சென்னை: வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுந்த பதிலடி கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கப் பதிவில், “ஒன்றிய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது வங்காள மொழியினை ‘வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் தேசிய கீதம் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும். இத்தகைய அறிக்கைகள் தெரியாமல் நிகழ்ந்த பிழையோ, தவறோ அல்ல. இந்தியாவின் பன்மைத்துவத்தைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தி, ஒருவரது அடையாளத்தைக் கொண்டு தாக்கும் ஆட்சியின் கோர மனநிலையையைத்தான் இவை அம்பலப்படுத்துகின்றன. இந்தி அல்லாத மொழிகளின் மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படும் நேரத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் மொழியையும் மக்களையும் காக்கும் அரணாகச் சகோதரி மம்தா பேனர்ஜி திகழ்கிறார். இந்தத் தாக்குதலுக்குத்…
Author: admin
சென்னை: அகரம் விதையின் 15-ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கமல்ஹாசன், கார்த்தி, சிவகுமார், ஜோதிகா, இயக்குநர்கள் ஞானவேல், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் பங்கேற்றனர். அகரம் மூலம் கல்வி பெற்ற பயனாளிகளும் தங்கள் அனுபவங்களை இந்த விழாவில் பகிர்ந்து கொண்டனர். விழாவை தொடங்கி வைத்த நடிகர் சூர்யா, “இது அகரம் விதையின் 15-வது ஆண்டு. கல்வியே ஆயுதம் என்பதுதான் அகரத்தின் நம்பிக்கை. இன்று அந்த நம்பிக்கை நிஜம் ஆகியுள்ளது. கல்வியில் வெறும் படிப்பு மட்டுமல்லாது மாணவ, மாணவிகளுக்கு பண்பு சொல்லிக் கொடுப்பது, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் பணியை அகரம் செய்து வருகிறது. இது மிகவும் சந்தோஷமான ஒன்று. அதை பகிரும் நாள்தான் இன்று. கிட்டத்தட்ட 6,700 முதல் தலைமுறை பேர் பட்டதாரிகளாக உருவாகி உள்ளனர். அவர்கள் பெற்ற கல்வி மூலம் அந்த குடும்பங்கள் வளர்ச்சி கண்டுள்ளன.…
ஏதோ ஆரோக்கியமாக இருப்பதால் அல்லது “குறைந்த கொழுப்பு” அல்லது “முழு தானிய” லேபிள் இருப்பதால் அது இரத்த சர்க்கரை நட்பு என்று அர்த்தமல்ல. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது முன்கணிப்பு மருத்துவர்கள் கூட, இது ஒரு ஆபத்தான பொறியாக இருக்கலாம். ஸ்மார்ட் சிற்றுண்டி அல்லது பாதிப்பில்லாத உணவு போல நீங்கள் அதைப் பிடிக்கிறீர்கள், அடுத்த விஷயம் உங்களுக்குத் தெரியும், உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு ரோலர் கோஸ்டரில் உள்ளது. உண்மை என்னவென்றால், ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் பொதுவான உணவுகள் சில ரகசியமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இன்சுலின் உணர்திறனுடன் குழப்பமடையச் செய்யலாம், மேலும் சோர்வாக, பனிமூட்டம் அல்லது ஹேங்க்ரியாக உணரலாம். இவை இனிப்புகள் அல்லது சோடாக்கள் போன்ற உங்கள் வழக்கமான சந்தேக நபர்கள் அல்ல, அவை பெரும்பாலும் உங்கள் சரக்கறை அல்லது மதிய உணவுப் பெட்டியில் வெற்றுப் பார்வையில் மறைக்கப்படுகின்றன. இந்த வழிகாட்டியில், நாங்கள் அவர்களை அழைக்கிறோம். ஆரோக்கியமானதாகத்…
