ஒரு எளிய 30 நிமிட தோட்டக்கலை அமர்வு-நடவு, தோண்டுதல், களையெடுத்தல் அல்லது நீர்ப்பாசனம்-150 முதல் 200 கலோரிகளுக்கு இடையில் எங்கும் எரிக்கலாம். ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் கலோரி விளக்கப்படத்தின் கூற்றுப்படி, ஒளி தோட்டக்கலை ஒரு மிதமான நடைப்பயணத்தின் கலோரி எரிப்புடன் பொருந்தக்கூடும், குறிப்பாக இது வளைத்தல், பானைகளை தூக்குதல் அல்லது இலைகளை அசைப்பது போன்ற இயக்கத்தை உள்ளடக்கியது.ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஜிம் உடற்பயிற்சிகளைப் போலன்றி, தோட்டக்கலை கை வலிமையை மேம்படுத்துகிறது, நீட்டிப்பதை ஊக்குவிக்கிறது, கார்டிசோல் (அழுத்த ஹார்மோன்) அளவைக் குறைக்கிறது. இது ஒரு வகையான இயக்கம், சிகிச்சையைப் போல உணர்கிறது, பயிற்சி அல்ல.
Author: admin
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (மே 04) நடைபெற்றது. இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும், 13 வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு முன்பாக, மருத்துவ மாணவர்களுக்கு போலி கேள்வித் தாளை வழங்கியதாக பிஹாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சிலர் கேள்வித் தாள் வழங்குவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து எஸ்கே ஃபயாஸ் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவலின்படி இதில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றொரை செல்போனில் அழைத்து போலீசார் எச்சரித்துள்ளதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு பிஹாரில் நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக சஞ்சீவ் குமார் சிங் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதே நபர் கடந்த ஆண்டு பிஹார் அரசு…
சென்னை: “நாடு முக்கியம், பாகிஸ்தானை துண்டாக்க வேண்டும் என்று கூறிய அண்டை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்பி ரா.சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது: “காஷ்மீரில் 28 பேரை சுட்டுக்கொன்ற செய்த கொடூர சம்பவம் உலகையே உலுக்கியிருக்கிறது. பாரத நாடு பழம்பெரும் நாடு. இது ஆன்மிக பூமி. இதில் தீவிரவாதத்துக்கு சிறிதும் இடம் கிடையாது. வங்க தேசத்தைப் பிரித்து கொடுப்பதற்காக 1972-ல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் படைவீரர்…
சில மூளை பயிற்சிகளை முயற்சிக்கவும்ஒரு புதிர் அல்லது சுடோகு தீர்க்க முயற்சிக்கவும். நேரத்தை செலவிடுவதற்கும் கவனம் செலுத்துவதற்கும் இது மிகவும் வேடிக்கையான வழியாகும். மூளை புதிர்கள் விமர்சன சிந்தனை திறன்களை மேம்படுத்துகின்றன. மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்துதல். அவை நினைவகம், செறிவு மற்றும் அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகின்றன, மனதை கூர்மையாகவும் எச்சரிக்கையாகவும் வைத்திருக்கின்றன.
