சென்னை: சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ தி்ட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மு்ன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.பி-யுமான சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்களில், ‘‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள விளம்பரத்தில் திமுக சின்னம் இடம்பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்: அந்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது. அரசின் திட்டத்தை தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது ஏற்புடையதல்ல. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முற்றிலுமாக அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது சரியான நடைமுறையல்ல. 2026-ம் ஆண்டு…
Author: admin
புதிய அலோ வேரா ஜெல் பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதை உச்சந்தலையில் பயன்படுத்துவது வீக்கத்தைத் தணிக்கும் மற்றும் அகற்றாமல் சுத்தப்படுத்துகிறது. கற்றாழை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தம் அல்லது பொடுகு ஆகியவற்றிலிருந்து தற்காலிக முடி உதிர்தலுக்கு இது உதவுகிறது. இது வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் வேகம் மீண்டும் வளர்கிறது. நிரந்தர முடி உதிர்தலுக்கு, இது உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புதிய ஜெல்லைப் பயன்படுத்தவும், அதை நேரடியாகப் பயன்படுத்தவும். புதிய அலோ வேரா ஜெல் நல்ல விஷயங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது. நாங்கள் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, மற்றும் பி 12, பிளஸ் ஃபோலிக் அமிலம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் என்சைம்கள் பேசுகிறோம். இது இயற்கையான அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அதனால்தான் இது ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்தியங்களில் பல நூற்றாண்டுகளாக…
புதுடெல்லி: கூட்டுறவு, ரயில்வே உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அதன் படி, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்கு (என்சிடிசி) நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 கோடி உறுப்பினர்களைக் கொண்ட 8.25 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவுகளுக்கு என்சிடிசி கடன்களை வழங்குகிறது. இதில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 94 சதவீதம் பேர் விவசாயிகள். இதேபோன்று, உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவதற்கான முதன்மை திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை ரூ.1,920 கோடி அதிகரித்து ரூ.6,520 கோடியாக உயர்த்தியுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ.11,169 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்…
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கைவிடப்பட்டவர்கள் தான் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அழைப்புவிடுத்துள்ளார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அண்மையில் வைகோ குற்றஞ்சாட்டியிருந்தார். தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில் விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா பதிலளித்திருந்தார். மேலும் அவர் மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆக.2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து மல்லை சத்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதேச்சாதிகாரப் போக்கில் துரோகப்…
பெங்களூரு: டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 2026-ம் நிதியாண்டில் தங்களது நிறுவனத்தில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க முடிவெடுத்துள்ளது. இதன் விளைவாக 12 ஆயிரத்து 200 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறும்போது, “டிசிஎஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. 12 ஆயிரம் ஊழியர்கள் என்பது மிகவும் பெரிய எண்ணிக்கை. இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுதவிர, அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தொழிலாளர் நல…
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தொடர்ச்சியாக 5 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதன்பிறகு நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மக்களவை தொடங்கியதும் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. அவையை நடத்த முடியாத சூழலில் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2…
Last Updated : 01 Aug, 2025 05:45 AM Published : 01 Aug 2025 05:45 AM Last Updated : 01 Aug 2025 05:45 AM விருதுநகர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க முயற்சிக்கிறது. நிலத்தை தர மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது. தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோகின்றன. விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதை கண்டித்து டிசம்பர் மாதம் குமரி முதல் சென்னை வரை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
உலகளாவிய மக்கள்தொகையில் கணிசமான பகுதியை பாதிக்கும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) பல்வேறு சீர்குலைக்கும் அறிகுறிகளை முன்வைக்கிறது. முக்கிய குறிகாட்டிகளில் தொடர்ச்சியான வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற மாற்றப்பட்ட குடல் பழக்கம் மற்றும் முழுமையற்ற குடல் வெளியேற்றத்தின் உணர்வு ஆகியவை அடங்கும். மலத்தில் சளி, சோர்வு மற்றும் குமட்டலுடன், மருத்துவ உதவிக்கு உத்தரவாதம் அளிக்கிறது, குறிப்பாக விவரிக்கப்படாத எடை இழப்பு அல்லது மலக்குடல் இரத்தப்போக்கு ஆகியவற்றுடன் இருந்தால். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்), செரிமான அமைப்பின் பொதுவான, நீண்ட கால நிலை, உலகளவில் 11% மக்கள்தொகையை பாதிக்கிறது. இவற்றில், சுமார் 30% ஒரு மருத்துவரை அவர்களின் அறிகுறிகளுக்காக ஆலோசிக்கவும். இல்லை, கலந்தாலோசிக்காதவர்களிடமிருந்து அவர்களுக்கு கணிசமாக வேறுபட்ட வயிற்று அறிகுறிகள் இல்லை. பலர் இந்த அறிகுறிகளை வெறும் செரிமான அச om கரியம் என்று நிராகரிக்கிறார்கள். ஐபிஎஸ் செரிமான அமைப்பை பாதிக்கும் அறிகுறிகளின் குழுவால் வகைப்படுத்தப்படுகிறது, மேலும்…
Last Updated : 01 Aug, 2025 07:46 AM Published : 01 Aug 2025 07:46 AM Last Updated : 01 Aug 2025 07:46 AM திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பும் மாடவீதிகளிலும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னும், மாட வீதிகளிலும் மேலும் சில முக்கிய இடங்களிலும் திருமலைக்கு வரும் சிலர் தங்களின் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது சமீப காலமாக அதிகரித்துள்ளது. புண்ணிய திருத்தலமாக விளங்கும் ஏழுமலையான் கோயிலில் இதுபோன்றவர்களின் ரீல்ஸ் மோகத்தால் பக்தர்களின் மனம் புண்படுகிறது. ஆதலால் திருமலையில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது இனி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…
மக்காவ்: மக்காவ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தருண் மன்னே பள்ளி, போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங் காங்கின் லீ சியூக் யியு-வை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 47-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, போட்டித் தரவரிசையில் முதலிடத்திலும், உலகத் தரவரிசையில் 15-வது இடத்திலும் உள்ள ஹாங் காங் கின் லீ சியூக் யியு-வை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 23 வயதான தருண் 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 87-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹூ ஹி அன்னுடன் மோதுகிறார் தருண். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 2-வது சுற்றில்…
