Author: admin

பேசல்: மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பையை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. கடந்த 2022-ல் நடைபெற்ற மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் முதல் முறையாக யூரோ கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் கால்டென்டே கோல் பதிவு செய்தார். பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் ரூசோ 57-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. மேற்கொண்டு இரு அணியும் கோல் பதிவு செய்ய முடியாததால் 90 நிமிடங்கள் நிறைவடைந்தது.…

Read More

சென்னை: கொரட்​டூர் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோயி​லில் ஆடி திரு​விழா கோலாகல​மாக நடந்து வரு​கிறது. இதையொட்​டி, பால் குடம் எடுத்​து, மிள​காய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்​தர்​கள் நேர்த்தி கடன் செலுத்​தினர். கொரட்​டூர் டிஎன்​எச்பி குடியிருப்பு 47-வது தெரு​வில் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோ​யில் அமைந்​துள்​ளது. சுமார் 50 ஆண்​டு​களுக்கு முன் புற்​றும், வேப்பமர​மும் மட்​டும் அமைந்​திருக்க, நாகவல்​லியை இங்கு பிர​திஷ்டை செய்​து, பக்தர்கள் வழிபட்​டனர். பக்​தர்​களின் வேண்டுதல்கள் கைகூட, பின்​னர் கோயி​லாக உருபெற்​று, ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் அருள்​பாலித்து வரு​கிறார். சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு,பால்குடம் ஏந்தியும், அலகு குத்திக்கொண்டும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். வேண்​டு​வோருக்கு வேண்​டும் வரங்​களை அள்​ளித் தரும் நாகவல்லி அம்​மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்​து, அப் பலன் பெற்​றுச் செல்​வோர் உண்​டு. இக்​கோயி​லில் தற்​போது ஆடித் திரு​விழா கோலாகல​மாக…

Read More

சென்னை: கோ​யில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படி சட்​ட​வி​தி​களைப் பின்​பற்​றியே கோயில் நிலத்​தில், கோயில் நிதி​யைப் பயன்​படுத்தி கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக அறநிலை​யத்​துறை சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மான நிலங்​களில் கோயில் நிதி​யில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரி​வித்து மயி​லாப்​பூரைச் சேர்ந்த ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான டி.ஆர்​. ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கட்​டு​மானப் பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளக்​கூ​டாது எனக் கூறி தற்​போதைய நிலையே நீடிக்க உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் அறநிலை​யத்​துறை தரப்​பில் அரசு வழக்கறிஞர் என்​.ஆர்​.ஆர்​.அருண் நடராஜன் தாக்​கல் செய்த​ பதில் மனு: அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மாக பல லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் உள்​ளன. இதில் 23 ஆயிரம் கடைகளும், 76,500 கோயில் சார்ந்த கட்​டு​மானங்​களும் உள்​ளன. இவற்​றின் மூலம் கடந்த 2024 ஏப்​ரல் முதல் 2025…

Read More

அரிதா, சிட்ர் மற்றும் ஷிகாக்காய், நேரம் சோதிக்கப்பட்ட இயற்கை பொருட்களின் முடி பராமரிப்புக்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. அரிதா டீப் எண்ணெய் உச்சந்தலையில் சுத்திகரிக்கிறது, சிட்ர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது உலர்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்தவற்றை ஆற்றுகிறது, மேலும் ஷிகாகாய் பலவீனமான முடியை பலப்படுத்துகிறது. இந்த பொடிகளை இணைப்பது ஒரு சக்திவாய்ந்த DIY சுத்தப்படுத்தியை உருவாக்குகிறது, ஆரோக்கியமான, புத்துயிர் பெற்ற இழைகளுக்கு பல்வேறு முடி கவலைகளை நிவர்த்தி செய்கிறது. இந்த மூலிகை வைத்தியம் கனவு முடியை அடைவதற்கு இயற்கையான மாற்றீட்டை வழங்குகிறது. சரி, உண்மையாக இருக்கட்டும், நம்மில் பெரும்பாலோர் எப்போதும் நம் தலைமுடியை சரிசெய்யும் ஒரு விஷயத்தைத் துரத்துகிறார்கள். இது முடி வீழ்ச்சி, மெதுவான வளர்ச்சி, அல்லது மந்தமான, உயிரற்ற இழைகளாக இருந்தாலும், முடி பிரச்சினைகள் குறித்து நாம் அனைவரும் நியாயமான பங்கைக் கொண்டிருந்தோம். ஆடம்பரமான சீரம் முதல் விலையுயர்ந்த வரவேற்புரை சிகிச்சைகள் வரை அனைத்தையும் நாங்கள் முயற்சித்தபோது, நல்ல பழைய…

