Author: admin

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. கேரளா​வில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆண்​டு​தோறும் கார்த்​தி​கை, மார்​கழி மாதங்​களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை​யும், அதைத் தொடர்ந்​து, தைமுதல் தேதி மகரஜோதி தரிசன​மும் விமரிசை​யாக நடை​பெறும்.

Read More

கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். இந்த விழாவின் தொடக்க விழாவின் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்றப் படம் திரையிடப்படுகிறது. 1975இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைச் சாதனைக்காக விழாவில் கௌரவம் செய்யப்பட உள்ளார். ’ஆநிரை’ படத்தில் ஒரு காட்சி ரஜினி கௌரவம் செய்யப்படும் அதேவேளையில்,இப்படவிழாவில் 3 தமிழ்ப் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்க இருக்கின்றன. அவற்றில் ‘தங்க மயில்’ விருதுக்கான சர்வதேசப் போட்டிப் பிரிவில், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ இடம் பிடித்துள்ளது. கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி…

Read More

திருநெல்வேலி: “கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது, யாரையும் பழிதீர்க்கும் அவசியமும் கிடையாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டுத் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் தமிழகத்தில் இருப்பது பெருமை சேர்க்கிறது. தாமிரபரணி ஆறு சிறப்பாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவதுடன் விவசாயிகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டு காலத்தில் நல்ல மழைப் பொழிவும் உள்ளது. நல்ல மழை பொழிவதால் நல்லாட்சியும் நடைபெறு கிறது.…

Read More

புகைப்படம்: _xtaianna_ / Instagram ராயல்ஸைப் பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதில் பெரும்பாலும் ஆர்வமாக உள்ளனர்- பகட்டான வாழ்க்கை முறையின் வாழ்க்கையிலிருந்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது வரை. அத்தகைய பிரபலமான அரசு துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா, அவர் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அவர் தனது ரசிகர்களுக்கும் பின்தொடர்பவர்களுக்கும் தனது செழிப்பான வாழ்க்கை முறை, வாழ்க்கை புதுப்பிப்புகள் மற்றும் புதிய முயற்சிகளைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுக்கிறார். துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, அவரது பகட்டான வாழ்க்கை முறை, நிகர மதிப்பு மற்றும் அவள் இங்கே பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்:துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா: குடும்பம், கல்வி, வேலைபிப்ரவரி 26, 1994 இல் பிறந்த ஷேகா மஹ்ரா பிண்ட் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஐக்கிய அரபு…

Read More

கீவ்: ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவரின் வீடியோவை வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 22 வயதான மஜோதி சாஹில் முகமது ஹுசைன் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க ரஷ்யா வந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்ததாக தி கீவ் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. முகமது ஹுசைன் அந்த வீடியோவில், “போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையைத்…

Read More

சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா இனப்படுகொலையைக் கண்டித்தும் சுதந்திர பாலஸ்தீனம் அமைய ஆதரவு தெரிவித்தும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிபிஎம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்.” என தெரிவித்தார். இந்த கருத்தை…

Read More

உங்கள் கிண்ணத்தில் உட்கார்ந்து, நறுக்கப்பட்ட கொட்டைகள் மற்றும் ஏலக்காயின் குறிப்பால் தெளிக்கப்பட்ட அந்த சூடான, கிரீமி கீர் ஒரு திருவிழா பிடித்ததை விட அதிகம். அரிசி, பால் மற்றும் இயற்கை இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட இந்த உன்னதமான இந்திய இனிப்பு, ஆறுதலளிப்பது மட்டுமல்லாமல், மிதமான முறையில் அனுபவிக்கும் போது வியக்கத்தக்க சத்தானதாகவும் இருக்கிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ராகி மற்றும் ஓட்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உடனடி கீர் கலவைகளை உருவாக்குவதன் விளைவாக, அதிகரித்த புரதம் மற்றும் ஆற்றல் மதிப்புகள் உட்பட மேம்பட்ட ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்ட ஒரு தயாரிப்பு ஏற்பட்டது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக கீரின் திறனை எடுத்துக்காட்டுகிறது. கியர் உடலில் இயற்கையாகவே குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது, இது இந்திய கோடை வெப்பத்தை வீழ்த்துவதற்கு ஏற்றது.பாரம்பரியமாக திருவிழாக்கள் மற்றும் குடும்பக் கூட்டங்களின் போது சேவை செய்யப்படும் இந்த இனிப்பு அதிகப்படியான…

Read More

சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். இதனிடையே, இது குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் ரூ.1480 விலை உயர்ந்து அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. அமெரிக்கா வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர ஒரு…

Read More

வீக்கம் என்பது ஒரு பரவலான செரிமானப் பிரச்சினையாகும், இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது, பெரும்பாலும் காலையில் முதல் விஷயத்தை வெளிப்படுத்துகிறது. பலர் ஒரே இரவில் உண்ணாவிரதத்திற்குப் பிறகும், அடிவயிற்றில் முழுமை, கனமான தன்மை அல்லது அச om கரியம் போன்ற உணர்வோடு எழுந்திருக்கிறார்கள். அவ்வப்போது வீக்கம் இயல்பானது என்றாலும், அடிக்கடி அல்லது தீவிரமான அத்தியாயங்கள் ஐபிஎஸ், மலச்சிக்கல் அல்லது உணவு சகிப்புத்தன்மை போன்ற செரிமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டக்கூடும். முந்தைய நாள் உணவு, நீரேற்றம் மற்றும் காற்றை விழுங்குவது போன்ற பழக்கவழக்கங்களால் காலை வீக்கம் பாதிக்கப்படுகிறது. தூண்டுதல்களை அடையாளம் காண்பதன் மூலமும், இஞ்சி, பப்பாளி மற்றும் ஓட்ஸ் போன்ற செரிமான நட்பு உணவுகளை சாப்பிடுவது, நீரேற்றமாக இருப்பது மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் அல்லது உயர் சோடியம் உணவுகளைத் தவிர்ப்பது போன்ற கவனமுள்ள தேர்வுகளைச் செய்வதன் மூலம்-தனிநபர்கள் வீக்கத்தை திறம்பட நிர்வகிக்கலாம். இந்த காரணங்களைப் புரிந்துகொள்வது நாள் வசதியாகத் தொடங்குவதற்கும் செரிமான ஆரோக்கியத்தை…

Read More