Author: admin

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ மு​காம் பணி புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டுள்ள வரு​வாய்த்​துறை அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கு​மாறு அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இதுதொடர்​பாக வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு வரு​வாய்த்​துறை அலு​வலர் சங்​கம் சில கோரிக்​கைகளை வலி​யுறுத்தி செப்​டம்​பர் 3 மற்​றும் 4-ம் தேதி அன்று தொடர்வேலை நிறுத்த போராட்​டம் நடத்​து​வதை தொடர்ந்து “வேலை செய்​யா​விட்​டால் ஊதி​யம் இல்​லை” என்ற அடிப்​படை​யில் ஊதி​யம் மற்​றும் படிகள் வழங்க இயலாது குறித்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் அறி​வுரை வழங்​கப்​பட்​டது. மேலும் தமிழ்​நாடு வரு​வாய்த்​துறை அலு​வலர் சங்​கம் செப்​டம்​பர் 25 முதல் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட பணியை முற்​றி​லு​மாக புறக்​கணித்து அறி​விப்பு வெளி​யிட்​டதை தொடர்ந்து சட்​டம் ஒழுங்கு தொடர்​பான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்டு அதன் விவரங்​களை அரசுக்கு அனுப்​பு​மாறு மாவட்ட ஆட்​சி​யர்​கள் அறி​வுறுத்​தப்​பட்​டனர். இந்​நிலை​யில், செப்.3 மற்​றும் 4-ம்…

Read More

இரும்பு என்பது நம் உடலுக்கு ஒரு அவசியமான கனிமமாகும். இது ஆக்ஸிஜன் போக்குவரத்து, ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சோகை மற்றும் வளர்ச்சி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இரும்பு அளவை பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது. உலர்ந்த பழங்கள், விதைகள், கோழி அல்லது பீன்ஸ் போன்ற முழு உணவுகளும் இரும்பின் முதன்மை ஆதாரங்களாக இருக்கலாம், சில நேரங்களில் இந்த உணவுப் பொருட்களிலிருந்து இரும்பு உட்கொள்ளல் போதுமானதாக இல்லை. உணவு மற்றும் உறிஞ்சுதல் போதுமானதாக இல்லாதபோது, ​​இரும்பு சப்ளிமெண்ட்ஸ் பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது.வரவு: கேன்வாஇரும்பு சப்ளிமெண்ட்ஸ் குறைபாடுகளைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில், அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் மற்றும் மிகவும் பொதுவானவை இரைப்பை குடல். இந்த பக்க விளைவுகள் பொதுவாக பயன்படுத்தப்படும் இரும்பு வகை மற்றும் தனிப்பட்ட சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது.…

Read More

புதுடெல்லி: பிஹாரில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்போது 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுத​வியை அவர் வழங்​கி​னார். பிஹாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநில அரசு சார்​பில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பிஹாரில் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் தலா ஒரு பெண்​ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். இந்த திட்​டத்​தில் இணைந்து சாதனை படைக்​கும் பெண்​களுக்கு கூடு​தலாக ரூ.2 லட்​சம் வரை நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று முதல்​வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்​ளார். இந்தச் சூழலில் பிஹார் அரசின் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார். அப்​போது மாநிலம் முழு​வதும் 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி…

Read More

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் வங்​கதேச அணியை 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றது பாகிஸ்​தான் அணி. வங்​கதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 135 ரன்​களே சேர்த்த போதி​லும் பாகிஸ்​தான் பந்து வீச்​சாளர்​கள் சிறப்​பாக செயல்​பட்டு வெற்றி தேடி கொடுத்தனர். குறிப்​பாக ஷாகின் ஷா அப்​ரீடி பேட்​டிங்​கில் 13 பந்​துகளில் 19 ரன்​களும், பந்து வீச்​சில் 17 ரன்​களை மட்​டும் வழங்கி 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்தி அசத்​தி​னார். இந்த வெற்​றி​யின் மூலம் நாளை (28-ம் தேதி) நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வுடன் பலப்​பரீட்சை நடத்த உள்ளது பாகிஸ்தான் அணி. வங்​கதேச அணிக்கு எதி​ரான வெற்​றிக்​குப் பின்​னர் பாகிஸ்​தான் அணி​ கேப்​டன் சல்மான் அலி ஆகா கூறும்​போது, “இது​போன்ற ஆட்​டங்​களில் வெற்றி பெறு​வதற்​கு, நாங்​கள் ஒரு சிறப்பு அணி​யாக இருக்க வேண்​டும். அனை​வரும் சிறப்​பாக விளை​யாடி​னார்​கள். பேட்​டிங்​கில்…

