சென்னை: தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம், தேமுதிக பொதுச்செயலாளர் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் ஆகியவற்றுக்கு அக்கட்சிகள் இலச்சினைகளை வெளியிட்டுள்ளன. சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி நாளை (ஜூலை 25) முதல் நவ.1-ம் தேதி வரை ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதை முன்னிட்டு ‘உரிமை மீட்க.. தலைமுறை காக்க.. அன்புமணியின் நடை பயணம்’ என்ற வாசகங்கள் அடங்கிய இலச்சினையை அன்புமணி நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதேபோல் பேரவை தேர்தலையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆக.3 முதல் 23-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’, ‘மக்களைத்…
Author: admin
ச ura ராஷ்டிரா தீபகற்பம் ஒரு காட்டு கலவையை வழங்குகிறது: புனித தளங்கள், போர்த்துகீசிய இடிபாடுகள் மற்றும் அரேபிய கடலுக்கு எதிராக துலக்கும் கடலோர சாலைகள். பாவ்நகரில் இருந்து தொடங்கி, பாலிடானாவின் சமண கோவில்களைப் பார்வையிடவும், பின்னர் டியுவின் தீவு உட்டோபியாவில் பிரிக்கவும். அங்கிருந்து, இது ஒரு திருப்பம், சோம்நாத், போர்பந்தர் (காந்தியின் பிறப்பிடம்), மற்றும் டுவர்கா ஆகியவற்றைக் கொண்ட ஒரு யாத்திரை பாதை.சிறப்பம்சங்கள்: சோம்நாத் கோயிலில் மாலை ஆர்த்தி, டியுவின் பழைய போர்த்துகீசிய கோட்டைகள் மற்றும் வெற்று கடற்கரைகள், துவாரகாவின் கடல் பக்க கோயில்கள் மற்றும் கடல் பயணம்.
சென்னை: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று நகரக் கூடும். மகாராஷ்டிரா – கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 25) முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்…
குடல் ஆரோக்கியம் அமைதியாக எல்லாவற்றையும் வடிவமைக்கிறது, மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதல் தோல் மற்றும் செரிமானம் வரை. குடல் என்பது உணவு உடைக்கும் இடமல்ல; இது முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் மையமாகும். ஆனால் “குடலை சுத்தப்படுத்துதல்” என்ற யோசனை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது, தீவிர போதைப்பொருட்கள் மற்றும் சாறு விரதங்கள் தவறாக ஊக்குவிக்கப்படுகின்றன.ஹார்வர்ட் பயிற்சி பெற்ற “குடல் மருத்துவர்” டாக்டர் ச ura ரப் சேத்தி ஒரு எளிய உண்மையை வலியுறுத்துகிறார்: சரியான காலை உணவு வித்தைகள் இல்லாமல் இயற்கையாகவே குடல் செயல்பாட்டை ஆதரிக்க முடியும். தேவைப்படுவது கவர்ச்சியான சூப்பர்ஃபுட்ஸ் அல்ல, ஆனால் நுண்ணுயிரியை வளர்க்கும் மற்றும் செரிமானத்தை எளிதாக்கும் முழு, புத்திசாலித்தனமான ஜோடி பொருட்கள்.நச்சுகளை மெதுவாக வெளியேற்றவும், காலப்போக்கில் குடல் பழுதுபார்க்கவும் உதவும் 10 காலை உணவு யோசனைகள் இங்கே. ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம், மற்றும் ஒரு தாளம்.
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46, சாய் சுதர்சன் 61, கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 19, ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. 2-வது புதிய பந்தை இங்கிலாந்து அணி கையில் எடுத்த நிலையில் 2-வது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் சிறந்த நீளத்தில் வீசிய பந்தை…
சென்னை: அரசு பள்ளி கட்டிடங்கள் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்தது. அரசின் பள்ளிக் கட்டிடங்களை யார் கட்டினாலும், யார் திறந்து வைத்தாலும் கட்டிடங்களின் தரமானது ஒதுக்கிய மதிப்பீட்டுக்கு ஏற்ப சற்றும் குறையாமல் இருக்கவேண்டும். அதைவிடுத்து ஒதுக்கிய மதிப்பீட்டில் லஞ்சம், ஊழல் என கணக்கிட்டு கட்டிட வேலை பார்த்தால் தரம் இருக்காது. இவ்வாறு தமிழகத்தில் அரசாங்கத்தால் எந்த ஒரு திட்டத்துக்கும் ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக திட்டத்துக்காக செலவிடப்படாமல் விரயமாகி வருவது ஏற்புடையதல்ல. எனவே, கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டதா, என்பதை ஆய்வு செய்து, கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், உணவுத் தேர்வுகள் முக்கியமானவை. அதிகப்படியான உப்பு உட்கொள்ளல், பெரும்பாலும் கவனிக்கப்படாமல், நிலையை மோசமாக்கும். வெள்ளை ரொட்டி போன்ற பாதிப்பில்லாத பொருட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட உணவுகளும் கல்லீரல் பாதிப்புக்கு பங்களிக்கின்றன. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், அதே நேரத்தில் சரியான கல்லீரல் செயல்பாடு மற்றும் கொழுப்பு அகற்றுவதற்கு போதுமான புரத உட்கொள்ளல் அவசியம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பு கல்லீரல் நோய் முன்னெப்போதையும் விட பொதுவானதாகி வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, சுமார் 32% பெரியவர்களுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி) உள்ளது. அதிகரித்து வரும் வழக்குகளில் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் உணவு உள்ளது. NAFLD உடன் வாழும் மக்கள் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்துகிறார்கள். உணவில் இருந்து இந்த பொருட்களை கழற்றும்போது அல்லது…
புளோரிடா: பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு WWE அமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிளியர்வாட்டர் நகரில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை காலை ஹல்க் ஹோகன் காலமானார். அமெரிக்காவில் அவசர கால உதவிக்கான ‘911’ எண்ணுக்கு மாரடைப்பு குறித்து அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது வீட்டுக்கு விரைந்த நிலையில் அவர் காலமானார். அவரது மறைவுக்கான மருத்துவ காரணத்தை அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. “WWE-ன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ள மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஹல்க் ஹோகன் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்துள்ளோம். WWE-ன் முகங்களில் ஒருவராக பரவலான மக்களால் அறியப்படுபவர் ஹல்க் ஹோகன். 1980-களில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது…
லண்டன்: இங்கிலாந்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லஸுக்கு மரக்கன்று ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார். முன்னதாக, வியாக்கிழமை அன்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மெரை சந்தித்தார் பிரதமர் மோடி. அந்த சந்திப்பின் போது அவர்கள் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து மன்னர் சார்லஸை சந்தித்தார். இந்த சந்திப்பு மன்னரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடங்களில் ஒன்றான சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் நடைபெற்றது. அப்போது மன்னர் சார்லஸுக்கு பிரதமர் மோடி ‘சோனோமோ’ மரக்கன்று ஒன்றை பரிசாக வழங்கினார். விரைவில் இந்த மரக்கன்றை மன்னர் சார்லஸ் நடவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து அரச குடும்பத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மன்னர் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடியின் சுற்றுச்சூழல் இயக்க…
சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), வீர மாமுனிவர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), நற்றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), தூய தமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளர்…
