சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உருவாகியுள்ளது. இது மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், நிரம்பிய அணையில் இருந்து நீர்திறப்பும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாள்களாகவே அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவைப் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. நீர்…
Author: admin
அனுபவம் வாய்ந்த மீன் பிடிப்பவர்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் புத்திசாலித்தனமான நன்னீர் மீன்களில் ஒன்றான ஆஸ்கார் விரோதமானது, ஆனால் அவர்களுக்கு சில தேவைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நாங்கள் பட்டியலிடுகிறோம்:
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மக்களவையில் நடைபெறவுள்ள விவாதத்தில் மூத்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சசி தரூர் பரபரப்பாக பதிலளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்பது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “மவுன விரதம், மவுன விரதம்” என இரு வார்த்தைகளை மட்டும் கூறினார். மேலும், அவர் இதுகுறித்த எந்த கேள்விக்கும் விரிவான பதிலை அளிக்கவில்லை. சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க சென்ற எம்.பி.க்கள் குழுவுக்கு சசி தரூர் தலைமை தாங்கினார். மேலும், அவர் ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசை முழுமையாக ஆதரித்து பேசி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சி அவர் மீது அதிருப்தியில் உள்ளது. எனவே, இந்த விவாதத்தின் போது, சசி தரூருக்கு பேச காங்கிரஸ்…
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி கடைசி நேர நாடகங்கள் முடிந்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதங்களுடன் டிராவில் முடிந்தது. ஆனால் இந்தியாவுக்கு தார்மிக வெற்றிதான் இது என்ற அளவுக்கு இந்தப் போட்டியைத் தங்கள் கடைசி நேர அசிங்கமான நடத்தை மூலம் பென் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து அணியும் மாற்றிவிட்டனர். 15 ஓவர்கள் இருக்கின்றன. ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என்பது பரஸ்பர ஒப்புதலுடன் நடைபெற வேண்டிய ஒன்று, களத்தில் நிற்கும் எதிரணி வீரர்கள் அதாவது பேட்டர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது ஷுப்மன் கில், பென்ஸ்டோக்ஸ் இடையே புரிந்துணர்வு இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஜடேஜாவிடம் கைகொடுத்து முடித்துக் கொள்ளலாம் என்று பென் ஸ்டோக்ஸ் தன்னிச்சையாக முடித்துக் கொள்ள இது என்ன அவர் வீட்டு நிகழ்ச்சியா? கடந்த போட்டியில் ஷுப்மன் கில், ஜடேஜா, சிராஜ் மற்றும் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் அந்தரங்கமாகத் தாக்குதல் வசை புரிந்தவர்கள் தான் இந்த பென் ஸ்டோக்ஸ்…
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தால், “ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இணையத்தில் பரவும் வதந்தியில் உண்மையில்லை” என்கிறார்கள். ஆனால், சிம்பு சம்பளம் அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது சுமுகமாக முடிந்தால் மட்டுமே இப்படம் நடக்கும் என்கிறது ஒரு தரப்பு. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே முடிவுக்கு வரும். தற்போதைக்கு சிம்பு வைத்து படமாக்கப்பட்டுள்ள அறிமுக வீடியோவின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.…
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிவளாகத்ததில் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்படவுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நலம் காக்கும்…
உடலுறவின் போது வலிஅசாதாரண யோனி இரத்தப்போக்கு, குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகுஅஜீரணம், குமட்டல் அல்லது வயிற்று வலிதோன்றிய புதிய அல்லது தொடர்ச்சியான முதுகுவலிஆதாரங்கள் யுடி ஹெல்த் ஈஸ்ட் டெக்சாஸ், கருப்பை புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் NHS, கருப்பை புற்றுநோய் அறிகுறிகள் அமெரிக்க புற்றுநோய் சங்கம், கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையம், கருப்பை புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள் சி.டி.சி, கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மயோ கிளினிக், கருப்பை புற்றுநோய் அறிகுறிகள் எம்.டி ஆண்டர்சன், கருப்பை புற்றுநோயின் முதல் அறிகுறிகள்மறுப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது.
பூமி ஒரு நெருங்கிய வான பார்வையாளரைக் காணப் போகிறது சிறுகோள் 2025 OL1 எங்கள் கிரகத்தை நெருங்குகிறது. சுமார் 110 அடி விட்டம் கொண்ட ஒரு சிறிய விமானத்தின் அளவு, இந்த விண்வெளி பாறை ஜூலை 30, 2025 அன்று அதன் மிக நெருக்கமான பாஸை உருவாக்கும். மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணிக்கும், இது பூமியைக் கடந்த சுமார் 1.29 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பாதுகாப்பாக சறுக்கும். இந்த நிகழ்வு ஆபத்தானதாகத் தோன்றினாலும், நாசா அதற்கு உறுதியளிக்கிறது சிறுகோள் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த ஃப்ளைபி தொடர்ச்சியான கண்காணிப்புக்கான முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள் நமது கிரகத்தை பாதுகாக்க நாசா மற்றும் இஸ்ரோ போன்ற ஏஜென்சிகளின் வளர்ந்து வரும் உத்திகள்.ஜூலை 30 அன்று நெருங்கிய பாஸுக்கு நாசா கண்காணிப்பு 2025 OL1 ஐ கண்காணிக்கிறது: வேகம் மற்றும் தூரம்ஏறக்குறைய 110 அடி விட்டம் கொண்ட, சிறுகோள்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடும் அமளி ஏற்பட்டு…
சென்னை: என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கல்வி உதவி தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய படிவங்கள் மற்றும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஜூலை 15-ம் தேதிக்குள் முடித்திடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதில் 40% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, என்எம்எம்எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பணி புரியும் பிரிவு எழுத்தர்கள் இயக்குநரகத்துக்கு நேரில் வந்து விளக்கம்…
