Author: admin

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி) பெரியவர்களில் கணிசமான பகுதியை பாதிக்கும் நிலையில், வல்லுநர்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்தல், இடைவிடாத உண்ணாவிரதத்தை இணைத்தல் மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது ஆகியவை முக்கியமானவை. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு, சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸைத் தவிர்ப்பது, எடை இழப்புடன், கல்லீரல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் NAFLD ஐ மாற்றியமைக்கும், ஆரம்பகால தலையீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் இன்று உலகளாவிய சுகாதார கவலையாக உருவெடுத்துள்ளது. சுமார் 32% பெரியவர்களுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுடன் (26%) ஒப்பிடும்போது, ஆண்களிடையே (40%) இந்த நோய் அதிகம் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பிடிபட்டால், NAFLD பெரும்பாலும் தலைகீழாக மாற்றப்படலாம். கல்லீரல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான ஏழு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உத்திகள் இங்கே.சர்க்கரை வேண்டாம் என்று சொல்லுங்கள்அதிகப்படியான…

Read More

பாட்னா: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக, பிஹார் மாநிலத்தில் 12,000 க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பிஹார் மாநில தேர்தல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 77,895 இலிருந்து 90,712 ஆக உயர்ந்துள்ளது என்றும், 12,817 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்படவுள்ள 12, 817 வாக்குச்சாவடிகளில், 12,479 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே அமைந்துள்ள அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 338 வாக்குச்சாவடிகள் தனியாக அமைக்கப்படவுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் மாவட்ட வாரியான பட்டியல் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில், எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,200 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை என்பதை உறுதி செய்து, புதிய வாக்குச் சாவடிகளுக்கான தேவையை மதிப்பிடுமாறு தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. ஜூலை…

Read More

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், இப்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்து வந்தது. சண்டைக் காட்சியை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவர் சிகிச்சைக்காகத் தனது குழுவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இதுபற்றி ஷாருக்கான் தரப்பில் கூறும்போது, “ஆபத்தான காயம் ஏதுமில்லை, தசைப்பிடிப்புதான். சண்டைக்காட்சிகளில் ஷாருக் கானுக்கு இதுபோன்று பலமுறை காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்து நடக்க இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Read More

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3-வது பணிமனை அமைக்க சோழிங்கநல்லுார் – சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுபோல, 3-வது பணிமனை சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடைேய 30 ஏக்கரில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில்களை பராமரித்து…

Read More

எங்கள் திரைப்பட கே-டிராமா முடிவு விளக்கமளித்தது: டா ஈம் இறுதிப்போட்டியில் இறந்துவிட்டாரா, ஜீ ஹா ஏன் ஒரு வருடம் திரைப்படத் தயாரிப்பை விட்டுவிட்டார்?

Read More

கொச்சி: ‘கட்சிகள் எப்போதும் தேச நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா இறந்தால் யார் வாழமுடியும்? என்ற ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசிதரூர் தலைமை வகித்தார். இதனால் அவர்மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கடந்த மாதம், சசிதரூரை மறைமுகமாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ” காங்கிரஸ் கட்சி நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், சிலர் மோடிதான் முதலில், அதன் பின்னர்தான் நாடு என்று உள்ளனர்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், இதுகுறித்து கொச்சியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவரின் கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “தேசம் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அப்போதுதான்…

Read More

இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன். கோவையை சேர்ந்த இவர், சிறுவயதிலேயே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டு, படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இவருடைய வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இவர் கமல்ஹாசனின் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். மலையாளத்தில், டேக் ஆப், சி யு ஸூன், மாலிக், அரியிப்பு ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.இவர் இப்போது நரேன் கார்த்திகேயன் பயோபிக்கை தமிழில் இயக்குகிறார். ‘என்கே 370’ என்று தற்காலிகத் தலைப்பு வைத்துள்ள இந்தப் படத்தை ப்ளூ மார்பிள் பிலிம்ஸில் சார்பில் ஃபராஸ் அஹ்சன், விவேக் ரங்காச்சாரி, பிரதிக் மைத்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஷாலினி உஷா தேவி திரைக்கதையை எழுதியுள்ளார். இதுபற்றி மகேஷ் நாராயணன் கூறும்போது, “நரேன் கார்த்திகேயனின் பயணம் என்பது வெறும் கார் பந்தயம் மட்டுமல்ல, அது நம்பிக்கையை பற்றியது. அதுதான் என்னை இந்தக் கதைக்குள்…

Read More

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யவில்லை என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வேதனையில் கொந்தளித்து வருகின்றன. இந்த ஆட்சி காலம் பூர்த்தி அடைய இன்னும் 285 நாட்கள் தான் இருக்கின்றன. இதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி முறைகள் பிப்ரவரி மாதம் முதல் அமுலுக்கு வந்துவிட்டால் அதிலும் கிட்டத்தட்ட 90 நாட்கள் காபந்து அரசாகிவிடும். ஆகவே 200 நாட்கள்கூட முழுமையாக ஆட்சி செய்ய முடியாத சூழல் உள்ளது. இதை முதல்வராக இருக்கின்ற ஸ்டாலின் புரிந்துகொண்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை போர்க்கால…

Read More

உங்கள் வாழ்க்கை இடத்திற்கு வாசனை, நிறம் மற்றும் கவர்ச்சியைச் சேர்க்க விரும்புகிறீர்களா? உட்புற மற்றும் வெளிப்புற தோட்டக்கலைக்கு லாவெண்டர் தாவரங்கள் சரியான தேர்வாகும். அவர்களின் அமைதியான வாசனை, நேர்த்தியான ஊதா பூக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை நட்பு குணங்களுக்கு புகழ்பெற்ற, லாவெண்டர் வகைகள் பால்கனி கொள்கலன்கள் முதல் பரந்த தோட்ட எல்லைகள் வரை அனைத்திலும் செழித்து வளர்கின்றன. இந்த குறைந்த பராமரிப்பு, வறட்சியைத் தூண்டும் வற்றாத வற்றாதவை உங்கள் இயற்கை வடிவமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் நட்பு தோட்டக்கலை மற்றும் இயற்கை பூச்சி கட்டுப்பாட்டையும் ஆதரிக்கின்றன. நீங்கள் ஒரு அமைதியான தியான மூலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், உங்கள் கட்டுப்பாட்டு முறையீட்டை அதிகரிப்பதா அல்லது அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கான மூலிகைகள் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், லாவெண்டர் ஒரு பல்துறை மற்றும் பலனளிக்கும் கூடுதலாகும். உங்கள் வீட்டு அலங்கார, தோட்ட அழகியல் மற்றும் ஆரோக்கிய வழக்கத்தை உயர்த்த இந்த எட்டு அழகான…

Read More

புதுடெல்லி: நாளை (ஜூலை 21) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 13 மற்றும் 14 தேதிகளில் மட்டும் அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே. சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ், சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், என்சிபி (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே, பாஜக எம்.பி. ரவி கிஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சமாஜ்வாதி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட்…

Read More