ஆப்டிகல் மாயை எங்கள் மூளையை உடற்பயிற்சி செய்ய வேண்டும், மேலும் அவை நமது உள்ளார்ந்த ஆளுமை மற்றும் மறைக்கப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது.கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.முதலில் எந்த விலங்கைப் பார்க்கிறீர்கள்?இந்த படத்தை கவனமாகப் பாருங்கள். நீங்கள் முதலில் எந்த விலங்கைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் ஆளுமையின் ஆழமான அம்சத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம். நீங்கள் முதலில் சிங்கத்தை கவனித்தால், நீங்கள் தைரியமாகவும், ஆர்வமாகவும்,…
Author: admin
புதுடெல்லி: அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை ஆதரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்திய ராணுவ விதி 1948-ன் விதி 33 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளிக்கிறது. பிராந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரியையும் ஒவ்வொரு நபரையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்கவோ, வழக்கமான ராணுவ அதிகரிப்புக்காகவோ பணியமர்த்தப்பட அழைக்க அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன்படி, தற்போதுள்ள 32 காலாட்படை பட்டாலியன்களில், தெற்கு கட்டளை, கிழக்கு கட்டளை, மேற்கு கட்டளை, மத்திய கட்டளை, வடக்கு கட்டளை, தென்மேற்கு கட்டளை, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை மற்றும் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) ஆகிய பகுதிகளில் பணியமர்த்த அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேலும், பட்ஜெட் நிதி அல்லது பட்ஜெட்டில் உள்ள உள் சேமிப்புகளை மீண்டும் ஒதுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.…
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து மனது வந்து ரிட்டையர் ஆவதாக அறிவித்து விட்டார். ஆனால் அவரது டெஸ்ட் கரியர் மிகவும் தாமதமாகத் தொடங்கியது. சேவாக் இடத்தை இட்டு நிரப்ப வேண்டும் என்று அவரை டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறக்கி விட்டனர். ஆனால், அவர் பல வேளைகளில் தன்னை சுனில் கவாஸ்கர் என்று நினைத்துக் கொண்டுதான் ஆடினார். சேவாகின் ஹேண்ட் -ஐ- ஒருங்கிணைப்பு, அந்த ரிப்ளெக்ஸ் இவருக்குக் கிடையாது, மேலும் இவர் மந்தமான நகர்வுடைய வீரர் என்பதும் நாம் பார்த்ததே. ஆனால், சில டெஸ்ட் புள்ளி விவரங்கள் ஆச்சரியளிப்பதாக உள்ளன: ரோஹித் சர்மா 12 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இந்த 12 டெஸ்ட் சதங்களும் இந்திய அணியின் வெற்றியில் முடிந்துள்ளது என்பது ஒப்புயர்வான சாதனை. இதன் அருகில் கூட சிறந்த பேட்டர்கள் யாரும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் 6 சதங்கள் வெற்றியில் முடிந்துள்ளது. டேரன் லீமேன் 5 சதங்கள்…
சென்னை: ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.22-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும்…
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எல்லா இடங்களிலும் உள்ளது. அவை நீங்கள் குடிக்கும் தண்ணீரில் உள்ளன, நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் சுவாசிக்கும் காற்று, உங்கள் இதயத்தில் கூட நுழைந்துவிட்டது (உண்மையில்). விஞ்ஞானிகள் மனித இதய திசுக்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நோயாளிகள் சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட 60% மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அல்லது ஒரு பெரிய தமனியில் சிறிய நானோபிளாஸ்டிக்ஸ் கூட இருப்பதாக தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் துகள்கள் உள்ளவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இறப்புக்கு 4.5 மடங்கு அதிகமாக இருந்தனர், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய சுமார் 34 மாதங்களுக்குள் தமனிகள் இல்லாத நபர்களுடன் ஒப்பிடும்போது.டாக்டர் ராபர்ட் ஜி. டிபீஸ், பாரம்பரிய இயற்கை மருத்துவம் மற்றும் 27 வருட நடைமுறையுடன் உடலியக்கவியல் மருத்துவரானார், அலாரத்தை ஒலிக்கிறார் மற்றும் இந்த தீங்கு விளைவிக்கும் துகள்களை நச்சுத்தன்மையாக்குவதற்கான நடைமுறை தீர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.”மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இப்போது மனித இதயத்தில் காணப்படுகிறது, மேலும் உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது, உங்கள்…
பெங்களூரு: இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் தேசியக் கொடி யாத்திரை நடத்தப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துக்கு அருகிலுள்ள கே.ஆர். சர்க்கிளில் இருந்து மின்ஸ்க் சதுக்கம் வரை இந்த தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது, நாட்டுக்கு ஆதரவான கோஷங்களும், பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவான கோஷங்களும் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், “சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் அழைத்துள்ளோம். நமது ஆயுதப் படைகளுக்கு வணக்கம் செலுத்தவும், நாட்டோடு ஒற்றுமையாக நிற்கவும் விரும்புகிறோம். ஓய்வுபெற்ற ஆயுதப் படைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான மக்கள் இதில் பங்கேற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய…
சென்னை: ‘‘தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில், மீன்வள வணிக மேலாண்மையில் எம்பிஏ, மற்றும் பிபிஏ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அடுத்த மாதம் தொடங்கும்’’ என, அப்பல்கலைக் கழகத்தின் திட்ட இயக்குநர் நாகஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மீன்வள வணிகப் பள்ளி திட்ட இயக்குநர், டாக்டர் வி. நாகஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகாரம் பெற்ற இப்பல்கலைக் கழகம், மீன்வள வணிக மேலாண்மையில் எம்பிஏ (MBA) மற்றும் பிபிஏ ( BBA) பட்டப் படிப்புகளை வழங்குகிறது. எம்பிஏ படிப்பில் சேர ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பிபிஏ படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.…
“எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார். ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். தமிழில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க ஆர்வம் தெரிவித்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர். தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பிரியா பிரகாஷ் வாரியர் கூறும்போது, “அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குநர் மணிரத்னம் படத்தில் பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் எனது கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
திண்டுக்கல்: “மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மா.கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. தமிழக மக்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு பேராதரவை அளிக்க வேண்டும். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எங்கள் கட்சியின் ஆதரவு…
ஸ்டாக்ஹோம் நகர சபை DEI நிரலாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க தூதரக கோரிக்கைகளை நிராகரிக்கிறது (புகைப்படம்: AP) டிரம்ப் நிர்வாகத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சேர்த்தல் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும் என்ற அமெரிக்க தூதரகத்தின் கோரிக்கைகளை ஸ்டாக்ஹோம் நகர சபை நிராகரித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய அரசுக்குள் இதுபோன்ற திட்டங்களை நிறுத்துவதற்கான முயற்சிகளில் இது சமீபத்தியது, மேலும் அவர் தனது பதவியேற்பு உரையில் விவரித்தவற்றில், பொது மற்றும் தனியார் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சமூக பொறியியலாளர் இனம் மற்றும் பாலினத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு நடவடிக்கையாக அவர் விவரித்தார்.” ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகளும் நகரங்களும் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் பார்சிலோனா நகரம் உள்ளிட்ட அமெரிக்க தூதரகங்களிலிருந்து இதேபோன்ற பயணங்களைப் பெற்றுள்ளன, இவை அனைத்தும் அதன் DEI எதிர்ப்பு கொள்கைகளை கண்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளில் ஈடுபட்டன. ஏப்ரல் 29 தேதியிட்ட நகரின் திட்டமிடல் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சலில்,…