திருவள்ளூர்: “முதல்வர் ஸ்டாலின் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை எட்டிப் பார்க்காமல் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் நல்லது,” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், திருவேற்காடு அருகே உள்ள நூம்பல் பகுதியில் மத்திய பாஜக ஆட்சியின் 11 ஆண்டு கால சாதனைகள் விளக்க செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில் பங்கேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியது: “பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் உலக அரங்கில் பாரத தேசத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. 2007-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் இன்று 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி, கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. இப்படி எவ்வளவு நல்லது செய்தாலும், அதை பாராட்டும் மனமில்லாமல் குற்றம்சாட்டும் மன நிலையிலேயே தமிழக முதல்வர் உள்ளார். ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. அதே…
Author: admin
சூரியன் நிச்சயமாக நம்மீது பிரகாசமாக பிரகாசிக்கிறது! வெப்பமான வெப்பம், சூடான மற்றும் ஈரப்பதமான காற்று, எங்கள் அன்றாட நடைமுறைகளை தொடர்ந்து சவால் செய்து எங்கள் சகிப்புத்தன்மையை சோதிக்கிறது. வெப்பநிலை உயர்ந்து, வெப்ப அலைகள் அடிக்கடி வருவதால், நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். மருத்துவர்கள் சத்தியம் செய்யும் இந்த ஐந்து உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம். (ஆதாரம்: ஹெல்தியன்ஸ்)
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள்…
சென்னை: “அகமதாபாத் விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “242 பயணிகளுடன் ஏர் இந்தியா AI 171 விமானம் அகமதாபாத்தில் கோரமாக விபத்துக்குள்ளானது அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப்…
இரத்த சோகையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அறிகுறி வெளிர் அல்லது சல்லோ தோல். ஹீமோகுளோபின் தான் இரத்தத்தை அதன் சிவப்பு சாயலுடன் வழங்குகிறது, எனவே இரத்த சோகை விஷயத்தில் உங்களுக்கு குறைவாக இருந்தால், உங்கள் தோல் அதன் சாதாரண நிறத்தை இழந்து இயல்பை விட பலியாக இருக்கும். இந்த ஒளிரும் உங்கள் முகம், உள் கண் இமைகள் அல்லது விரல் நகங்களில் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கும். மற்றவர்கள் கவனித்து, உங்கள் தோல் வழக்கத்திற்கு மாறாக வெளிர் அல்லது கழுவப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், குறிப்பாக சாதாரண தோல் நிறத்தில் இருக்கும் இடங்களில், நீங்கள் இரத்த சோகை மற்றும் மருத்துவ வழிகாட்டுதல் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
புதுடெல்லி: குஜராத்தின் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது. விபத்தை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொலைபேசியில் பேசிய பிரதமர்: விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சிவில் விமானப்…
லண்டன்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நிலையில், இந்தியாவுக்கு முழு உறுதுணையாக இருப்போம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் கூறியது என்ன? – விமான விபத்தை அடுத்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரிட்டிஷ் குடிமக்கள் பலருடன் லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது, இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார். லூசி பவல்: விபத்து குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் லூசி பவல், “இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன், கேட்விக் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுடன் முழு சபை…
மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யதுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கலாம். ஆனால் பூஜைகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு அடுத்த விசாரணை நாளைக்கு (ஜூன் 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி மனுவில் கோரியிருப்பது போல் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்…
ஸ்ரீரங்கம் கோயிலில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்க 45 நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. இதில், முதுநிலை கோயில்களில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும், ஜிஎஸ்டி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளதால் ஏலதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி மற்றும் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் கோயிலின் உப கோயிலான காட்டழகிய சிங்கர் கோயில் ஆகிய இடங்களில் தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்கான டெண்டரை, ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், டெண்டரில் பங்கேற்க 45 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், முதுநிலை கோயில்களில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும், ஜிஎஸ்டி செலுத்தி இருக்க வேண்டும் என்பன போன்ற சில நிபந்தனைகளை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத் தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் கூறியது: ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்…
பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் என்று அழைக்கப்படும் பெரிய குடலின் ஒரு பகுதியில் தொடங்கும் உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். பெருங்குடல் பெரிய குடலின் முதல் மற்றும் நீளமான பகுதியாகும். பெரிய குடல் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும். பல ஆண்டுகளாக, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இயக்கம் ஒரு ரகசிய சக்தியைக் கொண்டிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்போது, உலகளாவிய கட்டம் 3 மருத்துவ சோதனை இன்னும் வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பரவியுள்ளது மற்றும் ஆறு நாடுகளில் கிட்டத்தட்ட 900 நோயாளிகளை உள்ளடக்கியது, இந்த ஆய்வு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி முடித்த பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளை மையமாகக் கொண்டது. கண்டுபிடிப்புகள்? ஒரு கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டம் குணப்படுத்துவதற்கு மட்டும் உதவாது, அது உண்மையில் உயிர்வாழ்வதற்கு ஆதரவாக செதில்களை சாய்க்கக்கூடும்.உடற்பயிற்சி புற்றுநோயை வெல்ல முடியும்: ஆனால் உண்மை என்ன?புற்றுநோயைத் தடுக்க உடல் செயல்பாடு உதவக்கூடும் அல்லது குறைந்தபட்சம் அதன்…