Author: admin

கருத்துகள் (()வரிசைப்படுத்துதல்: புதியதுமேம்பட்டதுபழமையானதுவிவாதிக்கப்பட்டதுடவுன் வாக்களித்தார்மறைவுகள்எண்ணிக்கை: 3000Xஆபாசமான, அவதூறான அல்லது அழற்சியான கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாதது, பெயர் அழைப்பது அல்லது எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. கருத்துகளை நீக்க எங்களுக்கு உதவுங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவர்களை தாக்குதல் செய்வதன் மூலம். உரையாடலை சிவில் வைத்திருக்க ஒன்றாக வேலை செய்வோம்.மதிப்பாய்வு செய்த முதல் நபராக இருங்கள்.சரிபார்ப்பு மின்னஞ்சலை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளோம். சரிபார்க்க, செய்தியில் உள்ள இணைப்பைப் பின்தொடரவும்

Read More

வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு காலத்தில் நாம் தமிழகத்தில் இருந்து விரட்டப்படுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டியல் வெளியேற்றத்துக்காக பன்னெடு காலமாக போராடி வருகிறோம். இதை பழந்தமிழர் விடுதலையாக பார்க்க வேண்டும். அதிகாரம் எங்கள் கைக்கு வரும் போது இதை எல்லாம் நடைமுறைப் படுத்துவோம். தேவேந்திர குல வேளார்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தமிழக அரசுக்கு 3 கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் மாநில அரசுகள் இதை நிறைவேற்றுவதே இல்லை. வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர். திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலை கொடுக்காதே என்று…

Read More

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சமீபத்தில் பிரபஞ்சத்தின் மர்மமான ரகசியங்களில் ஒன்றில் ஒரு புதிய சாளரத்தைத் திறந்தது. முதன்முறையாக, தூசி நிறைந்த விண்மீன் திரள்களுக்குள் ஆழமாக இருந்து நட்சத்திரங்களுக்கு திருட்டுத்தனமாக உணவளிக்கும் கருந்துளைகளை இது படமாக்கியுள்ளது, அங்கு சாதாரண தொலைநோக்கிகள் கூட தடுக்கப்படுகின்றன.ஆகஸ்ட் 1 ஆம் தேதி வானியற்பியல் பத்திரிகை கடிதங்களில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள், ஜே.டபிள்யூ.எஸ்.டி.யின் தீவிர அகச்சிவப்பு பார்வை வானியலாளர்களுக்கு அண்ட தூசியின் அடர்த்தியான மேகங்களை எவ்வாறு பார்க்க உதவுகிறது என்பதைக் காட்டுகிறது. அது காண்பிப்பது கருந்துளைகளின் நீண்ட மறைக்கப்பட்ட முகம் மற்றும் குறிப்பாக முன்பு தூங்குவதாக நம்பப்பட்டவை.தீவிரமாக சேகரிக்காத கருப்பு துளைகள் சாதாரண நிலைமைகளின் கீழ் கண்டறிய முடியாது. ஆனால் ஒரு நட்சத்திரம் மிக நெருக்கமாக அலைந்து திரிந்தால் ஏதோ மாறுகிறது. கருந்துளையின் நம்பமுடியாத ஈர்ப்பு நட்சத்திரத்தை எரிச்சலூட்டும் வாயுவின் சுழல் வட்டில் சிதைக்கிறது. அலை சீர்குலைவு நிகழ்வு (டி.டி.இ) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, சுருக்கமாக…

Read More

சென்னை: அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால்…

Read More

பெரும்பாலான மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், உடலின் மிக முக்கியமான உறுப்பை புறக்கணிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், ஒவ்வொரு நாளும் ஈடுபடவும் உங்களை புத்திசாலித்தனமாகவும், வயதானதை மெதுவாக்கவும் முடியும். சரியான மூளைப் பயிற்சிகள் மற்றும் 10 நிமிடங்களுக்கும் குறைவாக எடுக்கும் சில தினசரி பழக்கவழக்கங்கள் இங்கே:

Read More

ஓசூரில் செயல்படும் 2 அம்மா உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரித்தெரு ஆகிய 2 இடங்களில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு மலிவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால், ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் உணவகமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 உணவகங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும், இதனால், தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இங்கு பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிப் பல ஆண்டுகளான நிலையில் சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அங்குள்ள சின்டெக்ஸ் டேக்கில் நிரப்பியுள்ள தண்ணீர் குடிக்க வழங்கப்படுவதாகப்…

Read More

புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்திக்க உள்ளனர். பாஜக வெற்றி பெறுவதற்காக 2024 மக்களவைத் தேர்தலில் 70-80 தொகுதிகளில் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி ராகுல் காந்தியின் டெல்லி இல்லத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பிஹாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை, ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ட்ரம்பின் மத்தியஸ்த பேச்சு ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், விரைவில் நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர்…

Read More

சென்னை: விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு. சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரின் திருவுருவ சிலை மற்றும் படத்துக்கு அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220ஆவது நினைவு நாளான இன்று காலை 10 மணியளவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பென்ஜமின், சின்னையா, அப்துல் ரஹீம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்…

Read More

“மற்றொரு நாள், மற்றொரு ஆப்டிகல் மாயை” என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சரி, இது உண்மையில் ஒரு மாயை, ஆனால் எதையும் போலல்லாமல். ஏனெனில் இந்த மாயை உங்கள் பணத்திற்கு ஒரு ரன் கொடுக்கும். நீங்கள் கருதும் அளவுக்கு இது எளிதானது அல்ல. இந்த ஆப்டிகல் மாயையை நீங்கள் நிர்வகித்தால், தோள்பட்டையில் ஒரு பேட் கொடுக்க மறக்காதீர்கள்!ஆப்டிகல் மாயையில் ஆழமாக முழுக்குவதற்கு முன், இந்த மாயைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் செலவிடுவோம். ஆப்டிகல் மாயை என்றால் என்ன ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு, அங்கு மூளை கண்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை செயலாக்க போராடுகிறது. எளிமையான சொற்களில், இது யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கருத்துக்களுக்கு வழிவகுக்கும்! ஆம், ஆப்டிகல் மாயைகள் உங்கள் கண்களையும் மனதையும் சவால் செய்யும். நீங்கள் சொல்வது உண்மையா இல்லையா என்று நீங்கள் யோசிக்க முடிகிறது. ஒருவேளை நாம் வாழும் உலகத்தைப் போலவே!ஆப்டிகல்…

Read More

திருச்சூர்: தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகளை வரும் 5ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று அக்கட்சயின் அமைப்புச் செயலாளரும் எம்பியுமான கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். கேரளாவின் திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்ஐஆர்) நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஜனநாயக மதிப்பீடுகளை தேர்தல் ஆணையம் திட்டமிட்ட ரீதியில் சீர்குலைத்து வருகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது அப்படி செயல்படவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. நியாயமான முறையில் ஜனநாயகம் எவ்வாறு செயல்பட முடியும்? தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகள் குறித்து வரும் 5ம் தேதி பெங்களூருவில் நாங்கள் வெளிப்படுத்த உள்ளோம். இண்டியா கூட்டணியின் தலைவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு வரும் 7ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது” என தெரிவித்தார். ராகுல் காந்தி…

Read More