இஸ்லாமாபாத்: அமெரிக்க நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து விரிவாக பார்ப்போம். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் தரப்பு பதிவிட்டுள்ளதாக உலக செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதில் அதிபர் ட்ரம்ப் முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்பிலும் நேரடியாக பேசியதாகவும் அவரை புகழ்ந்துள்ளது. மேலும், இதற்கு முன்பு கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் சுமூக பேச்சுவார்த்தை தொடர்பாக ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் சுட்டிக்காட்டி உள்ளது. அமைதிக்கான அவரது முயற்சிகள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைதி வேண்டி அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் பெரிதும் போற்றத்தக்கது எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. அமைதிக்கான நோபல்…
Author: admin
அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ள சுயாதீன படம், ‘மாயக்கூத்து’. டெல்லி கணேஷ், மு.ராமசாமி, சாய் தீனா, நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா என பலர் நடித்துள்ளனர். ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டும் இந்தப் படம், கற்பனை கலந்த த்ரில்லர் வடிவில் உருவாகியுள்ளது.
சென்னை: சென்னையில் ரூ.80 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். அங்கு முதல் நிகழ்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்துக்கு வந்தார். வளாகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர், உள்ளே சென்று பார்வையிட்டார். முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் பராமரிக்கப்படாமல் இருந்த வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் சீரமைக்கப்படும் என்று அறிவித்து, நிதி ஒதுக்கினார். இதை தொடர்ந்து, தமிழ் பண்பாட்டு, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் ‘அய்யன் வள்ளுவர் கலையரங்கம்’ மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான அரங்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உரையுடன் 1,330 திருக்குறள் கொண்ட குறள் பலகைகள், ஓவியங்களுடன் ‘குறள் மணிமாடம்’,…
சரி, எனவே நீங்கள் ஜிம்மில் அடித்து, எடையைத் தூக்கிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் செட் மூலம் அரைத்துக்கொண்டிருக்கிறீர்கள், மேலும் அந்த வொர்க்அவுட்டுக்கு பிந்தைய புரத குலுக்கலை ஒரு மாய போஷனைப் போல துடைக்கலாம். ஆனால் இங்கே உண்மையான பேச்சு-உங்கள் உணவு “சிக்கன்-ப்ரோக்கோலி-அரிசி” சுழற்சியில் சிக்கியிருந்தால், நீங்கள் சில பெரிய தசை உருவாக்கும் திறனை இழக்க நேரிடும்.தசையை உருவாக்குவது என்பது கனமான எடையைத் தள்ளுவது மட்டுமல்ல – இது உங்கள் தட்டில் நீங்கள் வைப்பதைப் பற்றியும். புரத தூள் அதன் இடத்தைக் கொண்டிருக்கும்போது, முழு உணவுகளும் உண்மையான ஆதாயங்கள் வாழ்கின்றன. ஆகவே, சலிப்பான அடிப்படைகளுக்கு அப்பால் நகர்ந்து, தீவிரமாக மதிப்பிடப்பட்ட, தசை நேசிக்கும் சில உணவுகளைத் தோண்டி எடுப்போம், நீங்கள் போதுமான அளவு சாப்பிடவில்லை (அல்லது எல்லாவற்றிலும்).குடிசை சீஸ்இந்த தாழ்மையான பால் தயாரிப்பு அடிப்படையில் மாறுவேடத்தில் ஒரு தசையை உருவாக்கும் ஆசீர்வாதம். குடிசை சீஸ் கேசீன் புரதத்தால் நிரம்பியுள்ளது, இது மெதுவாக ஜீரணிக்கிறது -இது…
நாங்கள் குழந்தைகளைப் பெறுவதை நிறுத்தினால் என்ன செய்வது? 100 ஆண்டுகளுக்குள் மனிதநேயம் மறைந்துவிடும், புதிய ஆய்வு எச்சரிக்கிறது விஞ்ஞானத்தை விட அறிவியல் புனைகதைகளைப் போலவே படிக்கும் ஒரு சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் குழந்தைகளைப் பெறுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். முடிவுகள் குளிர்ச்சியானவை. முன்னிலைப்படுத்தப்பட்ட புதிய ஆய்வின்படி மனித இயற்கை செய்தி வாராந்திரமனித இனங்கள் ஒரு நூற்றாண்டுக்குள் கிட்டத்தட்ட அழிக்கப்படலாம், போர், காலநிலை மாற்றம் அல்லது நோய் ஆகியவற்றால் அல்ல, ஆனால் உயிரியல் தேக்கத்தால்.முன்மாதிரி நேரடியானது: திடீரென்று மற்றும் உலகளவில், புதிய குழந்தைகள் யாரும் பிறக்காத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இது மகப்பேறு வார்டுகளில் ம silence னத்துடன் தொடங்குகிறது மற்றும் நமக்குத் தெரிந்தபடி சமூகத்தின் முழுமையான சரிவுடன் முடிவடைகிறது. உலகின் மக்கள் தொகை சில தசாப்தங்களாக மந்தநிலைக்கு வரக்கூடும் என்றாலும், இளைய தலைமுறையினர் இல்லாதது இறுதியில் உணவு அமைப்புகள் மற்றும் மருத்துவம் முதல்…
