அமெரிக்கா சமூக ஊடக சோதனையை இறுக்குகிறது: உங்கள் ஆன்லைன் சுயவிவரம் உங்கள் மாணவர் விசாவை ஆபத்தில் ஆழ்த்துகிறது அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் சர்ச்சைக்குரிய மாற்றத்தில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்க தூதரக பதவிகளிலும் மாணவர் விசா செயலாக்கத்தை நிறுத்த உத்தரவிட்டார். விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகத் திரையிடலை விரிவுபடுத்துவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவால் தூண்டப்பட்ட இந்த நடவடிக்கை, சர்வதேச மாணவர்களுக்கான நுழைவு நெறிமுறைகளை கடுமையாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. எஃப் (கல்வி), எம் (தொழில்) மற்றும் ஜே (பரிமாற்ற பார்வையாளர்) விசா வகைகளுக்கான புதிய நியமனங்கள் திட்டமிடப்படுவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை உள் வெளியுறவுத்துறை கேபிள் உறுதிப்படுத்தியது.பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் பரவலான வளாக ஆர்ப்பாட்டங்களை அடுத்து இந்த முடிவு வருகிறது, இது நிர்வாகம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் தீவிரமயமாக்கல் குறித்த வளர்ந்து வரும் கவலைகளுடன்…
Author: admin
மோனிகா குரோலி (பட கடன்: ரிச்சர்ட் நிக்சன் அறக்கட்டளை) மோனிகா குரோலி மே 30 அன்று செனட்டால் அமெரிக்காவின் தூதராகவும், அமெரிக்காவின் நெறிமுறையின் தலைவராகவும் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் குரோலி கடந்த ஆண்டு டிசம்பர் 2024 இல் இந்த பதவிக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டார்.தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர், எக்ஸ் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார், செனட்டால் தூதராகவும், அமெரிக்காவின் நெறிமுறையின் தலைவராகவும் பணியாற்றுவதை உறுதிப்படுத்தியதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! ” “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எங்கள் பெரிய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியத்திற்காக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் செனட்டுக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவர். மிகப் பெரிய ஜனாதிபதியுக்கும் அமெரிக்காவிற்கும் மீண்டும் வேலைக்குச் செல்வதில் உற்சாகமாக இருக்கிறது!” என்று அவர் மேலும் கூறினார்.முன்னதாக, அவர் தூதர், உதவி மாநில செயலாளர் மற்றும் அமெரிக்காவின் நெறிமுறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். மோனிகா குரோலி யார்? குரோலி அரிசோனாவில் பிறந்தார். அவர் தனது புத்தகங்களுக்காக ‘தி…
சண்டிகர்: ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின் 27-வது செக்டாரில் உள்ள ஒரு தெருவில் காரை நிறுத்திய இவர்கள், காரை பூட்டிக்கொண்டு விஷம் குடித்தனர். இவர்கள் காருக்குள் உயிருக்கு போராடுவதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து கார் கதவை உடைத்து அனைவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காரில் இருந்து தற்கொலை குறிப்பை போலீஸார் கைப்பற்றினர். கடன் சுமை…
புதுடெல்லி: அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று அந்த நாட்டின் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி ஆரம்பமாகிறது. இந்நிலையில், அனுபவ வீரர்களான ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வு முடிவு இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கவுதம் கம்பீர் ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வு முடிவு குறித்து பேசியுள்ளார். “எப்போது விளையாட தொடங்குகிறோம் மற்றும் எப்போது அதனை முடிக்கிறோம் என்பது முற்றிலும் தனிப்பட்ட முடிவு என நான் நினைக்கிறேன். ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என சொல்லும் அதிகாரம்…
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்வதை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா அந்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா கடந்த 27-ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி இன்று தனது ஒப்புதலை அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்ரி ரெஹ்மான், “இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். குடியரசு தலைவர் மாளிகை இதனை அறிவித்துள்ளது. குழந்தை திருமணங்களுக்கு எதிரான முக்கியமான சட்டத்தை இயற்றுவதில் பாகிஸ்தான் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பல்வேறு…
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் எப்படி? – ‘எனது எனது’ பாடல் பின்னணியில் ஒலிப்பதுடன் தொடங்கும் டீசர், படத்தின் சீரியஸ் பக்கத்தை பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்ஜூனா, இந்தி நடிகர் ஜிம் சர்ப் தொடர்பான காட்சிகளின் துணுக்குகளுடன் தொடங்கும் டீசரில், சில நொடிகளுக்குப் பிறகு வரும் தனுஷ் தொடர்பான காட்சிகளின் மூலம் அவரது நடிப்பு தீனி போடும் மற்றொரு படமாக இது இருக்கலாம் என்பதை…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான்” என்றார். மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்கு இடம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மநீம கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியது: “மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் கூறினார். அதேபோல், திமுக மூத்த நிர்வாகிகள் தங்கள் அறிவுரைகளையும் அனுபவங்களையும் எங்களிடம் கூறினார்கள். வேட்புமனு தாக்கல் எப்போது தாக்கல் செய்யலாம் என்பது குறித்து அவர்களிடம் கலந்தாலோசிக்கப்படும். நான் எப்போதுமே தமிழகத்துக்காகப்…
இஷான் கட்டர் எல்லாவற்றிற்கும் புதுப்பாணியான மற்றும் அழகியல் ஆகியோருக்கு சுவரொட்டி சிறுவனாக மாறிவிட்டார். ‘ராயல்ஸ்’ படத்தில் அவரது நடிப்பு பார்வையாளர்களை புயலால் அழைத்துச் சென்றுள்ளது, மேலும் அவரது திறமைகள் இடது மற்றும் வலதுபுறம் பாராட்டப்படுகின்றன. எனவே நீங்கள் அவரைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள விரும்பும் புதிய ரசிகராக இருந்தால், அவரது மும்பை வீட்டிலிருந்து சில படங்கள் இங்கே.
அகமதாபாத்: இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.5,536 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த பகுதியை மீட்க சர்தார் படேல் திட்டமிட்டார். ஆனால் அவரது திட்டம், அறிவுரை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம். இந்தியாவுடன் நேரடி போரில் வெற்றி பெற முடியாது என்பது பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும். இதன்காரணமாக தீவிரவாதம் மூலம் அந்த நாடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் 22 நிமிடங்களில் அழித்தது.…
ஐபிஎல் 2025 தொடரின் 65வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் அபிஷேக் சர்மா 34 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர். 4வது ஓவரில் இறங்கிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் விளாசினார். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். கிளாசன் 24, அனிகேத் வர்மா 26, நிதிஷ் குமார் ரெட்டி 4, அபினவ் மனோகர் 12, பேட் கம்மின்ஸ் 13 என 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அடுத்து இறங்கிய ஆர்சிபி அணியில்…