Read More

புதுடெல்லி: உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில் பூமிக்கு திரும்​பி​னார். அவர் தரையைத் தொட்​ட​போது இந்​தியா திரு​விழா கோலம் பூண்​டது. அனைத்து இந்​தி​யர்​களும் வெற்றி கொண்​டாடத்​தில் திளைத்​தனர். ஒட்​டுமொத்த தேச​மும் பெரு​மிதத்​தில் பொங்​கியது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்​திர​யான் – 3 வெற்​றிகர​மாக நில​வில் தரை​யிறங்​கிய​போதும் இதே சூழல் காணப்​பட்​டது. அறி​வியல், விண்​வெளி ஆராய்ச்சி குறித்து இந்​திய சிறார் மனதில் ஆர்​வம் துளிர்த்​திருக்​கிறது. பள்ளி மாணவர்​களிடையே அறி​வியல் ஆர்​வத்தை தூண்ட இன்​ஸ்​பயர்​-​மானக் என்ற திட்​டம்…

Read More

சென்னை: டிஎன்​பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நடை​பெற்று வருவ​தாக​வும், தகு​தி​யுள்ள மாற்​றுத்திற​னாளி​கள் வகுப்​பு​களில் பங்​கேற்று பயனடை​யு​மாறும் மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே அழைப்பு விடுத்​துள்​ளார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) சார்​பில் அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு நடத்தப்​படும் குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தின் மூலம் கடந்த 21-ம் தேதி​முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. சென்னை மயி​லாப்​பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்​நிலைப் பள்​ளி​யில் திங்​கள் முதல் வெள்​ளிக்​கிழமை வரை காலை 10 முதல் மதி​யம் 1 மணிவரை பயிற்சி வழங்​கப்​படு​கிறது. டிஎன்​பிஎஸ்சி குரூப்​-2, 2ஏ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டிய கடைசி நாள் ஆக. 13-ம் தேதி​யாகும். பட்​டப்​படிப்பு முடித்​தவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். அந்த வகை​யில் சென்​னையை சேர்ந்த தகு​தி​வாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திற​னாளி மாணவ,…

Read More

சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் பல்​வேறு புதிய கட்​டமைப்​பு​களை உரு​வாக்கி பொதுப்​பணித் துறை சாதனை புரிந்​துள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொதுப்​பணித் துறை, தமிழகத்​தின் வளம பெருக்​கும் கட்​டமைப்​பு​களை, வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலைச் சின்​னங்​களை உரு​வாக்​கும் பெரு​மைக் குரியதுறை​யாகும். துறை சார்பில் வள்​ளுவர் கோட்​டம், ரூ.80 கோடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ரூ.240.53 கோடி​யில் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை உட்பட 4 ஆண்​டு​களில் பல புதிய கட்​டமைப்​பு​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் படைத்​துள்​ளார். 2021-ல் ஆட்​சிப் பொறுப்​பேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஓராண்​டில் சென்னை கிண்​டி​யில் ரூ.240.53 கோடி​யில் கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை, ரூ.210.80 கோடி​யில் 560 படுக்கை வசதி​யுடன் கொளத்​தூரில் பெரி​யார் மருத்​து​வ​மனை, ரூ.187.79 கோடி​யில் மதுரை ராஜாஜி மருத்​து​வ​மனை கட்​டிடம் ரூ.4,179 கோடி​யில் அரியலூர், திண்​டுக்​கல், கிருஷ்ணகிரி, கள்​ளக்​குறிச்​சி, நாகை, நாமக்​கல், உதகை,…

