் கால்களில் தோன்றும். மருத்துவ சொல் உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட வாஸ்குலிடிஸ் ஆகும், அது கவலைக்குரியதாகத் தோன்றினாலும், இது பொதுவாக பாதிப்பில்லாதது.டிஸ்னி சொறி என்றால் என்ன’டிஸ்னி ராஷ்’ என்பது சிறிய இரத்த நாளங்களின் வீக்கத்தால் ஏற்படும் தோல் எதிர்வினை ஆகும், இது மருத்துவ ரீதியாக உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட வாஸ்குலிடிஸ் (EIV) என அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக நீண்ட கால நடைபயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு, குறிப்பாக சூடான அல்லது ஈரப்பதமான வானிலையில் குறைந்த கால்களில் காண்பிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட…

Read More

அறிவியலால் வழிநடத்தப்படும் உங்கள் ஸ்மார்ட்போன் போதைப்பொருளை எவ்வாறு விட்டுவிடுவது (படம்: ஆபி) நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் தொலைபேசிகளில் 4 மணிநேரம் 37 நிமிடங்கள் செலவிடுகிறோம், சராசரியாக 58 முறை சரிபார்க்கிறோம். இது சமூகமயமாக்குவது, வேலைக்காக அல்லது செய்திகளைப் படிக்க வேண்டும் என்று நாமே சொல்ல விரும்புகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் அடிமையாகிறார்கள், அது எங்களுக்குத் தெரியும்.நீங்கள் இங்கே ஸ்மார்ட்போன் அடிமையாதல் அளவில் இருக்கிறீர்களா என்பதை சோதிக்கலாம். ஸ்மார்ட்போன் போதை எவ்வளவு பரவலாக உள்ளது? பரிசோதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், மற்றும் எல்லா வயதினரிடமும் மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பெருகிய முறையில் அடிமையாகி வருவதை ஆய்வுக்குப் பிறகு ஆய்வு உறுதிப்படுத்துகிறது.உதாரணமாக, அமெரிக்காவில், சமீபத்திய கணக்கெடுப்பில் கேட்டவர்களில் கிட்டத்தட்ட 57% பேர் தங்கள் தொலைபேசிகளுக்கு அடிமையாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். “சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு பலரின் வாழ்க்கையில் எதிர்மறையாக தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற…

Read More

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் தட்​சின கன்னட மாவட்​டம் தர்​மஸ்​தலா​வில் உள்ள மஞ்​சு​நாதா கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. அந்த கோயி​லில் 10க்​கும் மேற்​பட்ட பெண்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​க‌ப்​பட்​டு, கொலை செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது. இதுகுறித்து தர்​மஸ்​தலா கோயி​லில் துப்​புரவு பணி​யாற்​றிய 52 வயதான ஒரு​வர், போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீ​ஸார் கோயில் நிர்​வாகத்​தின் மீது 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இதனை தொடர்ந்து 65 வயதான பெங்​களூரு​வைச் சேர்ந்த பெண் ஒரு​வர், ‘‘கடந்த 2003ம் ஆண்டு தர்​மஸ்​தலா கோயிலுக்கு சென்ற தனது 22 வயது மகள் திடீரென காணா​மல் போனார். இதுகுறித்து போலீ​ஸில் புகார் அளித்த போது, என்னை தாக்கி சித்​ர​வதை செய்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்​டும்” என குடியரசு தலை​வருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுகுறித்து, வழ‌க்​கறிஞர் வேலன் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் முறை​யிட்​டார். இந்த விவகாரத்தை சிறப்பு புல​னாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்​டும்…

Read More

புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 27 வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு (ஃபிடே) அறி​வித்​துள்​ளது. போட்டி நடை​பெறும் நகரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் தொடரில் 206 வீரர்​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோது​வார்​கள். முதல் 3 இடங்​களை பிடிப்​பவர்​கள் 2026-ம் ஆண்டு நடை​பெறும் ஃபிடே கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறு​வார்​கள். கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் வீரரே, உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாட தகுதி பெறு​வார். கேண்​டிடேட்ஸ் தொடரின் வெற்​றி​யாளர், தற்​போது உலக சாம்​பிய​னாக உள்ள இந்​தி​யா​வின் டி.கு​கேஷுடன் பலப்​பரீட்சை நடத்​து​வார். செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்​களுக்கு பிறகு இந்​தியா நடத்த உள்​ளது. கடைசி​யாக 2002-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்​தி​யா​வின் விஸ்​வ​நாதன் ஆனந்த் வெற்றி பெற்​றிருந்​தார். இந்​தத்…

