கடலூர்: ஆடி பெருக்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் குவிந்து படையல் செய்தனர். தமிழகத்தில் ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் விழாக்கள் நடைபெற்றும். மாதம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். இந்த நிலையில் ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடி பெருக்கை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். புதுமண தம்பதிகள் வழிப்பாடு் செய்வர். அதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று (ஆக.3) கடலூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், பொது மக்கள் ஏராளமானோர் கடலூர் சில்வர் கடற்கரையில் கூடினர். வாழை இலையில் அரிசி, வெல்லம், பொறி, பழங்களை வைத்து இயற்கையை வழிபட்டனர். பின்னர் சுமங்கலி பெண்கள் புதிதாக தாலி கயிறுகளை மாற்றினர். புதுமண தம்பதிகள் இயற்கையை வழிபட்டு தங்கள் திருமண மாலைகளை நீரில் விட்டனர். இதே போல் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றில் புதுமணத் தம்பதியினர் வந்து, படையிலிட்டும் வழிபாட்டில் ஈடுபட்டு திருமண மாலையை…
Author: admin
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புதுச்சேரி, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு விழாவானது, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “நம்ம சாமி நம்ம கோவில் நாமே பாதுகாப்போம்” என்னும் பெயரில் கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வெங்கடா நகர் தமிழ்ச் சங்கத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். பொதுச்செயலர் சனில்குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் பசுபதி, நாகமணி, துளசி மதிவாணன், ஸ்ரீதரன், பொருளாளர் செந்தில் முருகன், செயலாளர்கள் சோழன், ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறியதாவது: ”விநாயகர் சதுர்த்தி விழாவை வீதி எங்கும் கொண்டாட, ராம கோபாலன் முயற்சி எடுத்தார். இதன் பலனாக விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகுஜன இயக்கமாக மாறி கடந்த…
இன்றைய எப்போதும் வேலை கலாச்சாரத்தில், “ஆம்” என்று எப்போது சொல்ல வேண்டும், “இல்லை” என்று எப்போது சொல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்வது எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்தும். எல்லைகளை அமைப்பது கடினம் அல்லது தொலைதூரமாக இருப்பதல்ல என்பதை மனநலம் வலிமையான தொழில் வல்லுநர்கள் புரிந்துகொள்கிறார்கள் – இது அவர்களின் நேரம், ஆற்றல் மற்றும் மன இடத்தைப் பாதுகாப்பது பற்றியது.அவர்கள் சுவர்களை உருவாக்குவதில்லை; அவர்கள் கவனம் செலுத்துவதற்கும், சீரானதாக உணரவும், மற்றவர்களுடன் சிறப்பாக செயல்படவும் உதவும் கோடுகளை வரைகிறார்கள். இது மக்களைத் தள்ளிவிடுவது பற்றியது அல்ல – இது எரியாமல் முழுமையாகக் காண்பிப்பதாகும்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அடித்தளமாகவும், உற்பத்தி செய்யவும் வேலையில் அமைக்கும் 7 ஆரோக்கியமான எல்லைகள் இங்கே.
சென்னை: திருப்பத்தூர் பள்ளி மாணவர் முகிலனின் மர்ம மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்தும் விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர் முகிலன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவன் முகிலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவன் முகிலன் கடந்த சில நாள்களுக்கு முன் காணாமல் போன நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வந்த காவலர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து மாணவரின் உடலை மீட்டுள்ளனர். முகிலனை இழந்த பெற்றோர் துயரத்தில்…
உலகளவில் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்களில் காபி ஒன்றாகும், மில்லியன் கணக்கானவர்கள் அதை தினமும் அனுபவிக்கிறார்கள். ஆனால் காபி இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது? இரத்த குளுக்கோஸில் காபியின் விளைவுகள் தனிப்பட்ட சுகாதார நிலைமைகள் மற்றும் குடி பழக்கவழக்கங்களின் அடிப்படையில் மாறுபடும். காபியில் முக்கிய செயலில் உள்ள மூலப்பொருள் காஃபின், இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. மிதமான காபி உட்கொள்ளல் மேம்பட்ட இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் குறைந்த ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகப்படியான காபி நுகர்வு அல்லது சர்க்கரை மற்றும் க்ரீமர்களை சேர்ப்பது இரத்த சர்க்கரை கூர்முனைகளுக்கு வழிவகுக்கும். நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்கும் மக்களுக்கு இரத்த சர்க்கரையில் காபியின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.காஃபின் இரத்த சர்க்கரையை எவ்வாறு பாதிக்கிறதுகாபியின் முக்கிய அங்கமான காஃபின், இரத்த சர்க்கரை அளவை பல்வேறு வழிகளில் பாதிக்கும். சில…
