லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடந்தது என்ன? அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். இது அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார்…
Author: admin
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை காவல்துறையின் வேண்டுகோளின்படி, சிஎம்டிஏவின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்படி, உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை காவல்துறை மேம்பாட்டுக்காக தேவையான வசதிகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வடசென்னை பகுதியில் 45 இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவ ரூ.9.16 கோடி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் ரோந்துப் பணிக்காக 60 புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.90.6 லட்சமும், குடிசைவாழ் பகுதிகளில் இளைஞர்களின் கல்வித்திறன் மற்றும் விளையாட்டுத் திறன் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் 10 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் அமைக்க ரூ.60 லட்சமும், போதைப் பொருட்கள் நுகர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க ரூ.2.95 கோடியும் ஒதுக்கப்படுகிறது. மேலும், பணி நிமித்தமாக வந்து…
எண்ணெயைக் கழுவுவது தந்திரமானதாக இருக்கும், ஆனால் கடுமையான ஷாம்பூவைப் பயன்படுத்துவது நோக்கத்தை தோற்கடிக்கும். லேசான, சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் மந்தமான நீரைப் பயன்படுத்தவும். ஆமணக்கு எண்ணெய் போன்ற தடிமனான எண்ணெயைப் பயன்படுத்தினால் நீங்கள் இரண்டு முறை தடுமாற வேண்டியிருக்கலாம். இயற்கையான எண்ணெய்களின் தலைமுடியை அகற்றும் என்பதால் சூடான நீரைத் தவிர்க்கவும்.உங்கள் எண்ணெய் வழக்கத்தில் ஒரு சமநிலையைக் கண்டறிவது முக்கியம். அதிகப்படியான ஓலிங் அல்லது எண்ணெய் அடிக்கடி முடி எடைபோட்டு தயாரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தும், அதே நேரத்தில் மிகக் குறைந்த எண்ணெய் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்காது. பெரும்பாலான முடி வகைகளுக்கு, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணெய் போடுவது சிறந்தது. ஈரப்பதத்தில் முத்திரையிட ஒரு மென்மையான கண்டிஷனர் அல்லது லீவ்-இன் சீரம் ஆகியவற்றைப் பின்தொடரவும், நீங்கள் அனைவரும் அமைக்கப்பட்டிருக்கிறீர்கள்.காலப்போக்கில், ஒரு ஒழுக்கமான முடி எண்ணெய் வழக்கம் உங்கள் தலைமுடியின் அமைப்பு, வலிமை மற்றும் வளர்ச்சி விகிதத்தை கணிசமாக மேம்படுத்த…
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக அமைப்புத் தேர்தல்கள் முடிந்துவிட்டது. இதனையடுத்து புதிய தேசியத் தலைவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து கட்சி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றாலும், உள் விவாதங்கள் நடந்து வருவதாகவும், ஜூன் மாத நடுப்பகுதியில் தலைவர் தேர்வுக்கான முறையான செயல்முறை தொடங்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசியத் தலைவர் போட்டியில் 3 பேரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய ஓபிசி தலைவரும், மத்திய தலைமைக்கு நெருக்கமாக இருப்பவருமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக உள்ளார். சிவராஜ் சிங் சவுகான் மற்றொரு முக்கியப் போட்டியாளராக…
சென்னை: வழக்கறிஞர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுரை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் நாளை(ஜூன் 8) பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையொட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசியதாவது: சீனாவில் ஆண்டுகளுக்கு பெயர் சூட்டுவதுண்டு. அதேபோல் 1963-ம் ஆண்டுக்கு நீதிபதிகள் ஆண்டு என்று தான் பெயர் சூட்ட வேண்டும். 1963-ம் ஆண்டில் பிறந்த 12 நீதிபதிகள் நடப்பாண்டு ஓய்வு பெறுகிறார்கள். கடந்த ஜனவரி முதல் இதுவரை 7 நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர். இதன் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை இழந்திருக்கிறோம். அதனால் புதிய நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீதிபதி டீக்காராமன், தன்னுடைய பதவி காலத்தில் 45 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்திருக்கிறார்.…
