Author: admin

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் ராம்குமார், அனிருத் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் யூ ஹிசியூ ஹுசு, ரே ஹோ ஹுவாங் ஜோடியை வீழ்த்தியது.

Read More

சென்னை: சென்​னை​யில் மெரினா கடற்​கரை மற்​றும் நீர்​நிலை பகு​தி​களில் ஏராள​மான மக்​கள் குவிந்து நேற்று ஆடிப்​பெருக்கு விழாவை உற்​சாகத்​துடன் கொண்​டாடினர். புதிய தாலி மாற்​றிக்​கொண்டு வழி​பாடு செய்​தனர். ஆண்​டு​தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்​பெருக்கு விழா கொண்​டாடப்​படு​கிறது. நீர்​வளம் பெரு​கி, பயிர்​கள் செழிக்க வேண்டும், மக்​கள் வளம் பெற வேண்​டும் என்று பிரார்த்​தித்​து, ஆறு, குளம் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் மக்​கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடு​வார்​கள். தமிழகத்​தில் திருச்சி காவிரி கரை, மதுரை வைகை ஆற்​றங்​கரை, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் தாமிரபரணி ஆற்றங்​கரை உள்​ளி்ட்ட இடங்​களில் ஆடிப்​பெருக்கு விழா நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. சென்​னை​யில் மெரி​னா, பெசன்ட் நகர், திரு​வான்​மியூர், கோவளம் கடற்​கரை பகு​தி​கள், ஏரிக்​கரைகளில் மக்​கள் ஏராள​மாக குவிந்து ஆடிப்​பெருக்கு விழாவை கொண்​டாடினர். புத்​தாடை உடுத்தி வந்த புதுமண தம்​ப​தி​யர், தாலியை மாற்​றிக்​கொண்டு வழிபாடு நடத்​தினர். திரு​மணம் ஆகாத இளம்​பெண்​கள், மஞ்​சள் சரடு அணிந்து பிரார்த்​தனை செய்​து,…

Read More

திருவள்ளூர்: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தனது முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நேற்று கும்​மிடிப்​பூண்​டி​யில் தொடங்​கி​னார். முன்னதாக, கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கத்​தில் விநாயகர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். ’உள்​ளம் தேடி’ ’இல்​லம் நாடி’, ’கேப்​டனின் ரதயாத்​திரை’ ’மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ ஆகிய பெயர்​களில் தொடங்​கப்​பட்​டுள்ள இந்த பயணத்​தில், விஜய​காந்த் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக பயன்​படுத்​தும் வாக​னத்​தில் சென்று பிரச்​சா​ரம் செய்​தார். ஆரம்​பாக்​கம், எளாவூர், கும்​மிடிப்​பூண்​டி, கவரைப்​பேட்​டை, மாதர்​பாக்​கம், பால​வாக்​கம், சீத்​தஞ்​சேரி உள்​ளிட்ட பகு​தி​களில் பிரச்சாரம் மேற்​கொண்​டார். கும்​மிடிப்​பூண்டி பஜார் பகு​தி​யில் சாலை​யில் நடந்து சென்று மக்​களை சந்​தித்​தார். அப்​போது, அவர் தேநீர் கடை ஒன்​றில் தேநீர் அருந்​தி​னார். வழிநெடு​கிலும் ஆயிரக்​கணக்​கான தேமு​திக தொண்​டர்​கள் தங்​கள் கட்சி கொடியை ஏந்தி வரவேற்​றனர். பிரச்​சா​ரத்​தின்​போது பிரேமலதா பேசி​ய​தாவது: இந்த சுற்​றுப்​பயணம் ஆடிப் பெருக்கு நாளில் தொடங்​கப்​பட்​டுள்​ளது. ஆகவே, இனி தேமு​திக தொடர்ந்து வெற்​றியை பெறும். தேமு​திக இடம்​பெறும் கூட்​ட​ணி, வரும்…

