Author: admin

சென்னை: வேதனைக்குரிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். நெரிசல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டா லின் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி, நடக்கக்கூடாத துயரம். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என்று…

Read More

உங்கள் வீட்டில் ஏராளமான கோப்வெப்களை நீங்கள் கவனித்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை. இந்த தூசி நிறைந்த, கைவிடப்பட்ட சிலந்தி வலைகள் பெரும்பாலும் மூலைகள், அறைகள் மற்றும் அடித்தளங்களில் தோன்றும், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ஆர்வமாக உள்ளனர். கோப்வெப்கள் அடிப்படையில் பழைய, பயன்படுத்தப்படாத சிலந்தி வலைகள், அவை காலப்போக்கில் தூசி மற்றும் குப்பைகளை சேகரித்தன. அவை புறக்கணிப்பின் அறிகுறிகள் போல் தோன்றினாலும், அவை உண்மையில் உங்கள் வீட்டின் சூழல் மற்றும் சாத்தியமான பூச்சி பிரச்சினைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும்.கோப்வெப்கள் ஏன் உருவாகின்றன என்பதையும் அவை குறிப்பிடுவதையும் புரிந்துகொள்வது தூய்மையான, ஆரோக்கியமான வாழ்க்கை இடத்தை பராமரிக்க உதவும். இந்த கட்டுரையில், கோப்வெப் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள், அவற்றைப் பார்க்கும்போது அவை என்ன அர்த்தம், அவற்றை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது மற்றும் தடுப்பது என்பதை ஆராய்வோம். நீங்கள் ஒரு சில தவறான வலைகள் அல்லது தொடர்ச்சியான…

Read More

குவாஹாட்டி: 13-வது ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது. 12 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா​வில் நடை​பெறுகிறது. நவம்​பர் 2 வரை நடை​பெறும் இந்த தொடரில் ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, இந்​தி​யா, நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்​கா, இலங்​கை, வங்​கதேசம், பாகிஸ்​தான் ஆகிய 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன. மொத்​தம் 28 லீக் ஆட்​டங்​கள் ரவுண்ட் ராபின் முறை​யில் நடை​பெறுகிறது. இந்​தி​யா​வில் 4 நகரங்​களி​லும், இலங்​கை​யில் கொழும்பு நகரிலும் போட்​டிகள் நடை​பெறுகின்​றன. இந்​தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.123 கோடி​யாகும். 47 வருடங்​களாக கோப்​பையை வெல்ல முடி​யாத ஏக்​கத்​துக்கு இம்​முறை இந்​திய அணி தீர்​வு​காண முயற்​சிக்​கக்​கூடும். இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி, இலங்​கை​யுடன் மோதுகிறது. இந்​திய அணி​யின் பேட்​டிங்​கில் ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல், ஜெமிமா ரோட்​ரிக்​ஸ்,…

Read More

தென்னிந்திய சினிமாவில் 1950- மற்றும் 1960-களில் நன்றாக அறியப்பட்ட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் வி.எஸ்.ராகவன். (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல). ஏவி.எம் ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிவாஜி கணேசன், பானுமதி நடித்த ‘கள்வனின் காதலி’ (1955), சாரங்கதாரா (1958), டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி நடித்த ‘மணிமேகலை’(1959) ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தனது ரேவதி புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘மனிதனும் மிருகமும்’ (1953), ‘மேதாவிகள்’ (1955) ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளத்தில் இயக்கிய படம், ‘சந்திரா’. தொழிலதிபரான ஜனார்த்தனனின் மகள் சந்திரிகா, அவர்கள் வீட்டுச் சமையல்காரப் பெண்ணின் மகன் கோபியை காதலிக்கிறார். அந்த காதல் சரியாக வராது என நினைத்து விலகுகிறான் கோபி. ஜனார்த்தனனுக்கு தன் மகளின் காதல் கதை தெரிகிறது. கோபியைத் தனது நிறுவனத்தில் இருந்தும் அவர் அம்மாவை வீட்டில் இருந்தும் விரட்டுகிறார். தனது மருமகனுக்குச் சந்திரிகாவைத் திருமணம் செய்து கொடுக்கத் திட்டமிடுகிறார். இதற்கிடையே தன்னை உங்களுடன்…

Read More

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே​நாளில் இரு​முறை உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்​து, ரூ.86,160-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. அதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம், செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன் பிறகு, இரண்டு நாட்​கள் தங்​கம் விலை குறைந்​திருந்த நிலை​யில், கடந்த 26, 27 ஆகிய தேதி​களில் தங்​கம் மற்​றும் வெள்ளி விலை அதிரடி​யாக உயர்ந்​தது. குறிப்​பாக, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்​சத்​தைத் தொட்​டது. ஒரு பவுன் தங்​கம் விலை ரூ.85,120 ஆக இருந்​தது.…

