சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டம் பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிக்கு சென்ற துணை முதல்வர், மாணவர்களிடம் அவர்களின் சொந்த ஊர், பெற்றோர் குறித்தும், அவர்கள் பயின்று வரும் வகுப்பு குறித்தும் கேட்டறிந்தார். படிப்போடு விளையாடுவதிலும் உள்ள ஆர்வம் குறித்தும், விளையாடுவதின் நன்மை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் விவரப் பதிவேட்டினை பார்வையிட்டு துணை முதல்வர், உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்கள் படிப்பதற்காக வாங்கப்படும் தினசரி நாளிதழ்களை பார்வையிட்டு, மாணவர்கள் நாளிதழ்களை வாசிப்பதை ஊக்கப்படுத்த விடுதி காப்பாளருக்கு அறிவுருத்தினார். மேலும் விடுதியில் சிசிடிவி மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர் விடுதியில்…
Author: admin
டிம்பிள் படி, பழங்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் உள்ளன, அதே நேரத்தில் காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கீழே விளக்கப்பட்டுள்ளபடி பழம் சாப்பிடுவதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகளை ஜூஸிடிக்கவும் அவர் பரிந்துரைக்கிறார்.
சென்னை: “பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் மது போதையில் இருந்த 4 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மிகவும் வேதனைக்குரியது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போவது மிகவும் வருத்தத்துக்குரியது. இதற்கு காரணம் தமிழக அரசின் செயலற்ற ஆட்சியே. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் மது போதையில் இருந்த 4 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மிகவும் வேதனைக்குரியது. இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து, வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்த குற்றச்செயலுக்கு அடித்தளம் டாஸ்மாக்…
மதுரை: “தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் என்பது தென்னிந்திய வரலாறுக்கு மத்திய அரசு செய்யும் பாரபட்சமான நடவடிக்கை,” என்று என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார். இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்றைக்கு டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி ஆவணப்படுத்தும் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். ஓர் அதிகாரி பணியிட மாற்றம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்தான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விஷயத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் அதன் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர். அப்படிப்பட்டவரை அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017-ம் ஆண்டு வெளியேற்றினர்.…
30 நிமிடங்களுக்கு மேல் மெதுவான மற்றும் விறுவிறுப்பான வேகத்தை உள்ளடக்கிய ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சி, குறிப்பிடத்தக்க அறிவாற்றல் நன்மைகளைக் காட்டியுள்ளது. ஜப்பானின் அமைதியான ஆனால் ஆரோக்கியத்திற்கு சக்திவாய்ந்த அணுகுமுறையிலிருந்து கற்றுக்கொள்வதில் தாழ்மையான ஒன்று இருக்கிறது. தீவிரமான நடைமுறைகளுக்குப் பிறகு பலர் துரத்தும்போது, ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சி, மென்மையான ஒழுக்கம் -தினசரி நடைமுறைக்கு வரும் -மூளையையும் உடலையும் ஒரே மாதிரியாக வளர்க்க முடியும் என்பதை நினைவூட்டுகிறது. ஜப்பானில், நீண்ட ஆயுள் மற்றும் மன கூர்மை கொண்டாடப்படும் இடத்தில், ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சி என்று அழைக்கப்படுகிறது, மெதுவான மற்றும் விறுவிறுப்பான நடைபயிற்சி ஒரு தாள சுழற்சி 30 நிமிடங்களுக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. இது மிகவும் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது மூளைக்கு என்ன செய்கிறது என்பது சாதாரணமானது.ஜப்பானிய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த நடைபயிற்சி பாணி, மீண்டும் வைரலாகிவிட்டது, டாக்டர் டேனியல் ஜி. ஆமெனுக்கு…