புதுடெல்லி: எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஒத்திகையின்போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக அந்நிய ராணுவ சக்திகளின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் பாதுகாப்பு ஒத்திகை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் மக்களைக் கொண்டு இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின்போது ஏர் சைரனை ஒலிக்கச் செய்து மக்களை அலர்ட் செய்வது, செடி கொடிகளுக்கு இடையே மறைந்து கொள்வது, மக்களை பாதுகாப்பாக…
மதுராந்தகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “மதுராந்தகத்திற்குள் தமிழ்நாடே கூடியிருக்கிறதா? என்று வியப்படைகின்ற வகையில், இந்த மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! நம்முடைய விக்கிரமராஜா பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இதுபோன்ற மாநாடுகளை மட்டுமல்ல, வணிகர்களுக்கான நலன்களையும் பிரமாண்டமாக செய்யக்கூடியவர். அவர் சொன்னார் நான் அவரிடத்தில் பாசத்தோடு, அன்போடு, உரிமையோடு இருப்பதுபோல் அவரும் அதே உணர்வோடு பழகுகிறார். இது உங்கள் மீது நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் என்று எடுத்துச் சொன்னார். உண்மைதான். அது ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள் மேல் அவர் வைத்திருக்கின்ற அக்கறையால்தான், அவர் மேல் நீங்கள் இந்தளவுக்கு அன்பையும், பாசத்தையும் பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவும்…
பட வரவு: x/@பாஷா மே 5 ஆம் தேதி பாரம்பரியமாக கொண்டாடப்படும் சின்கோ டி மாயோ, வருடாந்திர திருவிழாவாகும், இது மே 5, 1862 அன்று பியூப்லா போரில் நெப்போலியன் தலைமையிலான இரண்டாவது பிரெஞ்சு சாம்ராஜ்யத்தில் பியூப்லா போரில் வெற்றியை நினைவுகூரும்.மெக்ஸிகோவில் இருந்தபோது, போர் நடந்த பியூப்லாவுக்கு வெளியே இது பொதுவாக கொண்டாடப்படவில்லை, அமெரிக்காவில் இந்த திருவிழா மெக்ஸிகன் மற்றும் மெக்சிகன் அமெரிக்க பாரம்பரியத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உணவு, இசை மற்றும் அணிவகுப்புகள் மீது கொண்டாடும் ஒரு பாரம்பரியமாக மாறியுள்ளது. டோகலேபிரேட் சின்கோ டி மாயோ தயாரிக்கப்பட்ட 5 பாரம்பரிய சமையல் வகைகள் இங்கே.மோல் பொப்லானோபட வரவு: கெட்டி படங்கள்மோல் பொப்லானோ என்பது சின்கோ டி மாயோவைக் கொண்டாட தயாராக இருக்கும் அதிகாரப்பூர்வ உணவாகும். போர் வென்ற பியூப்லாவில், டிஷ் ஒரு கையொப்பமாகும். இது ஒரு பணக்கார மற்றும் சுவையான சாஸ் ஆகும், இது காரமான மற்றும் இனிப்பு பொருட்களை சிற்றுண்டி…
சென்னை: ‘வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறோம். இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என்கிறோம்” என்று கூறியுள்ளார். அமித் ஷா பேசியது என்ன? – டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில்…
உங்கள் கூட்டாளியின் ஆழ்ந்த அச்சங்கள், அதிர்ச்சிகள் அல்லது அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட பாதுகாப்பற்ற தன்மைகளைப் பகிர்வது நெருக்கமான குடும்பத்தினருடன் கூட – அவர்களின் நம்பிக்கையை மீறும். இந்த அம்சங்கள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பின் தருணங்களில் பகிரப்படுகின்றன, மேலும் அவை அனைவருக்கும் தெரிந்து கொள்ள முடியாது. உளவியல் உணர்ச்சி நெருக்கத்தை ஒரு புனிதமான பிணைப்பாக வலியுறுத்துகிறது, குறிப்பாக கூட்டாளர்களிடையே; ஒரு பங்குதாரர் ஒரு பாதிப்பை வெளிப்படுத்தும்போது, அவர்கள் மற்றவரை தங்கள் உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை ஒப்படைக்கின்றனர். அந்த நம்பிக்கையை உடைப்பது நீண்டகால சேதம், அவமானம் மற்றும் துண்டிக்கப்படலாம்.
பிரபல இந்தி நடிகர் நவாஸுதின் சித்திக். இவர், தமிழில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள இந்தி படமான, ‘கோஸ்டா’ (Costao). இதில் நவாஸுதின் சித்திக்குடன் பிரியா பபட், கிஷோர், ஹுசைன் தலால் என பலர் நடித்துள்ளனர். சேஜல் ஷா இயக்கியுள்ள இந்தப் படம் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கிறது. 1990-களில் கோவாவில் சுங்க அதிகாரியாக இருந்தவர் கோஸ்டா பெர்னாண்டஸ். தங்கக் கடத்தலைத் தடுக்க முயன்ற அவர் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட நவாஸுதின் சித்திக், ‘இந்தி சினிமாவில் ஒரிஜினாலிட்டி இல்லை’ என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, “இந்தி சினிமாவில், கதைகளுக்கான முக்கியத்துவமும் படைப்பாற்றலும் இல்லை. அவை தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து நகலெடுக்கப்பட்ட கதைகளையே அதிகம் சார்ந்திருக்கின்றன. இந்தியில், கடந்த 5 வருடங்களாக ஒரே மாதிரியான கதைகள்தான் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மக்கள்…