Read More

ஒரு உலகளாவிய ஆய்வு டிமென்ஷியா நோயறிதலில் குறிப்பிடத்தக்க தாமதத்தை வெளிப்படுத்துகிறது, ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு சராசரியாக 3.5 ஆண்டுகள் மற்றும் ஆரம்பகால நிகழ்வுகளுக்கு இன்னும் நீண்டது. அறிகுறி தவறான விளக்கம், களங்கம் மற்றும் சுகாதார அமைப்பு திறமையின்மை போன்ற காரணிகளால் இந்த தாமதம் ஏற்படுகிறது. பொது விழிப்புணர்வு, மேம்பட்ட மருத்துவர் பயிற்சி மற்றும் நோயறிதலை விரைவுபடுத்துவதற்கும் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் அணுகக்கூடிய ஆதரவு ஆகியவற்றின் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 2021 ஆம் ஆண்டில் உலகளவில் 57 மில்லியன் மக்கள் டிமென்ஷியா வைத்திருந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் புதிய வழக்குகள் எழுகின்றன. மிகவும் ஆபத்தானது என்னவென்றால், டிமென்ஷியாவின் அறிகுறிகள் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன, மேலும் முதல் அறிகுறிகள் தோன்றிய பின்னர் கண்டறிய பல ஆண்டுகள் ஆகும் என்று ஒரு புதிய ஆய்வின்படி லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (யு.சி.எல்) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வில்,…

Read More

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் கடந்த 2008 ஆகஸ்ட் 31-ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கில் மெயின்புரி காவல் துறையினர், 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் மெயின்புரியின் நாக்லாபந்த் கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த ஓம்பிரகாஷ் என்பவர் ஒரு முக்கியமான தவறை செய்துவிட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்வீர் சிங் யாதவுக்கு பதிலாக அவரின் மூத்த சகோதரரான ராஜ்வீர் சிங் யாதவ் பெயரை சேர்த்துவிட்டார். இதையடுத்து டிசம்பர் 1-ம் தேதி ராஜ்வீர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் போலீஸார் இந்த பெயர் மாற்ற தவறை ஒப்புக்கொண்டாலும் பல்வேறு சிக்கல்களால் இந்த வழக்கு முடிவடைய 17 ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மெயின்புரி நீதிமன்றம் ராஜ்வீர் சிங் யாதவை நிரபாராதி என்று அறிவித்து இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்தது. பணியின்போது மிகவும் அலட்சியமாக…

Read More

சென்னை: ர​யில் நிலை​யங்​களில் குறைந்​த​பட்​சம் 10 நிமிடம் நிறுத்​தப்​படும் ரயில்​களின் கழிப்பறை​களை கட்​டா​யம் சுத்​தம் செய்ய வேண்​டும் என்று வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. நெடுந்​தொலைவு இயக்​கப்​படும் ரயில்​களில் கழி​ப்பறை​கள் முறை​யாக சுத்தம் செய்​யப்​படு​வது இல்லை என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது. தண்​ணீர் குழாய்​கள் உடைந்​திருப்​பது, ரயில்​களில் போதிய தண்​ணீர் நிரப்​பாதது போன்ற காரணங்​களால், கழி​ப்பறை​கள் பல நேரங்​களில் அசுத்​த​மாக காணப்​படு​கின்றன. இந்​நிலை​யில், 10 நிமிடங்​கள் அல்​லது அதற்கு மேல் நிறுத்​தப்​படும் நிலை​யங்​களில், ரயில் கழி​ப்பறை​களை கட்​டா​யம் சுத்​தம் செய்ய வேண்​டும் என்று ரயில்வே வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. அத்​தகைய நிலை​யங்​கள் தவிர, கழி​ப்பறையை சுத்​தம் செய்ய வேறு புதிய இடங்​களை​யும் பரிந்​துரைக்​கலாம். இதுகுறித்து ரயில்வே தலைமை இயந்​திர​வியல் பொறி​யாளர் முடிவு எடுக்க வேண்​டும். அது​போல, ஒவ்​வொரு ரயிலுக்​கும் அடை​யாளம் காணப்​பட்ட ரயில் நிலைய இடங்​களின் விவரங்​களை தொகுத்​து, ஜூலை 31-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று ரயில்வே வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. குறிப்​பிட்ட நிலை​யங்​களில் ரயில்​கள் நிறுத்​தப்​படும்​போது,…

Read More