Read More

ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை பராமரிக்க வைட்டமின்கள் அவசியம். அவை சுருக்கங்களை உருவாக்குவதைத் தடுக்கவும், நீரேற்றத்தை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் தொனியை மேம்படுத்தவும் உதவுகின்றன. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் உணவு ஆதாரங்கள் மற்றும் மேற்பூச்சு சூத்திரங்கள் இரண்டையும் இணைப்பதன் மூலம், குறிப்பிட்ட கவலைகளை வெளிப்புறமாக நிவர்த்தி செய்யும் போது உங்கள் சருமத்தை உள்ளே வளர்க்கலாம். ஒவ்வொரு வைட்டமின் ஒரு தனித்துவமான பாத்திரத்தை வகிக்கிறது: சில கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகின்றன, மற்றவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன, அதே நேரத்தில் சில வைட்டமின்கள் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதையும், வீக்கத்தை ஆற்றவும் செய்கின்றன. இந்த செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது தகவலறிந்த தேர்வுகளைச் செய்யவும், உங்கள் தோல் பராமரிப்பு விதிமுறைகளை மேம்படுத்தவும், ஒரு கதிரியக்க, இளமை மற்றும் நெகிழக்கூடிய நிறத்தை அடையவும் உங்களுக்கு உதவுகிறது.தோல் பராமரிப்பில் வைட்டமின்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதுதோல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அவசியம், ஏனெனில் அவை கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, இது தோல்…

Read More

திரு​மலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் மலையப்பர், கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த வாகன சேவையில், 20 மாநிலங்களுக்கும் மேலான நடனக் கலைஞர்கள் பங்கேற்று மாட வீதிகளில் நடனமாடினர். ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வாரி சேவகர்கள், அர்ச்சகர்கள், திரளான பொதுமக்கள் ஹனுமன் வாகன சேவையில் பங்கேற்றனர். தங்க ரதத்தில் உற்சவர்கள் பவனி: ஹனுமன் வாகனத்தை தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க ரதத்தில் எழுந்தருளினார். இந்த ரதத்தை பெண்கள் வடம் பிடித்து…

Read More

சென்னை: தமிழகத்​தில் 3 ஐஏஎஸ் அதி​காரி​களை இடமாற்​றம் செய்து தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் உத்​தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் நிர்​வாக இயக்​குநர் மற்​றும் பால் உற்​பத்தி ஆணை​யர் அண்​ணாதுரை, தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக்​கழகத்​தின் நிர்​வாக இயக்​குந​ராக​வும், அப்​ப​த​வி​யில் இருந்த அ.ஜான் லூயிஸ், ஆவின் நிர்​வாக இயக்​குநர் மற்​றும் பால் உற்​பத்தி ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். உயர்​கல்​வித்​துறை இணை செயலர் க.கற்​பகம், சென்னை மாநக​ராட்சி இணை ஆணை​யர் (கல்​வி) பொறுப்​பில் நியமிக்​கப்பட்டுள்ளார்.

Read More

கண் இமைகள் கண்களைப் பாதுகாக்கின்றன, கண்ணீரைப் பரப்புகின்றன, கண் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, அவை பல கோளாறுகளுக்கு ஆளாகின்றன, கூட்டாக கண் இமை நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமைகள் அச om கரியத்தை ஏற்படுத்தும், பார்வையை பாதிக்கும், ஒப்பனை கவலைகளை எழுப்பும். கண் இமை நோய்களில் நோய்த்தொற்றுகள், வீக்கங்கள், கட்டமைப்பு அசாதாரணங்கள், கட்டிகள், ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் தசை பிடிப்பு ஆகியவை அடங்கும். பிளெபாரிடிஸ், ஸ்டைஸ், சலாசியன், பிடோசிஸ், என்ட்ரோபியன், எக்ட்ரோபியன், டிரிச்சியாசிஸ், சாந்தெலாஸ்மா மற்றும் பிளெபரோஸ்பாஸ்ம் ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகள். இந்த நிலைமைகளைப் புரிந்துகொள்வது தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கான முதல் படியாகும்.கண் இமை நோயின் வகைகள்: நோய்த்தொற்றுகள், வளர்ச்சிகள் மற்றும் செயலிழப்புகள்கண் இமை கோளாறுகள் பல பிரிவுகளில் அடங்கும். அழற்சி அல்லது தொற்று நிலைமைகளில் பிளெபரிடிஸ், ஸ்டைஸ், சலாசியன் மற்றும் செல்லுலிடிஸ் ஆகியவை அடங்கும். கட்டமைப்பு அல்லது தவறான சிக்கல்கள் கண் இமை சீரமைப்பு…

Read More

Last Updated : 29 Sep, 2025 03:26 PM Published : 29 Sep 2025 03:26 PM Last Updated : 29 Sep 2025 03:26 PM விருதுநகர்: மக்கள் கேள்வி கேட்டால் தான் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார். ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று (செப்.29) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள குண்டாறு பகுதியை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த நடை பயணத்தில் மக்களை சந்தித்து அவர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து அவர்களோடு இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தான் இதன் முக்கிய நோக்கம். திமுக ஆட்சி வருவதற்கு முன்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி…

Read More