இந்திய உணவு வகைகளில் பிரதானமான கறி இலைகள் ஆரோக்கியமான தோல் மற்றும் முடியை ஊக்குவிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நறுமண இலைகள் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன, அவை தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூலம், கறி இலைகள் வயதான அறிகுறிகளைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். உங்கள் தோல் பராமரிப்பு மற்றும் ஹேர்கேர் வழக்கத்தில் கறி இலைகளை இணைப்பதன் மூலம், இந்த இலைகளின் பல நன்மைகளை நீங்கள் அனுபவிக்க முடியும். வழக்கமான பயன்பாடு தோல் அமைப்பு மற்றும் முடி உயிர்ச்சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பயன்படுத்துவதன் நன்மைகள் கறி சருமத்திற்கு இலைகள்1. ஆக்ஸிஜனேற்ற பண்புகள்: கறி இலைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை, இது இலவச தீவிரவாதிகளால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை…
Author: admin
புதுடெல்லி: 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அண்மையில் அமெரிக்காவில் 21-வது உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பதக்கம் பெற்ற போலீஸாருக்கு பாராட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர், பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: பதக்கம் வாங்கி நமது நாட்டை கவுரவப்படுத்திய அனைத்து போலீஸாருக்கும் பாராட்டுகள். அடுத்த உலக போலீஸ் விளையாட்டு விழா குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகர், கெவாடியா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து போலீஸாரும், பதக்கம் பெறுவதை குறிக்கோளாக கொண்டு களமிறங்க வேண்டும். இந்த உலக…
சென்னை: வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட திமுக அரசு முயற்சி செய்வதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எம்.பி.க்களை கூட்டி 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். கடந்த மே மாதம் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். கூவம் ஆற்றை சுத்தம் செய்வதாகக் கூறி, மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் முதல் திமுக தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டத்தை காட்டியே பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டனர். இப்போது…
மஞ்சள் பற்கள் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத தன்மை போல் தோன்றலாம், அது காபி குடிப்பதிலிருந்தோ, சிவப்பு ஒயின் சேமிப்பதிலிருந்தோ அல்லது வயதானதிலிருந்தோ இருக்கலாம். தொழில்முறை பற்கள் வெண்மையாக்குவது ஒரு விருப்பமாகும், ஆனால் வீட்டிலேயே பாதுகாப்பான, வேதியியல் வழியில் அதைச் செய்வவர்களும் உள்ளனர். நல்ல செய்தி? சில வீட்டுப் பொருட்கள் கறைகளை அகற்றி நீண்ட காலத்திற்கு புன்னகையை வெண்மையாக்கலாம். (ஆதாரம்: ஹெல்த்லைன்)இவை மூன்று விஞ்ஞான ஆதரவு, வீட்டில் வைத்திருக்கும் தீர்வுகள், அவை மஞ்சள் கறைகளை அகற்றுவதற்கும் வாய்வழி தோற்றத்தை அதிகரிப்பதற்கும், ஒரு கிளினிக்கில் கால் வைக்காமல் அல்லது தயாரிப்புகளில் நிறைய பணத்தை வெளியேற்றாமல்.ஹைட்ரஜன் பெராக்சைடு பேஸ்டுடன் பேக்கிங் சோடாஇந்த முயற்சித்த மற்றும் உண்மையான DIY இரட்டையர் வீட்டு பற்கள் வெண்மையாக்குவதற்கு மிகவும் பிடித்தது. பேக்கிங் சோடா ஒரு மென்மையான சிராய்ப்பு, மேற்பரப்பு கறைகளை அகற்றும், ஹைட்ரஜன் பெராக்சைடு பற்களை வெண்மையாக்குவதற்கும், நிறமாற்றத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் உதவுகிறது.1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 2…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2014 முதல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார். இதற்கு முன்பு பாஜக வுக்கு வாக்களிக்காத பல்வேறு பிரிவினர் குறிப்பாக ஏழை மக்கள் இப்போது எங்கள் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. மோடி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதே இதற்கு காரணம். அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடிதான் தலைவர். 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. மோடியை முன்னிறுத்தாவிட்டால் மக்களவைத் தேர்தலில் பாஜகவால் 150 இடங்களில்கூட வெற்றி பெற முடியாது. மோடியின் பெயர் மட்டுமே கட்சிக்கு வாக்குகளைப் பெற உதவும். இது…