Read More

குழந்தை பெயரைத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்டது. சில பெற்றோருக்கு, இது அர்த்தத்தைப் பற்றியது. மற்றவர்களுக்கு, இது அழகு பற்றியது. சில நேரங்களில், இது கலாச்சாரம், வரலாறு அல்லது குடும்பத்திற்கு ஒரு ஒப்புதல். எப்போதாவது, இது ஒரு பெயர், அவர்கள் சத்தமாக சொல்வதை நிறுத்த முடியாது.ஆனால் ஒவ்வொரு முறையும், அவர்கள் காதலிக்கும் பெயர்… சிக்கலானது. அதில் வசீகரம் இல்லாததால் அல்ல, ஆனால் மற்றவர்கள் அதைச் சரியாகச் சொல்வதாகத் தெரியவில்லை. ஆசிரியர் ரோல் அழைப்பில் இடைநிறுத்தப்படுகிறார். காபி கோப்பைகளில் பாரிஸ்டாஸ் ஸ்கிரிபிள் காட்டு யூகங்கள். அந்நியர்கள் கேட்கிறார்கள், “நீங்கள் அதை மீண்டும் எப்படி சொல்கிறீர்கள்?”இன்னும், பல பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படி நிற்கிறார்கள். ஒரு பெயர் வெறும் ஒலியை விட அதிகமாக இருப்பதால், அது அடையாளம், நோக்கம் மற்றும் கதை. அமெரிக்காவில் மிகவும் தவறாக உச்சரிக்கப்படும் குழந்தை பெயர்கள் இங்கே உள்ளன, அவை ஏன் இன்னும் மிகவும் நேசிக்கப்படுகின்றன.

Read More

உங்கள் நண்பர் ஏன் லாவெண்டர் மீது ஊசலாடுகிறார் என்று எப்போதாவது யோசித்துப் பாருங்கள், ஆனால் அது டிஷ் சோப் போல வாசனை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? . மாறிவிடும், இது ஸ்னோபரி அல்லது வித்தியாசமான சுவை அல்ல, இது உங்கள் டி.என்.ஏ. ஆமாம், விஞ்ஞானிகள் சுற்றித் திரிந்து வருகின்றனர் (அதாவது) மற்றும் நம் மரபணுக்கள் நாம் எவ்வாறு வாசனையை அனுபவிக்கிறோம் என்பதை வியத்தகு முறையில் பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தது. வாசனை நீங்கள் நினைப்பதை விட தனிப்பட்டது. இது நினைவகம் அல்லது அதிர்வுகளைப் பற்றியது மட்டுமல்ல, இது உங்கள் மரபணு வரைபடத்தைப் பற்றியது. கொலோன் இடைகழி முதல் சில உணவுகளுக்கு உங்கள் எதிர்வினை வரை, உங்கள் மூக்கின் சுவை உங்கள் டி.என்.ஏவில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே, உங்களுக்கு பிடித்த மெழுகுவர்த்தியை வெறுப்பதற்காக யாரையாவது தீர்மானிப்பதற்கு முன், அதற்கு பதிலாக அவர்களின் ஆல்ஃபாக்டரி ஏற்பிகளைக் குறை கூறலாம். டி.என்.ஏ மற்றும் எப்படி என்று டைவ் செய்வோம்…

Read More

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் மண்ட்​சவுர் மாவட்​டத்​தில் உள்ள ஜவாசியா கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஷோஹன்​லால் ஜெயின் (71), அம்​பலால் பிரஜாபதி (51). இவர்​கள் இரு​வரும் மிக நெருங்​கிய நண்​பர்​கள். ஷோஹன்​லால் கடந்த இரண்டு ஆண்​டு​களாக புற்​றுநோ​யால் போ​ராடி வந்த நிலை​யில் அண்​மை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். ஆனால் சாவதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் தனது இறுதி ஊர்​வலத்​தின்​போது எனது உயிர் நண்​பர் அம்​பலால் பிரஜாபதி நடன​மாடி என்னை வழியனுப்பி வைக்க வேண்​டும் என்று கேட்​டிருந்​தார். ஷோஹன்​லாலின் கடைசி ஆசையை நிறைவேற்​றும் வித​மாக அவரது நண்​பர் அம்​பலால் இறு​திச் சடங்​கில் பங்​கேற்று கண்​ணீருடன் நடன​மாடி​னார். இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது. இதுகுறித்து அம்​பலால் கூறுகை​யில், “எனது நண்​பருக்கு சத்​தி​யம் செய்து கொடுத்​திருந்​தேன். அவரது இறுதி ஊர்​வலத்​தின்​போது நடனம் ஆடு​வேன் என்​று. அதனை இப்​போது நிறைவேற்​றி​யுள்​ளேன். நண்​பருக்​கும் மேலானவர் அவர். ஷோஹன்​லால் எனது நிழல் போன்​றவர்’’ என்​றார். ‘‘நல்ல…

