வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’. அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை சின்னத்தம்பி புரொடக் ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பு செய்துள்ள இந்தப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசும்போது, “நான் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு ‘ படத்தைக் கன்னடத்தில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் இது. ‘சென்னை ஃபைல்ஸ் -முதல் பக்கம்’ என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தின் முதல்…
Author: admin
சென்னை: ஐந்து ஆண்டுகள் நன்றாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம் படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத லெவல் கிராசிங் கேட்களை தினசரி ஆய்வு செய்வது உட்பட பல்வேறு உத்தரவு களை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே கேட்களில், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் இரவு நேரத்தில் திடீர் சோதனை நடத்தி, சரியாக பணியாற்றாத கேட் கீப்பர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேசமயம், லெவல் கிராசிங் கேட்டில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில்…
ஒரு குழந்தையின் அறையை வடிவமைப்பது அழகான வண்ணங்கள் அல்லது நவநாகரீக தளபாடங்களை எடுப்பதை விட அதிகம்; இது உங்கள் குழந்தையின் வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் ஆறுதல் ஆகியவற்றை ஆதரிக்கும் இடத்தை உருவாக்குவது பற்றியது. 2025 ஆம் ஆண்டில், குழந்தைகள் அறை அலங்கரிக்கும் யோசனைகள் நெகிழ்வுத்தன்மை, சிந்தனைத் திட்டமிடல் மற்றும் விளையாட்டுத்தனமான கவர்ச்சிக்கும் அன்றாட நடைமுறைத்தன்மைக்கும் இடையிலான சமநிலையை வலியுறுத்துகின்றன. நீங்கள் ஒரு குறுநடை போடும் குழந்தைக்கு ஒரு அறையை அமைத்தாலும் அல்லது பழைய குழந்தைக்கு ஒன்றைப் புதுப்பிக்கிறீர்களா, தளபாடங்கள், தளவமைப்பு மற்றும் அலங்காரத்தில் ஸ்மார்ட் தேர்வுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் ஆளுமையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் தேவைகளும் ஆர்வங்களும் உருவாகும்போது மாற்றியமைக்கும் ஒரு அறையை வடிவமைப்பதே குறிக்கோள்.குழந்தைகள் அறை அலங்காரத்திற்கான 7 உதவிக்குறிப்புகள்உங்கள் குழந்தையின் தேவைகளுடன் தொடங்கவும்தளபாடங்கள் ஷாப்பிங் அல்லது வண்ணப்பூச்சு வண்ணங்களில் டைவிங் செய்வதற்கு முன், உங்கள் குழந்தையின் ஆளுமை மற்றும் அன்றாட பழக்கங்களைக் கவனியுங்கள். செயலில்…
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்தகால ஆட்சியின்போது ரூ.3,500 கோடி மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெகன் கட்சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். அப்போது, தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது புதுப்புது ‘பிராண்ட்’ கள் புழக்கத்துக்கு வந்தன. மதுபான கடைகளில் அனைத்தும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு பதில் வெறும் ரொக்கம் மட்டுமே பெறப்பட்டது. இதனால், கோடிக் கணக்கில் பணம் கை மாறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர, மதுபானங்களும் மிகவும் தரமற்ற வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாறியதும், மதுபான விற்பனை ஊழல் குறித்து விசாரிக்க சந்திரபாபு அரசு சிறப்பு விசாரணை…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கேலக்சி F36 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘F’ வரிசையில் கேலக்சி F36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் கேமரா, ஏஐ அம்சங்கள் மற்றும் விலை பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. கடந்த மாதம் கேலக்சி எம்36 போன் சந்தையில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்சி F36 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்னெ? 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே …
சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி -கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 17 மின்சார ரயில்களின் சேவைகள் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு இன்றும் (22-ம் தேதி), நாளை மறுதினமும் (24-ம் தேதி) முற்பகல் 11.35, மதியம் 1.40, பிற்பகல் 3.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு அதே நாட்களில் காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு அதே நாட்களில் நண்பகல் 12.40, பிற்பகல் 2.40, 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு அதே நாட்களில் மாலை…
இன்சுலின் எதிர்ப்பின் முதல் அறிகுறிகள் பெரும்பாலும் தனித்துவமான அறிகுறிகள் இல்லாமல் தோன்றும், இருப்பினும் உடலில் அதன் செல்வாக்கு குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சினைகளை உருவாக்குகிறது. இன்சுலின் எதிர்ப்பு உங்கள் இதய செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு மெதுவான சேதத்தை உருவாக்குகிறது, அதே நேரத்தில் உங்கள் ஹார்மோன் அமைப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த நோய் பொதுவாக வகை 2 நீரிழிவு மற்றும் இருதய நோய்களில் முன்னேறுகிறது, இது சிகிச்சையின்றி வெளியேறும்போது ஆயுட்காலம் மற்றும் வாழ்க்கைத் தரம் இரண்டையும் குறைக்கிறது.இன்சுலின் எதிர்ப்பு சிகிச்சையின் நேர்மறையான அம்சம் என்னவென்றால், மக்கள் அதன் முன்னேற்றத்தை நிறுத்தலாம் அல்லது அதை முழுமையாக மாற்றியமைக்கலாம், உடற்பயிற்சி நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், சீரான உணவைப் பின்பற்றுவதன் மூலமும், உடல் எடையை குறைப்பதன் மூலமும், மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம்.ஆதாரங்கள்:வோக்ஹார்ட் மருத்துவமனைகள்: இன்சுலின் எதிர்ப்பு – அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைமேக்ஸ்லாப்: இன்சுலின் எதிர்ப்பு – காரணங்கள், அறிகுறிகள்,…
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் நீட்டிக்கப்பட்ட காலங்களை செலவிடுவது மனித உடலுக்கு சிறிய சாதனையல்ல, மேலும் நீண்ட கால விண்வெளி பயணங்களிலிருந்து வெளிவரும் மிகவும் கவலைகளில் ஒன்று விண்வெளி வீரர்களின் பார்வை ஆரோக்கியத்தில் தாக்கம். குழு உறுப்பினர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட செலவழிக்கும்போது, நாசா கண் தொடர்பான அறிகுறிகளின் வரம்பை ஆவணப்படுத்தியுள்ளது, இப்போது அழைக்கப்பட்ட நிபந்தனையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது விண்வெளியுடன் தொடர்புடைய நியூரோ-ஓகுலர் நோய்க்குறி ((சான்ஸ்). மைக்ரோ கிராவ்டேவில் திரவ மாற்றங்கள் இந்த நிகழ்வை இயக்குகின்றன, மேலும் சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற ஆழமான விண்வெளி பணிகளுக்கு கடுமையான சவால்களை முன்வைக்கக்கூடும். நிலை, காரணங்கள், ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் ஆகியவற்றை ஆராய்வோம்.விண்வெளி நிலைய விண்வெளி வீரர்களில் மைக்ரோ கிராவிட்டி பார்வை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று நாசா கண்டறிந்துள்ளதுவிண்வெளி வீரர்கள் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் தங்கத் தொடங்கியபோது, அவர்களின் கண்பார்வையில் நுட்பமான ஆனால்…
புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச்சார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்ஆர்பிஎல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனுமதி அளித்ததற்காக சந்தா கோச்சாருக்கு அவரது கணவர் மூலம் லஞ்ச பணத்தை வீடியோகான் குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 50-ன் கீழ் நம்பக்கூடிய வகையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் சந்தா கோச்சாருக்கு தொடர்புடைய ரூ.74 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம்…
நடிகை சமந்தா கடைசியாக ‘குஷி’ படத்தில் நடித்திருந்தார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்குச் சிகிச்சை பெற்று வந்ததால் படங்களில் நடிக்க வில்லை. இந்நிலையில் அவர் தனது தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில் அவர் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இப்போது ‘த பேமிலிமேன்’ இயக்குநர்களின் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் தளத்துக்காக வெப் தொடர் ஒன்றில் நடித்து வரும் சமந்தா, அடுத்து நந்தினி ரெட்டி இயக்கும் படத்தைத் தயாரித்து, நடிக்க இருக்கிறார். இவர், சமந்தா நடித்த ‘ஜபர்தஸ்த்’, ‘ஓ பேபி’ ஆகிய படங்களை ஏற்கெனவே இயக்கியுள்ளார்.