இந்தியாவின் ஆக்ராவைச் சேர்ந்த 80 வயதான சாகசக்காரர், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் மற்றும் அனுபவமுள்ள உலகப் பயணிகள் அர்வீந்தர் “அர்வி” சிங் பஹால் வாழ்நாள் பயணத்திற்கு தயாராகி வருகிறார். ஆகஸ்ட் 3, 2025 அன்று, பஹால் ஏறுவார் நீல தோற்றம்கள் புதிய ஷெப்பர்ட் என்எஸ் -34 விண்வெளி சுற்றுலா பணி, பூமியின் வளிமண்டல எல்லையைத் தாண்டிய தனியார் குடிமக்களின் உயரடுக்கு குழுவில் இணைகிறது. பஹாலைப் பொறுத்தவரை, இந்த அனுபவம் பல தசாப்தங்களாக ஆர்வம், தைரியம் மற்றும் இடைவிடாத ஆய்வு ஆகியவற்றைக் குறிக்கும் எடையற்ற தன்மைக்கு அப்பாற்பட்டது. அனைத்து 196 நாடுகளையும் ஏழு கண்டங்களையும் பார்வையிட்ட அவரது சாகச ஆவி அவரை துருவ பனி வயல்களில் இருந்து எவரெஸ்டின் வானம் வரை அழைத்துச் சென்றது. இப்போது, 80 வயதில், பஹலின் விண்வெளியில் பாய்ச்சல் அசாதாரண கனவுகளைத் துரத்துவதற்கும் மனித திறனை மறுவரையறை செய்வதற்கும் ஒருபோதும் தாமதமில்லை என்ற நம்பிக்கையை உள்ளடக்கியது.புதிய ஷெப்பர்ட் என்எஸ்…
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 1,400 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சந்திரதீப் நிஷாத் சமூக வலைதளத்தில் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், “இன்று காலை (நேற்று) பணிக்கு புறப்பட்டபோது, தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்றேன்’’ என பதிவிட்டுள்ளார். ஒரு வீடியோவில் சீருடையில் இருக்கும் நிஷாத், தன் வீட்டு வாசலில் சூழ்ந்துள்ள கங்கை வெள்ளத்தில் ரோஜா இதழ்களை தூவுகிறார். பின்னர் பால் ஊற்றுகிறார். மற்றொரு வீடியோவில், நிஷாத் மேலாடை இல்லாமல் இடுப்பளவு தண்ணீர் இறங்கி கங்கை தாயை…
சென்னை: சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ போன்றவற்றை பயன்படுத்தி ஏஐ செயலி உருவாக்கும் பயிற்சி வகுப்பு சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி செயலி உருவாக்குதல் குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு நாளை (ஆக.5) தொடங்குகிறது. ‘ஸ்ட்ராட்’ தொழில்முனைவோர் பள்ளியுடன் இணைந்து நடத்தப்படும் இந்த பயிற்சி முகாம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும். இதில் சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ, நோட்புக் எல்எம், பயர்பேஸ், கிளைட், ஜேப்பியர், போல்ட், ரெப்லிட் போன்ற பிரபலமான தளங்களைக் கொண்டு ஏஐ இணையதளம் மற்றும் செயலிகளை உருவாக்குவது குறித்து நேரடி பயிற்சி வழங்கப்படும். மேலும் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் நோ-கோட், லோ-கோட் ஏஐ கருவிகள் குறித்தும், ஏஐ மாதிரிகளை உருவாக்குவது தொடர்பாகவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். அதேபோல்…
சென்னை: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணையமாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்கக் கூடாது. அதற்கு யார் காரணம் என்பது உலகத்துக்கே தெரியும். அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். அவருடைய ஆதங்கங்கள் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் டெல்லி தலைமைக்கும் அதுகுறித்து தெரிவித்துள்ளேன். எதிர்காலத்தில் எது வேண்டு மானாலும் நடக்கலாம் என ஓபிஎஸ் பேசியதை, அவர் கோபத்தில் பேசியதாக நான் கருதுகிறேன். அவர், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உணர்ந்து தனது சுயமரியாதை முக்கியம் என்று கருதியதால், கோபத்தில் சில வார்த்தைகளை வெளியிடுகிறார். இதற்கு முன் ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர். சாத்தூர் ராமச்சந்திரன், முத்துசாமி, கண்ணப்பன், ரகுபதி, சேகர்பாபு உள்ளிட்ட…
