சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூ ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்தீஸ்வரன், பொதுச்செயலாளர் அகிலன், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் சக்திகுமார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர்கள் கூறியதாவது: மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி…
Author: admin
இந்த சாறு முடி வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த, விஞ்ஞான ஆதரவு இயற்கை தீர்வாக வெளிப்படுகிறது, முடி வீழ்ச்சி மற்றும் மெலிந்தது போன்ற கவலைகளை நிவர்த்தி செய்கிறது. கந்தகத்தில் பணக்காரர், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்துகிறது. வழக்கமான பயன்பாடு சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க முடி மீண்டும் வருவதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மூலப்பொருள் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம். முடி வீழ்ச்சி, மெலிதல் மற்றும் மெதுவான வளர்ச்சி, தெரிந்திருக்கிறதா? நீங்கள் தனியாக இல்லை. எங்கள் உச்சந்தலையில் மன அழுத்தம், மாசுபாடு மற்றும் தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுடன், வரவேற்புரை சிகிச்சைகள் குறித்து நூற்றுக்கணக்கானவை ஷெல் செய்யாமல் தடிமனான, நீண்ட கூந்தலை வளர்ப்பதற்கான இயற்கையான, பயனுள்ள வழிகளை அதிகமான மக்கள் தேடுவதில் ஆச்சரியமில்லை. நல்ல செய்தி? ராபன்ஸல்-நிலை கூந்தலுக்கான ரகசியம் ஏற்கனவே உங்கள் சமையலறையில் இருக்கலாம்.அறிமுகம்: வெங்காய சாறு. ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள். தாழ்மையான வெங்காயம்…
கோவை: “தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு போதும் நடக்காது.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். முன்னதாக, இன்று காலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 2026-ல் தேமுதிகவுக்கு சீட் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்.” என்று சூசகமாகப் பேசினார். இதனால், அதிமுக முடிவில் தேமுதிகவுக்கு அதிருப்தி, கூட்டணியில் விரிசல் போன்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பற்றி 27-வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதில் , துரோக அதிமுக என பயன்படுத்தியுள்ளனர். அது நாங்கள்…
அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா – பிபிஜி புனே ஜாக்குவார்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஆல்வரோ ராபிள்ஸை (ஸ்பெயின்) எதிர்த்து விளையாடினார். இதில் லிலியன் பார்டெட் 2:1 (11-1, 11-4, 8-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சோக்ஸ் (ருமேனியா), புனே ஜாக்குவார்ஸ் அணியின் தினா மெஷ்ரெஃப்பை (எகிப்து) எதிர்கொண்டார். இதில் பெர்னாடெட் சோக்ஸ் 2:1 (5-11, 11-10, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி, புனே ஜாக்குவார்ஸ் அணியின் தினா மெஷ்ரெஃப், அனிர்பன் கோஷ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.…
மதுரை: “தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்தில் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக் கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள்” என்று திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள் “இந்த மண்ணில் சமத்துவம், சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவானவர்கள் நாம். இனத்துக்காக உரிமைக் குரல் எழுப்புகிறவர்கள் நாம். கொள்கைக்காக வாழுகிறவர்கள் நாம். கொள்கையை பரப்ப கட்சியும், கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம். தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம், அதனால்தான் எந்தக் கோமாளிக் கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை, இனியும் வெல்ல முடியாது. இது வழக்கமான பொதுக்குழு அல்ல, ஏழாவது முறையாக வாகை…
மதுரை: திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த மதுரை ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் இன்று (ஜூன் 1) நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக பொதுக்குழுவுக்கு மதுரையை தேர்வு செய்யக் காரணம் தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கலாச்சார தலைநகரம் மதுரை. இன்றைக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது ஒரு அத்துமீறலை பாசிச சக்திகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரை மக்கள் உணர்ச்சி வசப்படும் மக்கள் மட்டும் அல்ல, வெள்ளந்தியான மக்கள். காலம் எத்தனை கோலம் கொண்டாலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவுக்கு வருகிற கூட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது. பண்பாட்டில், கலாச்சாரத்தில் பற்று கொண்ட மக்கள் வாழும் மதுரை மாநகரில் ஆதிக்கத்தை எதிர்த்து, முடியரசு நிலவிய காலத்தில் ஒரு பெண் கையில்…