Read More

பிரபல இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “செப். 24-ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. அந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இதற்காக லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.

Read More

திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்​யச் சென்​றவர்​கள் மீது குங்​குமம் பூசி​ய​தாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனின் அலு​வலக உதவி​யாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளத்தைச் சேர்ந்த 30-க்​கும் மேற்​பட்​டோர் கீழக்​கல்​லூர், நடுக்​கல்​லூர் கிராமங்​களுக்கு கடந்த 22-ம் தேதி வந்​துள்​ளனர். அவர்​கள் கீழக்​கல்​லூர் பகுதியில் மதப் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறி, இந்து முன்​னணி மாவட்​டச் செய​லா​ளர் மணி​கண்​டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்​கு​ராஜ் உட்பட 3 பேர் வழிமறித்​து, வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர், அவர்​களில் சிலரை அரு​கி​லிருந்த கோயிலுக்கு அழைத்​துச் சென்​று, நெற்​றி​யில் குங்​குமம் பூசி, கடவுளிடம் மன்​னிப்பு கேட்​டு​விட்​டுச் செல்​லும்​படி வற்​புறுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. இது தொடர்​பாக ஆலங்​குளத்​தைச் சேர்ந்த டேவிட் நிர்​மல்​துரை என்​பவர், சுத்​தமல்லி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதில், ‘வழக்​கறிஞ​ராக​வும், கிறிஸ்தவ சபைகளில் பிரசங்​கம் செய்​யும் ஊழிய​ராக​வும் உள்​ளேன். பட்​டக்​கல்​லூரை சேர்ந்த சிவ​பாக்​கி​யம் என்​பவரது அழைப்​பின்…

Read More

புதுடெல்​லி: ரஷ்​யா​விடமிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வ​தால் இந்​தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்​ளது. உக்​ரைன் உடனான மோதல் காரண​மாக உரு​வான சர்​வதேச தடைகளைத் தொடர்​ந்து ரஷ்யா கச்சா எண்​ணெயை குறைந்த விலை​யில் வழங்க தொடங்​கியது. இதையடுத்​து, இந்​தியா தனது மொத்த தேவை​யில் 90% சதவீதத்தை ரஷ்​யா​விடமிருந்தே இறக்​குமதி செய்து வருகிறது. இதனால், இந்​தி​யா​வின் இறக்​குமதி செல​வினம் வெகு​வாக குறைந்​தது. இந்த நிலை​யில், இதேபோன்ற சாதக​மான நிலை, ஈரான் மற்​றும் வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யும்​போது​தான் நீடிக்​கும். புளும்​பெர்க் அறிக்​கை​யின்​படி, இந்த வாரத்​தில் அமெரிக்​காவுக்கு சென்ற இந்​திய அதி​காரிகள் கச்சா எண்​ணெய் தொடர்​பாக தங்​களது இந்த நிலைப்​பாட்டை அமெரிக்க அதி​காரிகளிடம் தெளி​வாக வலி​யுறுத்​தி​யுள்​ள​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. ரஷ்​யா​விலிருந்து இந்​திய சுத்​திகரிப்பு நிறுவனங்​களுக்கு எண்​ணெய் வாங்​குவதை ஒரே நேரத்​தில் கட்​டுப்​படுத்​தி​னால் அது உலகளா​விய விலை ஏற்​றத்தை தூண்​டக்​கூடும் என்று இந்​திய அதி​காரிகள் தரப்​பில் விளக்​கம்…