லாஸ் வேகாஸ்: ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியனுடன் மோதினார். இதில் அர்ஜுன் எரிகைசி 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் அர்ஜுன் எரிகைசி விளையாடினார். கருப்பு காய்களுடன் விளையாடிய லெவன் அரோனியன் கடினமான சூழ்நிலையில் இருந்த போதிலும் உறுதியாக இருந்தார். அதேவேளையில் அர்ஜுன் எரிகைசி சிறந்த நிலையில் இருந்த போதிலும் அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட லெவன் அரோனியன் அபாரமாக செயல்பட்டு 39-வது நகர்த்தலில் வெற்றி கண்டார். 2-வது ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடன் விளையாடினார். இந்த ஆட்டத்தை லெவன் அரோனியன் டிரா செய்தாலே இறுதிப் போட்டியில் நுழைந்து விடலாம் என்ற சூழ்நிலை இருந்தது.…
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து(77). இவர் கருணாநிதியின் மூத்த மகன் ஆவார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் மு.க.முத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை காலமானார். இதையடுத்து, அவரது உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மு.க.முத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில்வைக்கப்பட்டது. அங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலைப் பார்த்து கண்கள் கலங்கியபடி நின்றிருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது அண்ணன் மு.க.முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.…
ஹார்வர்ட் ஆய்வு மூளை ஆரோக்கியத்திற்கு 17 அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துகிறது, இது உங்கள் பக்கவாதம் மற்றும் முதுமை அபாயத்தை அமைதியாக அதிகரிக்கும் பெரும்பாலான மூளைக் கோளாறுகள் திடீரெனத் தெரிகின்றன, ஆனால் அவை பல ஆண்டுகளாக உருவாகின்றன. ஹார்வர்ட்-இணைந்த வெகுஜன ஜெனரல் ப்ரிகாமின் ஒரு புதிய ஆய்வு 17 பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் பிற்பகுதியில் வாழ்நாள் மனச்சோர்வில் மீண்டும் மீண்டும் மாறும் மாற்றக்கூடிய காரணிகளை சுட்டிக்காட்டுகிறது. ஒன்றைக் கூட சமாளிக்கவும், மூன்றிற்கும் ஆபத்தை நீங்கள் ஒழுங்கமைக்கிறீர்கள்; பலவற்றை சமாளிக்கவும், மற்றும் நன்மைகள் கலவை. ஆராய்ச்சியாளர்கள் எல்லாவற்றையும் 21 புள்ளிகள் கொண்ட மூளை பராமரிப்பு மதிப்பெண்ணில் போர்த்தினர், எனவே மருத்துவர்களும் நோயாளிகளும் இரத்த அழுத்தம் அல்லது கொழுப்பைப் போலவே முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும். அவற்றின் அடிப்பகுதி: மரபணுக்கள் மேடையை அமைக்கின்றன, ஆனால் தினசரி பழக்கவழக்கங்களும் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ சிக்கல்களும் சதித்திட்டத்தை தீர்மானிக்கின்றன. விரைவில் செயல்படுங்கள், வயது சிறந்தது.ஹார்வர்டின் மூளை எச்சரிக்கை: 17 மறைக்கப்பட்ட தினசரி பழக்கவழக்கங்கள்…
புதுடெல்லி: சுமார் 1,500 பேருக்கும் அதிகமான பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றியக் குற்றவாளி சாங்குர் பாபா (எ) ஜலாலுதீன். இவர் உபியின் பல்ராம்பூரில் இருந்தபடி அரபு நாடுகளின் நிதி உதவியால் வட மாநிலப் பெண்களை மதமாற்றம் செய்து வந்துள்ளார். கடந்த ஜூலை 4-ல் சாங்குர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா என்கிற நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைதாயினர். நீதிமன்றக் காவலில் உள்ள இவர்களிடம் உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புபடை (ஏடிஎஸ்) நடத்தும் விசாரணையில் பல அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், இந்த கும்பலுக்கு தமிழ்நாட்டின் சிலருடன் தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது. சாங்குர் பாபாவிற்கு உபி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் வங்கிகளில் 22 கணக்குகள் உள்ளன. இவற்றில் ரூ.60 கோடி ரொக்கம் இருந்துள்ளது. இத்துடன் சுமார் நூறு கோடிக்கும் அதிகமான சொத்தும் வைத்துள்ளார் பாபா. இதனால், சாங்குர் பாபாவின் வழக்கை…
சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதியில் இந்தியன் ரயில்வே – ஐஓசி நேற்று மோதின. இதில் இந்தியன் ரயில்வே 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் பங்கஜ் ராவத் 3 கோல்களையும், தர்ஷன் கவுகார் 2 கோல்களையும், ஷிவம் ஆனந்த், ஹர்தாஜ் அவுஜ்லா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். 2-வது அரை இறுதியில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தியது. அஷிஷ் டோப்னோ, ரஜத் மின்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே இந்திய கடற்படை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
