Author: admin

புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓராண்டில் அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இவற்​றில், அமெரிக்​கா​வின் வரி​விலக்கு சட்ட விதிப்​படி, பாதிப்​பொருட்​களுக்கு அமெரிக்கா வரி​விலக்கு அளிக்​கிறது. மருந்து பொருட்​கள், எரிசக்தி பொருட்​கள், முக்​கிய​மான கனிமங்​கள், எலக்ட்​ரானிக் பொருட்​கள் ஆகிய​வற்​றுக்கு 25 சதவீத வரி​விலக்கு பொருந்​தாது. எனவே, 4 ஆயிரத்து 800 கோடி டாலர், அதாவது மொத்த ஏற்​றும​தி​யில், ஏறத்​தாழ பாதி மதிப்​புள்ள இந்​திய ஏற்​றும​திக்கு மட்​டுமே பாதிப்பு இருக்​கும் என்று மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​நிலை​யில், இந்த 25 சதவீத புதிய வரி​வி​திப்​பு இந்​தி​யா​வில் மிகக்​குறைந்த அளவி​லான தாக்​கத்தையே ஏற்​படுத்​தும் என பொருளா​தார நிபுணர்​கள் கணித்​துள்​ளனர். அதாவது மொத்த உள்​நாட்டு உற்​பத்தி இழப்பு 0.2…

Read More

ஒரு நபரின் வயதைப் பொருட்படுத்தாமல், மனித கல்லீரல் குறிப்பிடத்தக்க இளமையாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளமை நிலை நிலையான செல்லுலார் புதுப்பித்தல் மூலம் பராமரிக்கப்படுகிறது, பெரும்பாலான கல்லீரல் செல்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன. இருப்பினும், அதிக டி.என்.ஏ கொண்ட ஒரு சிறிய பகுதியினர் ஒரு தசாப்தம் வரை வாழ முடியும், இது தீங்கு விளைவிக்கும் பிறழ்வுகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படக்கூடும். எப்போதும் இளமையாக இருப்பது பற்றி பேசுங்கள். மனிதகுலம் இன்னும் இளமைத்தன்மையுடன் வெறி கொண்ட நிலையில், ஒரு உறுப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதாக மாறிவிடும்! உங்கள் கல்லீரல். நீங்கள் 20 அல்லது 80 ஆக இருந்தாலும், உங்கள் கல்லீரல் மூன்று வயதிற்குள் உயிரியல் ரீதியாக உள்ளது. ஆம், அது சரி. ஒரு நபரின் உண்மையான வயதைப் பொருட்படுத்தாமல், சராசரியாக மூன்று வயதிற்குட்பட்ட மனித கல்லீரல் வாழ்நாள் முழுவதும் உயிரியல் ரீதியாக இளமையாக இருப்பதை ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.…

Read More

ஈரோடு: எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில், ஆடிப்​பெருக்​கையொட்டி நடந்த ஹோமம் மற்​றும் சிறப்பு பூஜை​யில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. சொத்து வரி, மின் கட்​ட​ணம் பல மடங்கு உயர்ந்​துஉள்​ளது. தேர்​தல் நெருங்​கு​வ​தால்தற்​போது அனைத்து மகளிருக்​கும் ரூ.1,000 உரிமைத்​தொகை வழங்​கு​வ​தாக கூறுகின்​றனர். திமுகவினர் தேர்​தல் வாக்​குறு​தி​கள் பலவற்றை நிறைவேற்​ற​வில்​லை. நாமக்​கல் மாவட்​டம் கிட்னி விற்​பனை​யில் முதல் இடத்​தில் உள்​ளது. அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா மேடை​யில் திமுக எம்​.பி. எம்​எல்ஏ இடையே ஏற்​பட்​டுள்ள மோதல், அவர்​களிடம் ஒற்​றுமை இல்லை என்​பதை வெளிப்​படுத்​துகிறது. திமுக​வில் மட்​டுமல்​லாது, இண்​டியா கூட்​ட​ணி​யிலும் ஒற்​றுமை இல்​லை. தேர்​தலின்​போது யாருக்கு எவ்​வளவு சீட்டு ஒதுக்​கப்​படும் என்​ப​தை​விட, திமுக ஆட்​சியை வீழ்த்த வேண்​டும் என்​பதே எங்​கள் நோக்கம். ஓ.பன்​னீர்​செல்​வம் எழு​திய…

Read More

Last Updated : 04 Aug, 2025 06:07 AM Published : 04 Aug 2025 06:07 AM Last Updated : 04 Aug 2025 06:07 AM ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷ் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி: ​சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர்கு.செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் கொல்​லப்​பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் வீடு தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலத்​தில் உள்​ளது. இங்கு வந்த செல்​வப்​பெருந்​தகை கவின் செல்​வகணேஷின் பெற்​றோருக்கு ஆறு​தல் கூறினார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கல்​வி​யில் சிறந்து விளங்​கிய இளைஞரை படு​கொலை செய்​துள்​ளனர். இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. எனவே​தான் சாதிய வன்​கொடுமை படு​கொலைக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். விரை​வில் சட்​டப்​பேர​வையைக் கூட்டி இந்த சட்​டத்தை இயற்ற வேண்​டும். கவின் குடும்​பத்​துக்கு…

Read More

கடினமான காலங்களில் உங்கள் பிள்ளைக்கு சொல்ல வேண்டிய 10 விஷயங்கள்சொற்கள் தோட்டாக்கள் போன்றவை, குறிப்பாக இது ‘பெற்றோர்-கிட்’ திசையாக இருந்தால், அனைவருக்கும் மதிப்பு தெரியும். சிரமங்களின் போது, ஒரு குழந்தை உதவி கேட்கக்கூடிய முதல் நபராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைக்கு அதிக பரிவுணர்வுடன் இருக்க உதவும் 10 சொற்றொடர்கள் இங்கே.