நீங்கள் பொருத்தமாக அழைக்க வேண்டியது முக்கிய வலிமை. உங்கள் முதுகெலும்பை ஆதரிக்கும் ஏபிஎஸ், சாய்வுகள் மற்றும் தசைகளின் ஆழமான அடுக்கு ஆகியவை மையத்தை உருவாக்குகின்றன, இது அடிப்படையில் மூன்று தசைக் குழுக்களால் ஆனது. உங்கள் மையத்தை வலுப்படுத்த, உங்கள் சமநிலைப்படுத்தும் திறனை மேம்படுத்த வேண்டியிருக்கலாம். முக்கிய வலிமையை வளர்ப்பதற்கான சில வீட்டு பயிற்சிகள் முதுகுவலியைத் தவிர்க்கவும், விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படவும் உதவும்.எங்களுக்கு ஏன் முக்கிய பயிற்சிகள் தேவை?நீங்கள் படுக்கையில் இருந்து வெளியேறும் தருணத்திலிருந்து நீங்கள் இரவில் தூங்கச் செல்லும் வரை தொடர்ந்து உங்கள் மையத்தைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மளிகைப் பொருட்களை மளிகைக் கடையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வர அல்லது உங்கள் குழந்தையுடன் ஓடுவதற்கு உங்கள் மையம் தேவைப்பட்டாலும், நீங்கள் அதை நடவடிக்கைக்குத் தயாரிக்க வேண்டும். உங்கள் மையத்தை ஏன் வலுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், முதல் 3 வீட்டு பயிற்சிகளின் பட்டியல் வலிமை, ஸ்திரத்தன்மை மற்றும் ஆறு…
லக்னோ: கொல்லப்பட்டதாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் கொலை வழக்கில் கைதானவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 டிசம்பரில் டெல்லி – அயோத்தி ரயிலின் டி2 பொதுப் பெட்டியில் ஏற்பட்ட தகராறில் பிஹாரை சேர்ந்த எடாப் என்பவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். அப்போது தண்டவாளத்துக்கு அருகில் கிடந்த ஒரு உடலை எடாப் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதனால் அவரை ரயிலில் இருந்து தள்ளிய உ.பி.யின் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த நரேந்திர துபேவை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட எடாப், பிஹாரில் தனது உறவினர்களுடன் இருக்கும் வீடியோ அண்மையில் வெளியானது. எடாப் கடந்த புதன்கிழமை ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை கொன்றதாக கைது செய்யப்பட்ட நரேந்திர துபேவை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி பங்கஜ் குமார் ஸ்ரீவஸ்தவா விடுவித்தார். மேலும் சிறையில்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், ‘புத்தி இல்லாதவர் உடன் பேசத் தயாராக இல்லை’ என மஸ்க்கை குறிப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். இதை ஊடக நிறுவனம் ஒன்றுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் குறித்து இந்த நேர்காணலில் அதிபர் ட்ரம்ப் வசம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார். “அந்த புத்தி இல்லாத மனிதர் குறித்து சொல்கிறீர்களா. அவருடன் பேச எனக்கு அறவே ஆர்வமில்லை. மஸ்க் தான் என்னுடன் பேச விரும்புகிறார். ஆனால், நான் தயாராக இல்லை” என அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே ட்ரம்ப் மற்றும் மஸ்க் தங்கள் பகையை முறித்துக் கொண்டு சுமுகமாக வேண்டும் என குடியரசு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் புதிய…
எழுத்தாளர் அகிலன், கல்கியில் தொடராக எழுதிய ‘பாவை விளக்கு’ கதையை அதே பெயரில் சினிமாவாக இயக்கினார், ஏ.பி.நாகராஜன். சிவாஜி, பண்டரிபாய், குமாரி கமலா, சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம் நடிப்பில் அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே, அகிலன் எழுதிய ‘வாழ்வு எங்கே?’ நாவலையும் திரைப்படமாக்க, திருப்பூர் ஸ்பைடர் என்ற பனியன் நிறுவனம் அதன் உரிமையை பெற்றது. ஸ்பைடர் பிலிம்ஸ் மூலம் அதை ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் தயாரிக்க, அதையும் ஏ.பி.நாகராஜனே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். தவறான புரிதல் காரணமாக வீட்டையும் காதலி ராதையையும் விட்டு வெளியேறி, சர்க்கஸ் ஒன்றில் சேர்கிறார், அச்சக தொழிலாளியாக நாயகன் சந்திரன். அங்கு அவர் சர்க்கஸ் கலைஞரான லீலாவைக் காதலிக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் போது, பார்வையாளராக வரும் காதலி ராதையைக் கண்டதும் தன்னை மறந்து சர்க்கஸின்போது கீழே விழுந்து விடுகிறார். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவருக்கு என்னவாகிறது? காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?…
சென்னை: ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், ரயில் பயணத்தின்போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இருப்பினும் ஆன்லைனில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடும் பிரயத்தனமாக உள்ளது. முன்பதிவு ஆரம்பித்த சில நொடிகளிலேயே ‘கன்பார்ம்’ டிக்கெட் முடிந்து ‘வெயிட்டிங்’ லிஸ்ட்டுக்கு சென்று விடுகிறது. மேலும் தொழில்நுட்ப காரணங்களாலும் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இவற்றை ஆய்வு செய்து களைய…