புதுடெல்லி: “பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால். பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். இந்நிலையில், இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா – ஈரான் இடையிலான 20-வது கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி நேற்று இரவு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 2024-ல் ஈரான் வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இது முதல் முறை ஆகும். மேலும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி உடனான…
Author: admin
வைட்டமின் சி, நம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான சேர்மங்களில் ஒன்றாகும், மேலும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வேலைகளுக்கு வரும்போது, காயங்களை குணப்படுத்துவதிலும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதிலும், தோல், எலும்புகள் மற்றும் இரத்த நாளங்களை ஆதரிக்கும் புரதமான கொலாஜனை உருவாக்குவதிலும் வைட்டமின் சி முக்கியமானது. வைட்டமின் சி பெரும்பாலும் சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது, மேலும் அதன் குறைபாடு பல சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். நாங்கள் பாருங்கள் …
மறைந்த கிறிஸ்டோபர் பெல்கியின் சகோதரி ஸ்டேசி வேல்ஸ், தனது சகோதரரின் உருவத்தை தனது தாயின் வீட்டில், மே 7, 2025 புதன்கிழமை, சாண்ட்லர், அரிசில் காண்பிக்கிறார். (புகைப்படம்: ஆபி) ரோட் ஆத்திர சம்பவத்தின் போது அவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தண்டனை வழங்குவதற்கான நேரம் வந்தபோது, கிறிஸ்டோபர் பெல்கியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டஜன் கணக்கான அறிக்கைகள் இருந்தன.அவர்கள் பெல்கியின் நகைச்சுவை, அவரது தன்மை மற்றும் அவரது இராணுவ சேவையின் பார்வைகளை வழங்கினர். ஆனால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து கேட்பது போல் எதுவும் இல்லை – இந்த விஷயத்தில், AI- உருவாக்கிய பதிப்பு. அமெரிக்க நீதிமன்றங்களில் முதன்மையானது என்று நம்பப்பட்டவற்றில், பெல்கியின் குடும்பத்தினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது ஒற்றுமையைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு குரல் கொடுக்க ஒரு வீடியோவை உருவாக்கினர். கடந்த வாரம் தண்டனை விசாரணையின் போது பெல்கியின் AI ரெண்டரிங் துப்பாக்கிச் சூட்டில், அந்த சூழ்நிலையில்…
புதுடெல்லி: “நமது பிரதமர் மோடி, கவுடில்யரின் தத்துவத்தை செயல் வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா அறக்கட்டளையைச் சேர்ந்த கவுடில்யா அமைப்பின் பிரதிநிதிகளுடன் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் புதுடெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர், “நமது பிரதமர், ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். பெரிய அளவிலான நம்பிக்கை கொண்டவர். மிகப் பெரிய மாற்றத்தின் மீது அவர் அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளார். பத்தாண்டு கால நிர்வாகத்திற்குப் பிறகு, அரசின் முடிவுகள் அழியாத சுவடுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பல தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஒருவரை நாம் பெற்றுள்ளோம். அதுதான் அனைத்து விதமான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ‘எதிரியின் எதிரி ஒரு நண்பன்” என்று கூறியவர் கவுடில்யர். கவுடில்யரின் இந்த தத்துவத்தை செயல்வடிவில் எடுத்துக் காட்டியுள்ளார் நமது பிரதமர். இந்த நாட்டில் புதுமையான நிர்வாகம்…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே டெல்லி அணியால் ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது டெல்லி அணி. முதல் 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளை குவித்த அந்த அணி அதன் பின்னர் விளையாடிய 5 ஆட்டங்களில் ஒரே வெற்றியை மட்டுமே பெற்றது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது. அருண்…
புதுடெல்லி: ஓடிடி தளங்களில் உள்ள பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, அனைத்து ஓடிடி தளங்களிலும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசப் பாதுகாப்பு நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி: மத்திய அரசின் கல்வி அமைச்சக அதிகாரிகள் ஆரோவில்லை பார்வையிட்டு, அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறினர். மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் குழுவினர் இன்று (மே 8) ஆரோவில் வந்தனர். இந்தக் குழுவில் கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால், துணை செயலர் சைலா ஷா மற்றும் அதிகாரிகள் சமீர் பக்ஷி, நவீன் குமார், மற்றும் அங்ஷுமன் பாசு ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஆரோவில் அறக்கட்டளையின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். ஒவ்வொரு பகுதியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் பேசி, அவர்களின் வேலைகளைப் பற்றி அறிந்து கொண்டனர். ஆரோவில்லில் இசை மூலம் கல்வி மேம்பாட்டு தொடர்பாக செயல்படும் இசைக் கருவிகள் தயாரிப்பு பிரிவான ஸ்வரம் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். அத்துடன் ஜாம்-ஜூஸ் தயாரிக்கும் உணவுப் பிரிவு, வாசனை மெழுவர்த்தி தயாரிப்பு பிரிவு உட்பட பல பிரிவுகளையும் பார்த்தனர். ஆரோவில்லில் புதிய கல்விக் கொள்கை செயல்பாடு தொடர்பாகவும் அவர்கள்…
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அணியில் உள்ள வீரர்களுக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறையில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் நள்ளிரவை கடந்த பின்னரே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக இந்த குற்றச்சாட்டில் மும்பை அணி சிக்கியுள்ளதால் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை அணியில் உள்ள மற்ற வீரர்கள் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ…
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வரும் 13-ம் தேதி சீராய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடாக இந்த கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங், ஜஜி அஜித் குமார் சிங்ளா, காவல்துறை சிறப்பு செயலர் கேசவன், சட்டத்துறைச் செயலர் சத்தியமூர்த்தி, டிஐஜிசத்திய சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்கால் மஹே,…
ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் அவை நமது உள்ளார்ந்த ஆளுமை மற்றும் மறைக்கப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது.கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.ஒரு சிறிய வால் கண்டுபிடிக்க முடியுமா?இந்த படத்தில், கோழியின் மந்தையை நாம் காண்கிறோம், இவை அனைத்தும் ஒரே மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இருப்பினும் ஒரு அணில் அடைகாப்புக்குள் நுழைந்ததாகத் தோன்றியது, எங்கோ பதுங்கியிருக்கிறது. இருப்பினும்,…