சென்னை: “வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப்படவில்லை. வட மாவட்டங்களுக்கு கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை. கல்வியில் வட தமிழ்நாடு முன்னேறவில்லை என்றால், எந்தத் துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 93.80 விழுக்காடும், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 92.09 விழுக்காடு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதே நேரத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலைப்படாமல், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துணைத் தேர்வுகளை புத்துணர்வுடனும், கவனமாகவும் எழுதி, தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன். பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் மாணவர்களை விட,…
Author: admin
மஞ்சள், அல்லது நல்ல பழைய ஹால்டி, இந்திய உணவு வகைகளில் பிரதானமாக உள்ளது, மேலும் எந்தவொரு உணவிற்கும் வண்ணத்தை வழங்குவதை விட அதிகமாக செய்கிறது – இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கும் பெயர் பெற்றது, மேலும் இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.எங்கள் பல தயாரிப்புகளில் ஹால்டி ஒரு வழி பயன்படுத்தப்படுகையில், ஒரு மாதம் முழுவதும் ஹால்டி இருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பார்ப்போம் …பல சுகாதார நன்மைகள்நீங்கள் ஒரு மாதத்திற்கு மஞ்சள் தவறாமல் உட்கொண்டால், நீங்கள் பல நேர்மறையான விளைவுகளை அனுபவிக்கலாம்:குறைந்த அழற்சி: குர்குமின் உடலில் குறைந்த வீக்கத்திற்கு உதவுகிறது, இது கீல்வாதம், மூட்டு வலி மற்றும் பிற அழற்சி நிலைமைகளுக்கு உதவும்.சிறந்த செரிமானம்: மஞ்சள் செரிமான அமைப்பை ஆற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இது உங்கள் குடலுக்கும் சிறந்தது.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது: ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற, மஞ்சள் உங்கள் உயிரணுக்களை இலவச தீவிரவாதிகள்…
யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து அதன் மூலம் ஆதரவாளர்களையும், அதே அளவு ஹேட்டர்களையும் ஈட்டி வைத்திருப்பவர் கிஸா 47 (சந்தானம்). திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே ஹீரோவின் குடும்பத்தினர் (நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்) அங்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர். ஹீரோவும் அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) திரைக்குள் இழுக்கப்பட்டு அதில் ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் இருக்கும் நடிகர்களாக ஹீரோவின் குடும்பத்தினர் இருப்பது. திரைக்குள் ஹீரோவின் காதலி (கீதிகா திவாரி) பேயாக மாறி இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை ஹீரோ எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக் கதை. இந்த ‘டிடி’ பட வரிசையில் இது நான்காவது படம்.…
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 17ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த…
பல நூற்றாண்டுகளாக, தங்கம் கனவுகளின் விஷயமாக இருந்து வருகிறது. பண்டைய மன்னர்கள் முதல் இடைக்கால இரசவாதிகள் வரை, அடிப்படை உலோகங்களை தங்கமாக மாற்றுவதற்கான யோசனை இறுதி சக்தி, செல்வம் மற்றும் இயற்கையின் மீது தேர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. இப்போது, துகள் இயற்பியலின் வயதில், அந்த கற்பனை யதார்த்தத்தை துலக்கியது. செர்ன்ஸ் பெரிய ஹாட்ரான் மோதல் (எல்.எச்.சி), விஞ்ஞானிகள் சாத்தியமற்ற, மாற்றப்பட்ட ஈயத்தை தங்கமாக செய்துள்ளனர். இது ஒரு நானோ விநாடி மட்டுமே நீடித்தது, அது ஒரு புள்ளியைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது, ஆனால் அது உண்மையானது. நாம் திரும்பக்கூடிய ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் தங்கத்திற்கு இட்டுச் செல்லுங்கள் விருப்பத்தில். அந்த மனிதநேயம், நமது மதிப்புகள் மற்றும் நமது பொருளாதாரத்தை கூட மாற்றியமைக்கும்?21 ஆம் நூற்றாண்டின் ரசவாதம்ஒரு அற்புதமான பரிசோதனையில், CERN இன் விஞ்ஞானிகள் ஈய கருக்களின் அதிவேக, மிஸ் மோதல்களின் போது தங்க அணுக்களைக் கவனித்தனர். பண்டைய ரசவாதத்தின்…
சென்னை: “தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதி செய்து வருகிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர் கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்.” என்று அவர் கூறியுள்ளார்.
சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் நிடிமோரு ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் காணப்பட்டதிலிருந்து, இரட்டையர் டேட்டிங் வதந்திகள் பரவியுள்ளன. மிக சமீபத்தில், நடிகை சமூக ஊடகங்களில் ராஜ் நிடிமோருவுடன் சில படங்களையும் பகிர்ந்து கொண்டார்; அவற்றில் ஒன்றில், அவள் தலையை அவன் தோளில் வைப்பதைக் காணலாம். இந்த படங்கள் அவற்றின் டேட்டிங் வதந்திகளுக்கு அதிக எரிபொருளை மட்டுமே சேர்த்துள்ளன. அவிழ்க்கப்படாதவர்களுக்கு, சமந்தா ரூத் பிரபு முன்பு நாக சைதன்யாவை மணந்தார், ஆனால் அவர்கள் 2021 இல் விவாகரத்து பெற்றனர். அப்போதிருந்து, நாக சைதன்யா நகர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவை மணந்தார். இதற்கிடையில், ராஜ் நிடிமோரு முன்பு ஷியாமலியை மணந்தார்; இருப்பினும், அவர்கள் 2022 இல் விவாகரத்து செய்தனர்.சமந்தா ரூத் பிரபு மற்றும் ராஜ் நிடிமோரு டேட்டிங் பற்றி வதந்திகள் பரவுவதால், கசப்பான விவாகரத்துக்குப் பிறகு முன்னேற நடிகையிலிருந்து கடன் வாங்க சில உறவு உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
புதுடெல்லி: நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது. காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் மூண்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதலும் வலுத்தது. இதனிடையே அமெரிக்கா தலையிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது புகார் கூறத் தொடங்கியுள்ளன. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’எனும் பெயரில் கூட்டங்களை நடத்த இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் மே 20…
புதுடெல்லி: ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதோடு, பொருளாதார நெருக்கடியானது வல்லரசு நாடுகளையே திணறடித்தது. தற்போதுதான் பல நாடுகளும் அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில், ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஹாங்காங்கில் கரோனாவின் செயல்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளதாக நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் கரோனா பாசிட்டிவ் விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…
சென்னை: நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் இஓஎஸ்-09 உள்ளிட்ட 6 செயற்கைக் கோள்கள் வரும் 18-ம் தேதி பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, நீர்வளம், மீன்வளம், காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி61 ராக்கெட் மூலம் மே 18-ம் தேதி காலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 5 சிறிய செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.…