உங்கள் டீன் ஏஜ் தந்திரங்களுக்கு என்ன காரணம் என்பதைக் கவனிக்க முயற்சிக்கவும். இது கேள்விப்படாதது, அவர்கள் விரும்பும் ஏதாவது மறுக்கப்படுவது அல்லது பள்ளி அல்லது நண்பர்களிடமிருந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்த தூண்டுதல்களை நீங்கள் கண்டறிந்ததும், இந்த சூழ்நிலைகளுக்கு உங்கள் டீன் ஏஜ் சிறப்பாக தயாரிக்க உதவலாம். அடுத்த முறை அவர்கள் அதிகமாக உணரும்போது அவர்கள் அமைதியாக இருக்கும்போது அவர்களுடன் பேசுங்கள். அடுத்த முறை இது நிகழும்போது அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான திட்டத்தை கூட நீங்கள் வரையலாம். ஒருவேளை அவர்கள் இசையைக் கேட்கலாம், நடந்து செல்லலாம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற அமைதியான நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த சமாளிக்கும் திறன்களை உருவாக்க உங்கள் டீனேஜருக்கு உதவுவது அவர்களின் சுதந்திரத்தை உருவாக்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு, தந்திரங்களின் அதிர்வெண்ணைக் குறைக்கிறது.மற்றும் மிக முக்கியமாக, பொறுமையாக இருங்கள். இதுவும், கடந்து செல்லும்!
Author: admin
திருவள்ளூர்: வரும் சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் இடம் திமுக வழங்கும் என, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தில் கடந்த 11-ம் தேதி முதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள்சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் தெரிவித்ததாவது: அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். விபத்து…
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது, அவளுடைய எதிர்காலத்திற்கான பொருள், நம்பிக்கை மற்றும் கனவுகள் நிறைந்த ஒரு சிறப்பு பயணம். தெய்வீகத்தின் சாரத்தைத் தூண்டும் 10 பெண் குழந்தை பெயர்கள் இங்கே.
கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு சுகாதாரத் துறையில் செய்த சாதனைகள், பெற்ற விருதுகள் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் திமுக அரசின் சுகாதாரத் துறை மாபெரும் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வெற்றிகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மருத்துவமனைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் பெரியார் நாகரில் அரசு பெரியார் மருத்துவமனை, கிண்டியில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.34.6 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு மையம் ரூ.120 கோடியில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.…
‘உடன்பிறப்பே வா’ எனும் நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கிய நிலையில், நேற்று 8 மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்தாண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். முதல்நாளான நேற்று முன்தினம் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை ஒவ்வொருவராக சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து, அதில் உள்ள விவரங்களின் படி நிர்வாகிகளிடம் விவரங்களை பெற்றார். தொடர்ந்து, வரும் ஜூன் 17, 20-ம் தேதிகளில் தொகுதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இதன்படி 17-ம் தேதி…
பாஜக உடனான கூட்டணியைப் பாதிக்கும் வகையில் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக அரசை வீழ்த்துவதற்காக அதிமுகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தொடர்ந்து கூறிவந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திடீரென அதிமுக – பாஜக இடையே கூட்டணி உருவானது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதனால், இன்றளவும் அதிமுக – பாஜக கூட்டணி விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதேநேரம், கூட்டணியைப் பலப்படுத்த அதிமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என அதிமுகவினரும், பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜகவினரும் கூட்டங்களில்…
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சையில் நோயாளிக்கு கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு படிப்படியாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு யோகா இயற்கை மருத்துவ பேராசிரியர் மருத்துவர் ஒய்.தீபா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டனர். இந்திய மருத்துவ முறை ஆய்வாளர்கள் ஏ.விஜய், கே.பத்மாவதி, ஆர்.நித்யஸ்ரீ, மூவேந்தன் ஆகியோர் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கூறியிருப்பதாவது: கணைய அழற்சி என்பது உடலில் உள்ள கணையத்தில் சேதம் அல்லது வீக்கம் ஏற்படும் நிலையாகும். அந்த பாதிப்பு தொடர்ந்து இருந்தால் கணையத்தால் மேற்கொள்ளப்படும் அகச்சுரப்பி மற்றும் புறச்சுரப்பி பணிகளில் சிக்கல் ஏற்படும். அதேபோல், அழற்சி உள்ளவர்களுக்கு கணையத்தின் வெளிப்பகுதியில் சூடோசிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டி உருவாகும். உலக அளவில் லட்சத்தில் 163 பேர் வரை கணைய அழற்சி பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதில் நாள்பட்ட கணைய அழற்சிக்கு உள்ளாகும் 40 சதவீதம் பேருக்கும், குறுகியகால அழற்சிக்கு உள்ளாகும் 26…
சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று சந்தித்துப் பேசினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராமலிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் மூலம் காவிரி ஆற்றில் கலக்கக்கூடிய கிளை நதிகள், அதே இடத்தில் சுத்தப்படுத்தப்படும் திட்டத்துக்கு ரூ.11,900 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக ரூ.990 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கோரிக்கையை விடுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். மேலும், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பழனிசாமி உள்ளார். கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு, எத்தனை…
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்துகின்றனர். கீழடியைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகின்றன. தமிழுக்கு தொண்டு செய்வதுபோல காட்டிக்கொண்டு, திமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். வரும் தேர்தலில் அது எடுபடாது.…
ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.மறைக்கப்பட்ட தவளையை இங்கே கண்டுபிடிக்க முடியுமா?இந்த படத்தில் சில வண்ணமயமான பசுமையாக சிதறடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு அழகான பார்வை! இருப்பினும், இலையுதிர்கால இலைகளின் படுக்கைக்கு இடையில், ஒரு ஸ்னீக்கி தவளை எங்காவது ஒளிந்து, புத்திசாலித்தனமாக உருமறைப்பு மற்றும் வெற்றுப்…