Author: admin

சென்னை: சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ தி்ட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மு்ன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.பி-யுமான சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்களில், ‘‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள விளம்பரத்தில் திமுக சின்னம் இடம்பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்: அந்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது. அரசின் திட்டத்தை தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது ஏற்புடையதல்ல. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முற்றிலுமாக அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது சரியான நடைமுறையல்ல. 2026-ம் ஆண்டு…

Read More

புதிய அலோ வேரா ஜெல் பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதை உச்சந்தலையில் பயன்படுத்துவது வீக்கத்தைத் தணிக்கும் மற்றும் அகற்றாமல் சுத்தப்படுத்துகிறது. கற்றாழை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தம் அல்லது பொடுகு ஆகியவற்றிலிருந்து தற்காலிக முடி உதிர்தலுக்கு இது உதவுகிறது. இது வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் வேகம் மீண்டும் வளர்கிறது. நிரந்தர முடி உதிர்தலுக்கு, இது உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புதிய ஜெல்லைப் பயன்படுத்தவும், அதை நேரடியாகப் பயன்படுத்தவும். புதிய அலோ வேரா ஜெல் நல்ல விஷயங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது. நாங்கள் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, மற்றும் பி 12, பிளஸ் ஃபோலிக் அமிலம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் என்சைம்கள் பேசுகிறோம். இது இயற்கையான அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அதனால்தான் இது ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்தியங்களில் பல நூற்றாண்டுகளாக…

Read More

புதுடெல்லி: கூட்​டுறவு, ரயில்வே உள்​ளிட்ட பல முக்​கிய திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. அதன் படி, தேசிய கூட்​டுறவு மேம்​பாட்டு கழகத்​திற்கு (என்​சிடிசி) நான்கு ஆண்​டு​களுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. கடன் வழங்​கல் நடவடிக்​கைகளுக்கு இது மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 29 கோடி உறுப்​பினர்​களைக் கொண்ட 8.25 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கூட்​டுறவு​களுக்கு என்​சிடிசி கடன்​களை வழங்​கு​கிறது. இதில் உள்ள மொத்த உறுப்​பினர்​களில் 94 சதவீதம் பேர் விவ​சா​யிகள். இதேபோன்​று, உணவு பதப்​படுத்​தும் துறையை மேம்​படுத்​து​வதற்​கான முதன்மை திட்​ட​மான பிர​தான் மந்​திரி கிசான் சம்​பதா யோஜனா (பிஎம்​கேஎஸ்​ஒய்) பட்​ஜெட் ஒதுக்​கீட்டை மத்​திய அமைச்​சரவை ரூ.1,920 கோடி அதி​கரித்து ரூ.6,520 கோடி​யாக உயர்த்​தி​யுள்​ளது. ரயில்வே அமைச்​சகத்​தின் சுமார் ரூ.11,169 கோடி மதிப்​பிலான நான்கு திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல்…

Read More

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா அழைப்​பு​விடுத்​துள்​ளார். மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கும், பொதுச் செய​லா​ளர் வைகோ மற்​றும் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோவுக்​கும் இடையே கருத்து மோதல் அதி​கரித்து வரு​கிறது. விடு​தலைப் புலிகள் இயக்​கத் தலை​வர் பிர​பாகரனுக்கு மாத்​தையா துரோகம் செய்​ததைப் போன்​று, தன்​னுடன் பல போராட்டங்களில் பங்​கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்​து​விட்​ட​தாக அண்​மை​யில் வைகோ குற்​றஞ்​சாட்​டி​யிருந்​தார். தன்னை துரோகி என்று அழைத்​ததற்கு பதில் விஷம் கொடுத்​திருந்​தால், அதை குடித்​து​விட்டு இறந்து போயிருப்​பேன் என மல்லை சத்யா பதிலளித்​திருந்​தார். மேலும் அவர் மக்​கள் மன்​றத்​தில் நீதி கேட்டு ஆக.2-ம் தேதி உண்​ணா​விரதப் போ​ராட்​டம் நடத்​தப் போவ​தாக​வும் அறி​வித்​துள்​ளார். இந்த உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​துக்கு அழைப்பு விடுத்து மல்லை சத்யா நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எதேச்​சா​தி​காரப் போக்​கில் துரோகப்…

Read More

பெங்களூரு: ​டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் 12,000 ஊழியர்​கள் பணி நீக்​கம் செய்​யப்பட இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதுதொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்கு கர்​நாடக அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தகவல் தொழில்​நுட்ப சேவை நிறு​வனங்​களில் ஒன்​றான டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் நிறு​வனம் 2026-ம் நிதி​யாண்​டில் தங்​களது நிறு​வனத்​தில் 2 சதவீத பணி​யாளர்​களை குறைக்க முடி​வெடுத்​துள்​ளது. இதன் விளை​வாக 12 ஆயிரத்து 200 ஊழியர்​கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து கர்​நாடக தொழிலாளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் கூறும்​போது, “டிசிஎஸ் நிறு​வனத்​தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்​கிறது. 12 ஆயிரம் ஊழியர்​கள் என்​பது மிக​வும் பெரிய எண்​ணிக்​கை. இதனை தடுத்து நிறுத்​து​வது தொடர்​பாக அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளேன். தொழிலா​ளர் நலத்​துறை அதி​காரி​கள், டிசிஎஸ் நிறு​வனத்​தின் உயர் அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளனர். இதுத​விர, அந்த நிறு​வனத்​துடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளோம். தொழிலா​ளர் நல…