Read More

குழந்தைகள் புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வதை விட தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நிறைய தகவல்களை அவர்கள் உள்வாங்குகிறார்கள். இது அவர்களின் ஆளுமையை மட்டுமல்ல, அவர்களின் கல்வி செயல்திறனையும் பிரதிபலிக்க முடிந்தது. சில எளிய சடங்குகளுடன் உங்கள் குழந்தைகளை கூர்மையாக மாற்ற முடிந்தால் என்ன செய்வது? இல்லை, நாங்கள் மந்திரத்தைப் பற்றி பேசவில்லை, ஆனால் ஒரு அதிசயத்தைப் போலவே செயல்படும் வேண்டுமென்றே குடும்ப மரபுகளை உருவாக்குவது பற்றி. உணர்ச்சி ரீதியான பின்னடைவு, ஆர்வம் மற்றும் கற்றலுக்கான அன்பை வளர்க்கக்கூடிய ஐந்து எளிய குடும்ப மரபுகள் இங்கே உள்ளன, இவை அனைத்தும் கல்வி வெற்றியில் முக்கியமானவை.

Read More

இல்லை. மக்கள் பெரும்பாலும் மாரடைப்புக்காக இருதயக் கைதுக்கு தவறாகப் புரிந்து கொண்டாலும், அவர்கள் ஒன்றல்ல. மாரடைப்பு இருதயக் கைதுக்கு காரணமாக இருக்கலாம், ஆனால் அவை வேறுபட்ட நிலைமைகள். இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அடைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது, பொதுவாக இரத்த உறைவு மூலம். இதன் விளைவாக, இதய தசைகள் சேதமடைகின்றன. மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான நிலை, மேலும் ஆபத்தானது. இருதயக் கைது, மறுபுறம், இதய செயலிழப்புகளின் மின் அமைப்பு போது ஏற்படுகிறது. இதயம் சரியாக அடிப்பதை நிறுத்துகிறது, இரத்தத்தை பம்ப் செய்யும் திறன் திடீரென்று நின்றுவிடும்.

Read More

சென்னை: அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்​கத்​தில் பயிற்சி பெறும் மாணவர்​களுக்கு வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை தேர்​வு​கள் நடத்​தப்பட வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ‘திறன்’ எனும் இயக்​கம் 6 மாதம் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இந்த திறன் இயக்​கம் பள்​ளி​களில் சிறப்​பாக செயல்​படுத்​தப்பட வேண்​டும். திறன் இயக்க மாணவர்​கள் தனி​யாக அமர வைக்​கப்​பட்டு வகுப்​பறைச் செயல்​பாடு​கள் தொடங்​கப்​பட்​டிருக்க வேண்​டும். அந்த வகை​யில் மாணவர்​களுக்கு அடிப்​படை கற்​றல் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். அதில் தமிழ், ஆங்​கிலம் மற்​றும் கணித பாடங்​களின் மதிப்​பெண்​கள் அடிப்​படை​யில் மாணவர்​களைச் சேர்த்து பயிற்சி தரவேண்​டும். வகுப்​பு​களுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்​கள் பயிற்​று​விக்க வேண்​டும். இதுத​விர…

Read More

சென்னை: பொறி​யியல் மாணவர்​களுக்​கான முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்​கும் என்று அண்ணா பல்​கலைக் கழகம் தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலைப் படிப்​பு​களுக்கு 3-ம்​ சுற்று கலந்​தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது. அத்​துடன் பொறி​யியல் சேர்க்கை கலந்​தாய்வு முடிவடைகிறது. இந்​நிலை​யில் பல்​கலை.​யின் 4 வளாக கல்​லூரி​களில் முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்​பர் 10-ம் தேதி வரை நடத்​தப்​படும். அதற்​கு​முன் மாணவர்​களுக்​கான அறி​முக வகுப்​பு​கள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடை​பெறும். இதே​போல், பல்​கலை. இணைப்பு அங்​கீ​காரம் இதர கல்​லூரி​களில் முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை​யும், இவர்​களுக்​கான அறி​முக வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்​தப்​படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வின்ஃ​பாஸ்ட் நிறு​வனத்​தின் மின்​சார கார் தொழிற்​சாலையை முதல்​வர் ஸ்டா​லின் இன்று காலை திறந்து வைத்​து, முதல் விற்​பனையை தொடங்கி வைக்​கிறார். வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்ஃ​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில் ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில், தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. முதல்​வர் ஸ்டா​லின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்​கல் நாட்​டி​னார். முதல்​கட்​ட​மாக ரூ.1,120 கோடி செல​வில் 114 ஏக்​கரில் தொழிற்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு தற்​போது வி.எஃப்​-6, வி.எஃப்-7 வகை கார்​கள் உற்​பத்தி செய்​யப்​பட்டு விற்​பனைக்கு தயா​ராக உள்​ளன. இந்​நிலை​யில், மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடை​பெறுகிறது. முதல்​வர் ஸ்டாலின் சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு தூத்​துக்​குடி விமான நிலை​யம் வரு​கிறார். அங்​கிருந்து காரில் வின்ஃ​பாஸ்ட்…

Read More