Read More

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து அணி 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்​நிலை​யில் லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்​கியது. இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 224 ரன்​களும், இங்​கிலாந்து அணி 247 ரன்​களும் எடுத்​தன. 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி…

Read More

சென்னை: “நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், அக்கட்சியில் இணையப் போவதாகவும் பரவும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அண்மையில் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஓபிஎஸ். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அறிவித்தது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது அரசியல் ரீதியாக பேசு பொருளானது. இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று (ஆக.4) ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதல்வர் ஸ்டாலின்…

Read More

தியானத்தைப் பற்றி விந்தையான மிரட்டல் ஒன்று இருக்கிறது. இது ஒரு அதிசய சிகிச்சை சிறந்த கவனம், குறைந்த மன அழுத்தம், சிறந்த தூக்கம், அமைதியான மனநிலைகள் போல மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பின்னர் அவர்கள் “நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் செய்ய வேண்டும்” அல்லது “90 நாட்கள் சீரான பயிற்சிக்குப் பிறகு மட்டுமே முடிவுகளைப் பார்ப்பீர்கள்” போன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள், திடீரென்று நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் நீங்கள் சரியாகச் செய்யவில்லை என்று மற்றொரு விஷயமாக உணர்கிறீர்கள்.எனவே இங்கே ஒரு மூச்சு எடுப்போம். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு நேரம் தியானிக்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இது உங்கள் அடித்தளமான, நேர்மையான வழிகாட்டி.முதலில், தியானம் உண்மையில் என்ன?தியானம் என்பது ஒரு இமயமலை சிகரத்தில் தூபம், கோஷமிடுதல் அல்லது துறவி போல உட்கார்ந்திருக்கும் சில மாய செயல்கள் அல்ல. அதன் மையத்தில், தியானம் என்பது…

Read More

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் சாலை வசதி இல்​லாத​தால் பாம்பு கடித்த தாயை சிகிச்​சைக்​காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் கால​தாமதத்​தால் தாய் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். ஒடிசா மாநிலம் கந்​தர்​பால் மாவட்​டம் துமேரிபடா கிராமத்​தைச் சேர்ந்த பாலமது மாஜியை கடந்த வெள்​ளிக்​கிழமை பாம்பு கடித்​துள்​ளது. இதை அறிந்த அவரது குடும்​பத்தினர் உடனடி​யாக ஆம்​புலன்​ஸுக்கு தகவல் தெரி​வித்​தனர். ஆனால், அந்த கிராமத்​துக்கு செல்​வதற்கு முறை​யான சாலை வசதி இல்​லாத​தால், 8 கி.மீ. தொலை​வில் உள்ள சாரா​முண்டி கிராமத்திலேயே ஆம்​புலன்ஸ் நின்​று​விட்​டது. இதை அறிந்த பாலமது​வின் மகள் ரஜனி மாஜி, வேறு வழி​யின்றி தனது தாயை தோளில் சுமந்​த​படி கரடு​முர​டான பாதை​யில் 5 கி.மீ. தூரம் நடந்து சென்​றுள்​ளார். பின்​னர் இருசக்கர வாக​னம் மூலம் 3 கி.மீ. பயணித்து ஆம்​புலன்ஸ் வாக​னம் இருந்த இடத்​துக்​குச் சென்​றுள்​ளார். அங்​கிருந்து துமுடிபந்த் சுகா​தார மையத்​தில் அனுமதித்துள்ளனர். நிலைமை மோச​மாக இருந்​த​தால், அங்​கிருந்து பலிகுடா…

Read More