Read More

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. ஆபரேஷன் சிந்​தூர், பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன் காரண​மாக தொடர்ச்சி​யாக 5 நாட்​கள் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதி​களில் ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக மக்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்றது. கடந்த 29, 30 ஆகிய தேதி​களில் மாநிலங்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்​றது. இதன்​பிறகு நேற்று காலை 11 மணிக்கு நாடாளு​மன்​றம் கூடியது. மக்​களவை தொடங்​கியதும் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து காங்​கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோஷம் எழுப்​பின. அவையை நடத்த முடி​யாத சூழலில் பிற்​பகல் 2 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகல் 2…

Read More

Last Updated : 01 Aug, 2025 05:45 AM Published : 01 Aug 2025 05:45 AM Last Updated : 01 Aug 2025 05:45 AM விருதுநகர்: தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழுத் தலை​வர் பி.ஆர்​.​பாண்​டியன் விருதுநகரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: திமுக அரசு வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்​லை. மாறாக, விளைநிலங்​களை கார்ப்பரேட்​டு​களுக்கு தாரை வார்க்க முயற்​சிக்​கிறது. நிலத்தை தர மறுக்​கும் விவ​சா​யிகளை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​கிறது. தமிழகத்​தின் நீரா​தார உரிமை​கள் பறி​போகின்​றன. விவ​சா​யிகளுக்கு எதி​ராக திமுக அரசு செயல்​படு​வதை கண்​டித்து டிசம்​பர் மாதம் குமரி முதல் சென்னை வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

உலகளாவிய மக்கள்தொகையில் கணிசமான பகுதியை பாதிக்கும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) பல்வேறு சீர்குலைக்கும் அறிகுறிகளை முன்வைக்கிறது. முக்கிய குறிகாட்டிகளில் தொடர்ச்சியான வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற மாற்றப்பட்ட குடல் பழக்கம் மற்றும் முழுமையற்ற குடல் வெளியேற்றத்தின் உணர்வு ஆகியவை அடங்கும். மலத்தில் சளி, சோர்வு மற்றும் குமட்டலுடன், மருத்துவ உதவிக்கு உத்தரவாதம் அளிக்கிறது, குறிப்பாக விவரிக்கப்படாத எடை இழப்பு அல்லது மலக்குடல் இரத்தப்போக்கு ஆகியவற்றுடன் இருந்தால். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்), செரிமான அமைப்பின் பொதுவான, நீண்ட கால நிலை, உலகளவில் 11% மக்கள்தொகையை பாதிக்கிறது. இவற்றில், சுமார் 30% ஒரு மருத்துவரை அவர்களின் அறிகுறிகளுக்காக ஆலோசிக்கவும். இல்லை, கலந்தாலோசிக்காதவர்களிடமிருந்து அவர்களுக்கு கணிசமாக வேறுபட்ட வயிற்று அறிகுறிகள் இல்லை. பலர் இந்த அறிகுறிகளை வெறும் செரிமான அச om கரியம் என்று நிராகரிக்கிறார்கள். ஐபிஎஸ் செரிமான அமைப்பை பாதிக்கும் அறிகுறிகளின் குழுவால் வகைப்படுத்தப்படுகிறது, மேலும்…

Read More

Last Updated : 01 Aug, 2025 07:46 AM Published : 01 Aug 2025 07:46 AM Last Updated : 01 Aug 2025 07:46 AM திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பும் மாடவீதிகளிலும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னும், மாட வீதிகளிலும் மேலும் சில முக்கிய இடங்களிலும் திருமலைக்கு வரும் சிலர் தங்களின் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது சமீப காலமாக அதிகரித்துள்ளது. புண்ணிய திருத்தலமாக விளங்கும் ஏழுமலையான் கோயிலில் இதுபோன்றவர்களின் ரீல்ஸ் மோகத்தால் பக்தர்களின் மனம் புண்படுகிறது. ஆதலால் திருமலையில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது இனி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…

Read More

மக்காவ்: மக்காவ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தருண் மன்னே பள்ளி, போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங் காங்கின் லீ சியூக் யியு-வை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 47-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, போட்டித் தரவரிசையில் முதலிடத்திலும், உலகத் தரவரிசையில் 15-வது இடத்திலும் உள்ள ஹாங் காங் கின் லீ சியூக் யியு-வை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 23 வயதான தருண் 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 87-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹூ ஹி அன்னுடன் மோதுகிறார் தருண். காமன்​வெல்த் விளை​யாட்டு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் லக்‌ஷயா சென் 2-வது சுற்​றில்…

Read More