சென்னை: கல்வியாண்டின் இடையே ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒய்வு பெற்றால் அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாள் (ஏப்ரல்) வரை தொடர்ந்து பணியாற்ற மறுநியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதில் திருத்தம் செய்து கல்வியாண்டு முடியும் மே மாதம் வரை மறுநியமனம் செய்வதற்கு அனுமதி வழங்க தமிழக அரசிடம் கருத்துரு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலை உள்ளதாக தமிழக அரசால் தற்போது பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், ஜூன் 21 காலை 10 மணி வரை வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வண்டியூரை சேர்ந்த அரசு பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூர் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கும்போது காவல்துறை 50-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு வருவோர் அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியிடம் வாகன பாஸ் பெற வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நிபந்தனையை மாநாட்டில் கலந்துகொள்ள வாகன பாஸ் கோரி விண்ணணப்பித்தால் 24 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-பாஸ் வழங்கப்படுகிறது. இந்த…
ஒரு சோகமான வழக்கில், ஒன்பது வயது சிறுமி மயக்க மருந்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இறந்துவிட்டார். அவளுக்கு பல் செயல்முறை இருக்க வேண்டும்.சான் டியாகோ கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின் கூற்றுப்படி, சில்வன்னா மோரேனோ, “விஸ்டாவில் மயக்க மருந்துகளின் கீழ் பல் அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீட்பு அறைக்கு மாறியது. பின்னர் அவர் வசதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவள் வீட்டிற்கு சவாரி செய்யும் போது அவள் தூங்கிவிட்டாள். வந்தவுடன், அவள் தூங்கிக்கொண்டிருந்தாள், வீட்டில் படுக்கைக்குள் மாறினாள். படுக்கையில் பதிலளிக்காததைக் கண்டுபிடிப்பதற்காக குடும்பத்தினர் நாள் முழுவதும் அவளைச் சரிபார்த்து, அவசர சேவை உதவிக்காக 911 ஐ அழைத்தனர். பதிலளித்த துணை மருத்துவர்கள் ஒழுக்கமானவர்களைத் தொடர்புகொண்டு, ரேடி குழந்தைகள் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லும்போது உயிர் காக்கும் நடவடிக்கைகளை வழங்கினர். அவர் வந்தவுடன், மருத்துவ ஊழியர்கள் உயிர் காக்கும் நடவடிக்கைகளை வழங்குவதாக இறப்பு உச்சரிக்கப்படுவதாக கருதினர். “அவர் மார்ச் 18 அன்று இறந்தார்.…
சிவகங்கை: அமித் ஷா கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற சார்பு – அணிகள் கூட்டத்தில் உதயநிதி பேசியது: “தேர்தல் நேரங்களில் ஐடி அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் 25 அணிகள் உண்டு. ஆனால் அதிமுகவே 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித் ஷா கட்டுப் பாட்டில் தான் அதிமுக உள்ளது. பாஜக சூழ்ச்சி வலையில் பழனிசாமி மாட்டிக் கொண்டார். மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், மத்திய அரசு ரூ.2,500 கோடி தர முடியாது என்றது. முதல்வர் தேவையில்லை என்றார். தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும். இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின். ஊழலால் தண்டிக்கப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திமுகவை ஊழல் கட்சி என்று அமித் ஷா கூறுகிறார். பாஜக…
மலேரியா ஒட்டுண்ணிகள், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600,000 பேரைக் கொல்லும், பெரும்பாலும் குழந்தைகள், பெண் கொசுக்களால் இரத்தம் குடிக்கும்போது பரவுகின்றன. மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒட்டுண்ணிகளின் டி.என்.ஏவை பகுப்பாய்வு செய்வதன் மூலம், கொசுக்களுக்குள் 100% மலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய இரண்டு மருந்துகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். கொசுக்களுக்கு மலேரியா மருந்துகள் அவற்றின் தொற்றுநோயை அழிக்க வழங்கப்படலாம், இதனால் அவை இனி நோயைப் பரப்பாது. பிபிசி அறிக்கையின்படி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு மலேரியாவின் பூச்சிகளை வெற்றிகரமாக அகற்றக்கூடிய ஒரு ஜோடி மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்துகள் படுக்கை வலைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம், மலேரியா தடுப்பில் விளையாட்டு மாற்றியை வழங்கும்.புதியது போதைப்பொருள் சிகிச்சையளிக்கப்பட்ட வலைகள் உடைக்க இலக்கு மலேரியா பரிமாற்றம் சுழற்சிஒட்டுண்ணி எதிர்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த மருந்துகளின் அறிமுகம் நம்பிக்கைக்குரியது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மருந்து நீண்டகால விளைவுகளைக் காட்டியுள்ளது, ஒரு வருடம் வரை படுக்கை வலைகளில்…