இந்தியா – இங்கிலாந்து இடையே 5-வது டெஸ்ட் போட்டி இருதயத்துடிப்பைப் பாதிக்கும் த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரை இந்திய அணி சமன் செய்ய வாய்ப்பு, அதே வேளையில் முதல் டெஸ்ட் போல் இலக்கை இங்கிலாந்து விரட்டி விடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் பிட்ச் போல் இந்தப் பிட்ச் இல்லை. இந்தப் பிட்சும் கொஞ்சம் அதன் சாரத்தை இழந்திருந்தாலும் இன்னும் கொஞ்சமாகவேனும் சத்து உள்ளது. பிரஷர் போட்டால் இங்கிலாந்தை சுருட்டி தொடரைச் சமன் செய்யலாம். ஆனால், இந்தத் தொடரில் பல சாதனைகளை இந்திய அணி செய்துள்ளது. அவை வருமாறு: ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியான இந்தத் தொடரில் இந்திய அணி மொத்தமாக 3,809 ரன்களைக் குவித்துள்ளது. 1989-ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக 3,877 ரன்களைக் குவித்த பிறகு இதுதான் அதிகம். இந்தத் தொடரில் 8 முறை 300+ ஸ்கோர்களை இந்திய அணி எட்டியுள்ளது. எந்த…
சேலம்: மேட்டூர் அருகே மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை ஸ்கூபா டைவிங் மூலம் 22 மணி போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். சேலம் அடுத்த தாதகாப்பட்டி குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (20). இவர் சோலார் பேனல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 நண்பர்களுடன் சேர்ந்து மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் நேற்று குளித்துள்ளார். அப்போது, கார்த்திக் திடீரென நீரில் மூழ்கிய நிலையில், அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது நண்பர்கள் மேச்சேரி காவல் நிலையம் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கார்த்திக் உடலை தேடி வந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால் உடலை தேடும் பணியை நிறுத்தினர். தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் நங்கவள்ளி,…
தாங்க முடியாத கீல்வாதம் வலி, மூட்டு வலி அல்லது விறைப்பால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களில் நீங்கள் இருந்தால், இது உங்களுக்கானது. வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி ஆய்வு, கருப்பு சீரகம் விதை எண்ணெய் (நிஜெல்லா சாடிவா) கீல்வாதம் அறிகுறிகளை கணிசமாக எளிதாக்கும், இயற்கையாகவும், ஆய்வுகளின்படி எந்த பக்க விளைவுகளுடனும் இல்லாமல், வழக்கமான வலி நிவாரணி மருந்துகள் உள்ளன.மூட்டுவலி நாள்பட்ட மூட்டு வலி, வீக்கம் மற்றும் எலும்பு உடல்நலம் சரிவு ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது, இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. ஆபத்தான மூட்டு வலியால் குறிக்கப்பட்ட கீல்வாதம் முன்னிலை வகிக்கிறது. ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்எஸ்ஏஐடிகள்) மற்றும் கார்டிகோஸ்டீராய்டு ஊசி போன்ற வழக்கமான சிகிச்சை முறைகள் நிவாரணம் அளிக்க முடியும் என்றாலும், அவை பெரும்பாலும் பக்க விளைவுகள் அல்லது நீண்டகால சுகாதார அபாயங்களுடன் வருகின்றன. மில்லியன் கணக்கானவர்கள் இயற்கையான தீர்வுகளை நோக்கி மாறுவதற்கு இதுவே காரணம், மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில்…
சாலைப் பயணத்தின் போது அமெரிக்காவில் காணாமல் போன ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கார் விபத்தில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.மேற்கு வர்ஜீனியாவின் மார்ஷல் கவுண்டியில் உள்ள பிக் வீலிங் க்ரீக் சாலையில் செங்குத்தான கட்டடத்தில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் டொயோட்டா கேம்ரி என்ற கார் மார்ஷல் கவுண்டி ஷெரிப் மைக் டகெர்டி கூறுகையில்.ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ் திவான் மற்றும் கீதா திவான் ஆகியோர் பிட்ஸ்பர்க்கிற்கு செல்லும் போது காணாமல் போயிருந்தனர், மேலும் மேற்கு வர்ஜீனியாவின் மவுண்ட்ஸ்வில்லுக்கு தொடர்ந்து செல்ல திட்டமிட்டனர், அங்கு அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பிரபுபாதாவின் தங்க அரண்மனையில் உறைவிடம் இருந்தனர்.மார்ஷல் கவுண்டி துப்பறியும் நபர்கள் குழு ஒருபோதும் சரிபார்க்கவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை முதல் அவர்களின் செல்போன்கள் பதிலளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.வாக்கெடுப்புகாணாமல் போன குடும்ப அறிக்கைக்கு அதிகாரிகள் விரைவாக பதிலளித்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?அவர்கள் எதிர்பார்த்த பாதையில் தேட…
மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சவுத்ரி. ‘ஆசிய கோப்பை 2025’ தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது. கடந்த 2023-ல் இந்திய அணி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. குரூப் – ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குரூப் – பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங் காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி…