மீரா ராஜ்புத் கபூரின் ஆரோக்கிய துணிகர துவக்கத்தில், துன், ரேகா தனது காலமற்ற நேர்த்தியுடன் நிகழ்ச்சியைத் திருடினார். மனிஷ் மல்ஹோத்ராவின் அதிர்ச்சியூட்டும் வெங்காய இளஞ்சிவப்பு பனராசி சேலை அணிந்த அவர், இந்த நிகழ்வை ஒரு கவர்ச்சியான காட்சியாக மாற்றினார். மீரா தனது தொழில் முனைவோர் மைல்கல்லைக் கொண்டாடியபோது, ரேகாவின் சின்னமான இருப்பு இந்த சந்தர்ப்பத்தை உயர்த்தியது, இது தனது நீடித்த பாலிவுட் ராயல்டியைக் காட்டியது. மிரா ராஜ்புத் கபூர் தனது புதிய ஆரோக்கிய முயற்சியான துனை மும்பையில் தொடங்கியிருக்கலாம், ஆனால் பாலிவுட்டின் நித்திய திவா ரேகா தான் தனது மயக்கும் இருப்பைக் கொண்டு சிரமமின்றி கவனத்தை திருடினார். மனீஷ் மல்ஹோத்ராவின் மூச்சடைக்கக்கூடிய வெங்காய இளஞ்சிவப்பு பனராசி சேலை அணிந்த ரேகா ஆரோக்கிய பிராண்ட் நிகழ்வை முழு அளவிலான பேஷன் தருணமாக மாற்றினார்.கணவர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரால் பெருமையுடன் ஆதரவளித்த மீரா தொழில்முனைவோர் உலகில் நுழைந்தபோது, ரேகா இறுதி ஷோஸ்டாப்பராக…
கோவை: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி என, வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை மக்கள் சேவை மையம், பிஎஸ்ஜி மருத்துவமனை, வேர்ல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து நடத்தும் ‘நலம் இலவச மருத்துவ முகாம்’ கோவை மாநகராட்சி 82-வது வார்டு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நலம் மருத்துவ முகாம் மூலம் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வீட்டு தொடர்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தமிழகத்தில் முருகன் கோயில்கள் உள்ள இடங்களில் அரசு தலையிட்டு பல்வேறு பிரச்சினைகள் செய்வது குறித்து மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். முருக பக்தர்கள் மாநாடு…
3.5 மணிநேர தூக்கத்தில் சிலர் எவ்வாறு சரியாக செயல்படுகிறார்கள் பல தசாப்தங்களாக, மந்திரம் ஒரே மாதிரியாக உள்ளது: உகந்த ஆரோக்கியம், செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளுக்காக ஒவ்வொரு இரவும் ஏழு முதல் எட்டு மணிநேர தடையற்ற தூக்கத்தை பெரியவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் முதல் ஆரோக்கிய செல்வாக்கு செலுத்துபவர்கள் வரை, செய்தி தளங்களில் எதிரொலித்துள்ளது, இதய நோய், நீரிழிவு நோய், மனச்சோர்வு, அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் ஆரம்பகால இறப்பு ஆகியவற்றுடன் போதுமான தூக்கத்தை இணைக்கும் எண்ணற்ற ஆய்வுகளால் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் இந்த உலகளாவிய ஆலோசனை அனைவருக்கும் பொருந்தாது என்றால் என்ன செய்வது?நன்கு ஓய்வெடுப்பதன் அர்த்தத்தை மறுவரையறை செய்யும் ஒரு அரிய, கவர்ச்சிகரமான நபர்களின் குழுவை உள்ளிடவும். இயற்கையான குறுகிய ஸ்லீப்பர்கள் என்று அழைக்கப்படும் இந்த நபர்கள் ஒரு இரவுக்கு மூன்று முதல் நான்கு மணிநேர தூக்கத்தில் செழித்து வளர்கிறார்கள் – அவர்கள் ஓய்வில் இருந்து விலகி இருப்பதால் அல்ல. மாறாக,…
புதுடெல்லி: டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் மழை காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சமீபத்திய தகவலின்படி, மாலை 5 முதல் 5.30 மணி வரை டெல்லிக்கு வந்த நான்கு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் இருந்து வந்த இரண்டு விமானங்கள், சண்டிகர் மற்றும் அமிர்தசரஸில் இருந்து வந்த தலா ஒரு விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனிடையே டெல்லி விமான நிலையம் அதன் எக்ஸ் பதிவில், சமீபத்திய விமான சேவைகளின் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுனங்களைத் தொடர்பு கொள்ளும்படி பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. விமானநிலையம் அதன் பதிவில், “டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. களத்தில் இருக்கும் எங்களின் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு, தடையற்ற பயண அனுபவத்துக்காக முயற்சித்து வருகின்றன. விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது.…