நல்ல வாய்வழி சுகாதாரம் உங்கள் நாக்கை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பல் துலக்கும்போது, ஏராளமான நீரேற்றம், புகைபிடித்தல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட நன்கு சீரான உணவு ஆகியவற்றுடன் உங்கள் நாக்கை மெதுவாக துடைக்கவும்.உங்கள் தற்போதைய ஆரோக்கிய நிலையை வெளிப்படுத்த உங்கள் நாக்கு எளிதான மற்றும் பயனுள்ள கருவியாக செயல்படுகிறது. உங்கள் நாக்கின் நிறம், மாற்றங்கள், பூச்சு அமைப்பு மற்றும் வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள், நோய்த்தொற்றுகள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளிட்ட சுகாதார பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது சாத்தியமாகும்.ஆதாரங்கள்:பல்கலைக்கழக மருத்துவமனைகள், “உங்கள் நாக்கு உங்கள் உடல்நலத்தைப் பற்றி என்ன வெளிப்படுத்த முடியும்,” பிப்ரவரி 2024கிளீவ்லேண்ட் கிளினிக், “சாதாரண நாக்கு நிறம் என்ன?” மே 2025வெப்எம்டி, “உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது”நாக்கு நோயறிதல் மற்றும் சுகாதார குறிப்பான்கள், பெரிய தரவுகளில் எல்லைகள், ஜனவரி 2024
எலோன் மஸ்க்ஸ் நியூராலின்க் சிந்தனையின் சக்தியை மேம்பட்ட கம்ப்யூட்டிங் மூலம் இணைப்பதன் மூலம் மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. அதன் முதன்மை கண்டுபிடிப்பு, “தி லிங்க்” என்று அழைக்கப்படும் நாணய அளவிலான மூளை உள்வைப்பு, கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் விளையாட்டுகளை கூட சிந்திப்பதன் மூலம் கட்டுப்படுத்த தனிநபர்களுக்கு உதவுகிறது. ஊடுருவிய நோயாளிகளுக்கு டிஜிட்டல் சுதந்திரம் மற்றும் தகவல்தொடர்பு திறனை மீண்டும் பெற உதவுகிறது. ஆரம்பகால பெறுநர்கள் நோலண்ட் அர்பாக், ஆட்ரி க்ரூஸ், அலெக்ஸ் மற்றும் ஆர்.ஜே. குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு அப்பால், மனிதர்கள் மூளைக்கு மூளைக்கு தொடர்பு கொள்ளவும், நினைவகத்தை அதிகரிக்கவும், செயற்கை நுண்ணறிவுடன் ஒன்றிணைக்கவும் முடியும். இருப்பினும், இந்த முன்னோடி தொழில்நுட்பம் சிக்கலான அறுவை சிகிச்சைகள், சாதன நம்பகத்தன்மை மற்றும் நரம்பியல் தனியுரிமை மற்றும் நீண்டகால மூளை பாதுகாப்பு குறித்த நெறிமுறை கவலைகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களையும் எதிர்கொள்கிறது. சரிபார்க்கவும் நியூரலிங்க் எவ்வாறு செயல்படுகிறதுஏற்கனவே அதிலிருந்து…
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது. இதுதொடர்பாக டெலிகிராம் சேனல்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ வீரரும், லஷ்கர்-இ-தொய்பா செயல்பாட்டாளருமான தாஹிர் ஹபீப்பின் இறுதிச் சடங்கில் ராவல்கோட்டில் உள்ள கை காலா கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் கூடியிருந்தனர். உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா தளபதி ரிஸ்வான் ஹனிப் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முயன்றபோது அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதிலிருந்து பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கின்போது, லஷ்கர் இயக்கத்தினர் துக்கத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டினர், ஆனால், கிராம மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக…