Read More

சென்னை: டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ முதல்​நிலைத் தேர்வு நாளை (ஞா​யிற்​றுக்​கிழமை) நடை​பெறுகிறது. மொத்​தம் 645 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக நடத்​தப்​படும் இத்​தேர்வை 5 லட்​சத்து 53,635 பேர் எழுத உள்​ளனர். இத்​தேர்​வுக்கு 5 லட்​சத்து 53,635 பேர் விண்​ணப்​பித்​ததனர். அதில் ஒரேயொரு விண்​ணப்​ப​தா​ரரின் விண்​ணப்​பம் மட்​டும் நிராகரிக்​கப்​பட்டு மற்ற அனை​வரின் விண்​ணப்​பங்​களும் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டன. இந்த நிலை​யில், ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​ட​வாறு குரூப் 2 மற்​றும் குரூப் 2 ஏ முதல்​நிலைத்​தேர்வு நாளை (ஞா​யிற்​றுக்​கிழமை) நடை​பெறுகிறது. இதற்​காக சென்னை உள்பட அனைத்து மாவட்​டங்​களி​லும் தேர்வு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் 188 தேர்​வுக் கூடங்​களில் 53,606 பேர் எழுதுகின்​றனர். முதல்​நிலைத் தேர்​வில் பெறும் மதிப்​பெண் அடிப்​படை​யில் விண்​ணப்​ப​தா​ரர்​கள் அடுத்​தகட்ட தேர்​வான மெயின் தேர்​வுக்கு அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். ‘ஒரு காலி​யிடத்​துக்கு 10 பேர்’ என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யில் மெயின் தேர்​வுக்கு விண்​ணப்​ப​தா​ரர்​கள் தேர்​வுசெய்​யப்​படு​வர். அந்த வகை​யில் தற்​போது காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 645 ஆக இருப்​ப​தால் ஏறத்​தாழ…

Read More

புதுடெல்லி: ஐஎஸ்​எஸ்​எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்​பாக்கி சுடு​தல் போட்டி டெல்​லி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜோனாதன் கவின் அந்​தோணி 244.8 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். இத்​தாலி​யின் லூகா அரிகி (236.3) வெள்​ளிப் பதக்​க​மும், ஸ்பெ​யினின் லூகாஸ் சான்​செஸ் டோம் ( 215.1) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர். மகளிருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ராஷ்மிகா சாஹல் 236.1 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்​.

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர்: ​திருப்​ப​தி​யில் நாளை நடை​பெறும் கருட சேவை​யின்​போது மலை​யப்ப சுவாமிக்கு அணி​விப்​ப​தற்​காக ஸ்ரீவில்லிபுத்​தூரிலிருந்து ஆண்​டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்​திரம், கிளி உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் நேற்று திருப்​ப​திக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் மூல​வர் வடபத்​ரசயனர் (பெரிய பெரு​மாள்) தினசரி பூஜை​யின்​போது ஆண்​டாள் சூடிய மாலையை அணிந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். அதே​போல, மதுரை​யில் கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும் சித்​திரை திரு​விழா, ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் சித்​திரைத் தேரோட்​டம், திருப்​பதி புரட்​டாசி பிரம்​மோற்சவ விழா​வில் கருட சேவை​யின்​போது பெரு​மாளுக்கு அணி​விப்​ப​தற்​காக ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இருந்து ஆண்​டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்​திரம், கிளி உள்​ளிட்டவை அனுப்பி வைக்​கப்​படும். அதன்​படி, இந்த ஆண்டு திருப்​பதி பிரம்​மோற்சவ விழா​வில் மூல​வர் வெங்​கடேசப் பெரு​மாளும், உற்​சவர் மலை​யப்ப சுவாமி​யும் அணிவதற்​காக ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இருந்து ஆண்​டாள் சூடிக் கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் திருப்​ப​திக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. திருப்​ப​தி​யில் புரட்​டாசி…

Read More