Author: admin

மதுரை/ கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சார்புடை யதாகவும், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது எனவும் மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை மறுக்கிறோம். அதில் விபத்து தொடர்பாக ஆதீனம் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு தகவல் கொடுக்கப்பட் டது. பின்னர் உளவுப் பிரிவு அதி காரிக்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாலையில் உளவுத் துறை டிஎஸ்பி எங்களிடம் பேசி சம்பவம் குறித்து தெரிந்து கொண்டார். எங்கள் கார் சென்ற சாலை, எந்தவித தடுப்புகளும் இல்லாமல் சீராக இருந்தது. சேலம் – சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தன. அப்படியிருந்தும் வேகமாக வந்த கார் எங்கள் கார் மீது…

Read More

2025 மெட் காலா சை கவின் வடிவமைத்து டாஃபோடில்ஸால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வேலைநிறுத்தம் செய்யும் நீல நிற கம்பளத்தை வெளியிடுகிறது, இது பாரம்பரியத்திலிருந்து புறப்படுவதைக் குறிக்கிறது. இந்த கலைத் தேர்வு “சூப்பர்ஃபைன்: தையல் கருப்பு பாணி” கண்காட்சியை பிரதிபலிக்கிறது, அருங்காட்சியகத்தின் பார்வையை நுழைவாயிலுக்கு விரிவுபடுத்துகிறது. இந்த கம்பளம் ஒரு அதிவேக மனநிலைக் குழுவாக செயல்படுகிறது, உரையாடலைத் தூண்டுகிறது மற்றும் ஒரு இரவு ஃபேஷன் தியேட்டராக மேடை அமைக்கிறது. மெட் காலாவில், எதுவும் வாய்ப்புக்கு விடப்படவில்லை – விருந்தினர் பட்டியல் அல்ல, தீம் அல்ல, நிச்சயமாக கம்பளம் அல்ல. இந்த ஆண்டு, கையொப்பம் சிவப்பு கம்பளம் ஒரு தைரியமான, கவிதை அறிக்கைக்காக மாற்றப்பட்டுள்ளது: தெளிவான வெள்ளை மற்றும் மஞ்சள் டஃபோடில்களுடன் உச்சரிக்கப்படும் ஆழமான நீல கம்பளம். கலைஞர் சை கவின் வடிவமைத்து, இந்த நீல ஓடுபாதை இரவின் பேஷன் அணிவகுப்புக்கான தொனியை மட்டும் அமைக்கிறது, ஆனால் 2025 கண்காட்சியின் கருப்பொருளான “சூப்பர்ஃபைன்: தையல்…

Read More

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தில் கத்திரி வெயில் தொடங்கிய அன்றே அதிகாலை முதல் இரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இந்த மழை பல மாவட்டங்களில் தொடர்ந்தது. பலத்த காற்றுக்கு பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. பலத்த மழையால் பல மாவட்டங்களில் பயிர்கள் நாசமடைந்தன. மாங்காய்கள் கொட்டியதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது. மேலும் வாழை, பப்பாளி, சோளம் போன்ற பயிர்களும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். திருப்பதி மாவட்டத்தில் 3 பேரும்,…

Read More

அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்துத் திறக்க உத்தரவிட்டுள்ளேன். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும். சிறையைத் திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சிறைச்சாலை அமெரிக்கா மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறைவைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது இந்த அல்காட்ராஸ் சிறை. 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த…

Read More

மதுரை: மதுரை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் அவரது பாதுகாவலர் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் ‘ஜனநாயகன்’ சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு நடிகர் விஜய் வந்தார். அங்கு திரளான ரசிகர்கள், தொண்டர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு செல்லும்போது திடீரென ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரை காண உள்ளூர் மக்கள், வெளியூர்களிலிருந்து வந்த ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில், சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக தாண்டிக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு காரில் நேற்று மதியம் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலே காத்திருந்தனர். விமான நிலையத்துக்குள் செல்ல முயன்ற…

