மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில், மெட்ரோ லைம்லைட் மற்றும் அறிவார்ந்த வட்டங்களிலிருந்து விலகி, உறுதியான ஒரு சாகா மற்றும் திருப்பம் அமைதியாக இருந்தது. ராம்தாஸ் ஹெம்ராஜ் மார்பேட். அவரது சொந்த பயணம், போராட்டம் மற்றும் எதிர்ப்பு மற்றும் கட்டுப்பாடற்ற இயக்கி, கனவுகள் இறக்காதபோது என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சான்றாகும், அவை எவ்வளவு சாத்தியமற்றவை என்றாலும்.செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் வைரலிட்டி ஆளும் உலகில், ராம்தாஸ் ஹெம்ராஜ் மார்படே ஒரு உண்மையான ஹீரோ. வெற்றிக்கான அவரது பயணம் கவர்ச்சியாகவோ அல்லது வேகமாகவோ இல்லை, ஆனால் அது நிச்சயமாக உண்மையானது. கனவுகள் மற்றும் அர்ப்பணிப்புடன் சேர்ந்து அனைத்து தடைகளையும் கடக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு வாழ்க்கை உதாரணம். இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுநர் ராம்தாஸ் மார்படேவின் கோல்கப்பா விற்பனையாளரிடமிருந்து விண்வெளி தொழில்நுட்ப நிபுணர் வரை பயணம்ராம்தாஸ் கைர்போடி என்ற சிறிய கிராமத்திலிருந்து வருகிறார், மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தின் டிரோடா தெஹ்ஸிலின் கீழ் விழுகிறார். அவரது குடும்பத்தின் வழிமுறைகள்…
Author: admin
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (ஆபி) வாஷிங்டன்: ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு பெரிய மாற்றத்தை உத்தரவிட்டு, அதன் அளவைக் குறைக்கும், சில அரசியல் நியமனங்களை வெளியேற்றுவதற்கும், பல தொழில் அரசு ஊழியர்களை தங்கள் வீட்டு நிறுவனங்களுக்கும் திருப்பித் தரும் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் மறுசீரமைப்பை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். என்.எஸ்.சி.யில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிகாரிகளின் கூற்றுப்படி, முக்கியமான பணியாளர்களின் விஷயத்தைப் பற்றி விவாதிக்க அநாமதேயத்தை கோரியது. ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இந்த மாத தொடக்கத்தில் வெளியேற்றப்பட்ட பின்னர், பல வழிகளில் பாரம்பரிய குடியரசுக் கட்சியின் வெளியுறவுக் கொள்கையை மீறிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் டிரம்பின் தூதராக பணியாற்ற பரிந்துரைக்கப்பட்ட வால்ட்ஸை வெளியேற்றியதிலிருந்து மாநில செயலாளர் மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். முக்கியமான வெளியுறவுக் கொள்கை நகர்வுகள்…
புதுடெல்லி: விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு தளம், “ தயாரிப்பு-சரிபார்ப்பு-அனுமதி” ஆகிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த போர்ட்டல் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்ட்டல் தற்போதைய வக்பு தரவு களஞ்சியமான இந்திய வக்பு சொத்து மேலாண்மை (டபிள்யூஏஎம்எஸ்ஐ) அமைப்புக்கு மாற்றாக இருக்கும். இந்திய வக்பு சொத்து மேலாண்மை அமைப்பில் பதிவு செய்துள்ள அனைவரும் தற்போது உருவாக்கப்படும் மத்திய வக்பு போர்ட்டலில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று சிறுபான்மை விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய செயல்முறையின்படி கவனிப்பாளர் (முத்தவல்லி) சொத்து விவரங்களை பதிவிட்டு தயாரிப்பாளராக பணியாற்றுவார். வக்பு வாரிய அதிகாரிகள் அதனை சரிபார்ப்பவராக செயல்படுவர். இறுதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட…
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள…
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நெ்றறு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த கியுலியோ செப்பியேரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானுடன் மோதுகிறார் அல்கராஸ். 7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் அல்பர்ட் ரமோஸ் வினோலஸையும், 25-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பாப்ரின், ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு…
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடந்த லாட்டரியில் சுமார் ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டில் டைகெரோஸ் நிறுவனம் எமிரேட்ஸ் டிரா என்ற லாட்டரியை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற மெகா 7 கேம் என்ற லாட்டரி குலுக்கலை இந்த நிறுவனம் நடத்தியது. இதில் சென்னையைச் சேர்ந்த, இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன் கலந்துகொண்டு முதல் பரிசான சுமார் ரூ.230 கோடியை (2.7 கோடி அமெரிக்க டாலர்கள்) வென்றுள்ளார். இது ஆன்-லைனில் விளையாடும் லாட்டரி விளையாட்டாகும். சென்னையைச் சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி நடந்த லாட்டரியில் கலந்துகொண்டபோதுதான் இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீராம் ராஜகோபாலன் கூறும்போது, “எனக்கு லாட்டரியில் இவ்வளவு பரிசு கிடைத்துள்ளது என்று கூறியபோது நான் முதலில் நம்பவில்லை. இவ்வளவு…
மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சிம்பு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு மொழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து காதல் கதையொன்றை மணிரத்னம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதனை மணிரத்னம் பேட்டியொன்றில் மறுத்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. முழுக்க காதலை மையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு உடனே தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘செக்க சிவந்த வானம்’ படத்திலேயே மணிரத்னம் – சிம்பு கூட்டணி இணைந்து பணிபுரிந்திருக்கிறது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் தனி நாயகனாக சிம்பு நடிக்கும் முதல் படமாக இது உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொழில்நுட்பக் கலைஞர்கள்,…
சென்னை: அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த விடுப்பு கடந்த 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள விதிகள்படி மகப்பேறு விடுப்புக்காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவர்களின் பதவி உயர்வு…
நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) வட்டிவிகிதம் 8.25 சதவீதமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்கள் பயன் பெறுவர். 2022-23-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இது 2024-24-ம் நிதியாண்டு வரை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து 2024-25 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே தொடரும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. இபிஎஃப்ஓ அமைப்பின் மத்திய அறங்காவல் குழு (சிபிடி) இந்த முடிவு எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் சந்தா தொகையைச் செலுத்தி வரும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர். இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர்…
தோட்டக்கலை தவறுகள் தவிர்க்கதாவரங்கள், பூக்கள், புதிய பழங்கள், கிண்டல் பறவைகள் மற்றும் பலவற்றால் நிரப்பப்பட்ட ஒரு பசுமையான, துடிப்பான தோட்டம் வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள். ஆனால், அதை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் விதைகளை நடவு செய்வதை விடவும், வெற்றிபெற உதவுவதற்காக அவற்றை நீர்ப்பாசனம் செய்வதையும் விட அதிகமாக தேவைப்படுகிறது, தவிர்க்க 10 பொதுவான தோட்டக்கலை தவறுகள் இங்கே.