Read More

தமிழில், மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, வேலாயுதம், வாலு உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. அவர் நடித்துள்ள காந்தாரி விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதே கட்டிடத்தில் வேறொரு வீட்டில் தனியாக வசித்தனர். இருந்தும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹன்சிகாவும் அவர் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அதை மறுத்துள்ள சோஹைல் கட்டாரியா,‘அந்தச் செய்தியில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார். சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் தோழி…

Read More

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினர் அன்​ன​தானம் வழங்​கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி சென்னை அடை​யாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்​டபத்​தில் சிவாஜி​யின் சிலைக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தது. சிவாஜி கணேசனின் மகனும், நடிகரு​மான பிரபு, அவரது மகன் விக்​ரம் ​பிரபு உடன் வருகை தந்து சிவாஜி கணேசனின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்து பாஜக மாநிலச் செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் மரி​யாதை செலுத்​தி​னார். சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்​னிட்டு சத்​தி​யமூர்த்தி பவனில் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கிருஷ்ண​சாமி, கே.​வி.தங்​க​பாலு ஆகியோர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்து காங்​கிரஸ் கலைப்​பிரிவு சார்​பில்…

Read More

தோல் பராமரிப்பு உலகில் தைரியமான வாக்குறுதிகள் நிறைந்துள்ளன, மேலும் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் விதிவிலக்கல்ல. சில மருத்துவ ஆய்வுகள் தோல் நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்திற்கான நன்மைகளைக் காட்டினாலும், இந்த ஆய்வுகள் பல சிறியவை, குறுகிய கால அல்லது தயாரிப்புகளை விற்கும் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகின்றன. எல்லா கொலாஜன் சப்ளிமெண்டுகளும் பயனற்றவை என்று அர்த்தமல்ல, ஆனால் நீங்கள் உரிமைகோரல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று அர்த்தம். பணத்தை செலவழிப்பதற்கு முன், தயாரிப்பு அதன் பின்னால் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுகள் உள்ளதா என சரிபார்க்கவும். உண்மையான அறிவியல் எச்சரிக்கையானது, வைரஸ் மற்றும் மிகச்சிறிய பிரகாசமானது அல்ல.மறுப்பு:இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொது அறிவு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. கொலாஜன் உட்பட எந்தவொரு புதிய சப்ளிமெண்டையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரை அணுகவும். வயது, சுகாதார நிலைமைகள் மற்றும் தயாரிப்பு…

Read More

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் (101) உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார். பின்​தங்​கிய மக்​களின் உரிமை​களுக்​காக வாழ்​நாள் முழுவதும் போராடிய​வரும் கேரள அரசியலில் முக்​கிய இடத்தை வகித்​தவரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன், கடந்த 2019-ல் பக்​க​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டதை தொடர்ந்து பொது வாழ்க்​கை​யில் இருந்து வில​கி​னார். கடந்த 2021 ஜனவரி​யில் நிர்​வாக சீர்​திருத்த குழு தலை​வர் பதவி​யில் இருந்து வில​கி​னார். திரு​வனந்​த​புரத்​தில் உள்ள தனது மகன், மகள் வீட்​டில் ஓய்வு எடுத்து வந்​தார். இந்​நிலை​யில் கடந்த ஜூன் 23-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்​பட்​டதை தொடர்ந்து திரு​வனந்​த​புரத்​தில் உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில் கிசிச்சை பலனின்றி நேற்று பிற்​பகல் 3.20 மணிக்கு அவர் கால​மான​தாக மருத்​து​வ​மனை தரப்​பில் அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பொதுமக் களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறு​திச்…

Read More

மான்செஸ்டர்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி முழங்​கால் காயம் காரண​மாக இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்​ளார். ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​திய அணி 1-2 என பின்​தங்கி உள்​ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்​செஸ்​டர் நகரில் தொடங்க உள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி நேற்று முன்தினம் உடற் பயிற்சி செய்து கொண்​டிருந்த போது காயம் அடைந்​தார். இதைத் தொடர்ந்து அவர், எஞ்​சி​யுள்ள 2 டெஸ்ட் போட்​டிகளில் இருந்​தும் வில​கி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிசிசிஐ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இடது முழங்​கால் காயம் காரண​மாக மீத​முள்ள 2 டெஸ்ட் போட்​டிகளில்இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகிஉள்​ளார். அவர், உடனடி​யாகதாயகம் திரும்​பு​வார்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More