Read More

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4 -வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (நாமினல் ஜிடிபி) 2025-ம் ஆண்டில் அதாவது நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவான 4,186.431 பில்லியன் டாலரை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2024 வரையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5- வது இடத்தில் இருந்து வந்த நிலையில், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை விஞ்சி இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வரும் 2028-ம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது,…

Read More

பாலென்சியாகா ஃபேஸ் முகமூடிகளில் கிம் கர்தாஷியனை ஒன்றிணைக்க நிர்வகிக்கும் நிகழ்வுகள் மிகக் குறைவு, ஜாரெட் லெட்டோ தனது சொந்த தலையைச் சுமந்து, ரிஹானா ஒரு ஃபேஷன் போப்பாக உடையணிந்தார். மெட் காலா ஒரு சிவப்பு கம்பளம் மட்டுமல்ல; இது கம்பளம்.இது ஃபேஷனின் சூப்பர் பவுல், ஆஸ்கார்ஸின் குளிரான உறவினர், மற்றும் மே மாதத்தில் ஒரு திங்கட்கிழமை துணிகளைப் பற்றி கவலைப்படாதவர்கள் கூட திடீரென்று நிறைய அக்கறை காட்டுகிறார்கள்.எனவே மெட் காலா நடக்காதபோது, ​​பேஷன் உலகம் பெருமூச்சு விடாது – அது வாயு. மெட்ரோபொலிட்டன் ஆர்ட் அருங்காட்சியகத்தின் பளபளப்பான கதவுகள் மூடப்பட்டிருந்தபோது, ​​ஸ்டைலெட்டோஸால் படிக்கட்டுகள் தீண்டத்தகாதவையாக இருந்தபோதும், அண்ணா வின்டூரின் கையொப்பம் பாப் ஐந்தாவது அவென்யூ அருகே எங்கும் காணப்படவில்லை. 2020வாழை ரொட்டி, டிக்டோக் நடனங்கள் மற்றும் பெரிதாக்கு சோர்வு ஆண்டு. மெட் காலா உட்பட எல்லாம் ரத்துசெய்யப்பட்ட ஆண்டாகும். முதலில் மே 4, 2020 க்கு திட்டமிடப்பட்ட, தீம் “நேரம் பற்றி:…

Read More

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்த மாணவருக்கு அவரது பெற்றோர் கேக் வெட்டி , உற்சாகப்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. க‌ர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கவுதம் நகரை சேர்ந்தவர் அபிஷேக் (15). இவர் அங்குள்ள பசவேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் அபிஷேக் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்து 625 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அபிஷேக் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவரது பெற்றோர், ஏன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடையவில்லை என‌ திட்டவும் இல்லை. அடித்து துன்புறுத்தவும் இல்லை. மாறாக அபிஷேக்கை பாராட்டி, கேக்கை வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் 625-க்கு 200 மதிப்பெண்கள் மட்டும் பெற்றுள்ளதை எழுதி இருந்தனர். அக்கம் பக்கத்தை சேர்ந்த உறவினர்கள் புடைசூழ அபிஷேக் இந்த கேக்கை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அபிஷேக்கின் தாய்…

Read More

ஈரோடு: ‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி – பாக்கியம் ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சிவகிரியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாமக்கல் குப்பிச்சிபாளை யம், சென்னிமலை முருங்க தொழுவு, பல்லடம் கள்ளக் கிணறு, சோமலைகவுண்டன் பாளையம் என பல்வேறு இடங்களில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாத தால், காவல்துறை மீதான மரியாதை குறைந்து வருகிறது…

Read More

கியாராவின் மெட் காலா அறிமுகமானது பாரம்பரியம், தாய்மை மற்றும் கலைத்திறனின் கொண்டாட்டமாகும்-இது எப்போதும் வளர்ந்து வரும் பயணத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் அத்தியாயமாகும்.

Read More