புதுடெல்லி: சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸின் ஒரு பிரிவான ஆல்பா டிசைன் டெக்னாலஜி, பாரத் டைனமிக்ஸ், எச்ஏஎல் ஆகியவை இறுதி ஏலத்துக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், எச்ஏஎல் எஸ்எஸ்எல்வி தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 500 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட செயற்கைகோளை ஏவுவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதன் மூலம்…
ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. இதை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான வியோ 3 (Veo3 AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு உண்மையான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ போல் தோன்றும் இவை, செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மே மாதம்தான் கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிமுகப்படுத்தப் படவில்லை.
சென்னை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகளை மேயர் ஆர்.பிரியா நேற்று வழங்கினார். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்கள் 75 நிமிடங்கள், திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக, தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. முதல்கட்டமாக 29 மாநகராட்சி பள்ளிகளில் 1,500 மாணவிகளுக்கு, அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் புதிதாக 20 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளிக்கு தலா 50 மாணவிகள் என 1,000 மாணவிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் என வாரத்துக்கு 3 நாட்கள், மாதத்துக்கு 12 நாட்கள் வீதம் 4 மாதங்களுக்கு கராத்தே பயிற்சி…
இன்றைய வேகமான உலகில், சமூக ஊடக புதுப்பிப்புகள் எண்ணங்களை விட வேகமாகத் தோன்றும் மற்றும் தன்னை தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய அழுத்தம் அரிதாகவே எளிதாக்குகிறது, பல இந்தியர்கள் ஆழமான அர்த்தத்தைத் தேடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பம் மாறும்போது, தெளிவு, அமைதி மற்றும் நோக்கத்திற்கான ஆசை மாறாமல் இருக்கும். இந்த சூழலில்தான், பிருந்தாவனைச் சேர்ந்த ஆன்மீக ஆசிரியரான பிரேமனந்த் ஜி மகாராஜின் போதனைகள் படிப்படியாக கவனத்தை ஈர்த்துள்ளன.சுய விளம்பர அல்லது மெருகூட்டப்பட்ட பிராண்டிங்கை நம்பாமல், மகாராஜ் ஜி பல்வேறு வயதினரிடையே பின்தொடர்பவர்களை ஈர்த்துள்ளார்-மாணவர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நபர்கள் வரை கூட-அவரது எளிய, நடைமுறை அணுகுமுறையைப் பாராட்டுகிறார்கள். அவரது வழிகாட்டுதல் அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக பேசுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். சுருக்கமான அல்லது அதிகப்படியான தத்துவார்த்த ஆன்மீக ஆலோசனைகளை வழங்குவதற்குப் பதிலாக, அவரது போதனைகள் மன அழுத்தம், எதிர்பார்ப்புகள், ஈகோ மற்றும் உணர்ச்சி ஒழுக்கம் போன்ற…
புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, உ.பி.யின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘ஒய்-பிரேக்’ எனும் பெயரில் அனைவருக்கும் யோகா செய்வதற்கான நேரம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: யோகா நெறிமுறையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சி இந்தியாவின் யோகா பாரம்பரியத்தை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், யோகாவை தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றும். இதன் மூலம் மன அழுத்தமில்லாத, ஆரோக்கியமான பணிச்சூழலையும் ஊக்குவிக்கும். அரசு அலுவலகங்களில் யோகா நேரமானது அன்றாடம் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். அப்போது, கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு போன்றவற்றுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் யோகா அமையும். ஆழ்ந்த சுவாசம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியும் இந்த ஒய்-பிரேக்கில் அடங்கும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. யோகாவை பரவலாக ஊக்குவிக்க,…