Author: admin

காஞ்சிபுரம்: பெண்​களின் பாது​காப்​பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​தார். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை நேற்று காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். அவரை மூத்த அர்ச்​சகர் நடராஜ சாஸ்​திரி வரவேற்​றார். அம்​மனை தரிசித்​து​விட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களை சந்​தித்து பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் துணை குடியரசுத் தலை​வர் ஜெகதீப் தன்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். அவருக்கு மார்ச் மாதத்​திலேயே உடல் நலம் குன்றி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றது அனை​வருக்​கும் தெரி​யும். அவர் நாட்​டுக்கு சிறந்த சேவை செய்​துள்​ளார். மேற்கு வங்க ஆளுந​ராக​வும் இருந்​துள்​ளார். தற்​போது உடல் நலனில் அக்​கறை செலுத்த வேண்​டும் என்ற நோக்​கத்​தில் ராஜி​னாமா செய்​துள்​ளார். மக்​கள் நீதி​ மய்​யம் கட்சியைச் சேர்ந்த பெண் ஒரு​வருக்​கும் ஆட்டோ ஓட்​டுநருக்​கும் தகராறு ஏற்​படு​கிறது. அதில் ஆட்டோ ஓட்​டுநர் கைது செய்யப்பட்டுள்​ளார். காவல்​துறை ஒரு…

Read More

சலாக் என்றும் அழைக்கப்படும் பாம்பு பழம், இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு கவர்ச்சியான வெப்பமண்டல பழமாகும், இது அதன் சிவப்பு-பழுப்பு, அளவு போன்ற தோலால் எளிதில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் தனித்துவமான இனிப்பு-சார்ந்த சுவை மற்றும் முறுமுறுப்பான அமைப்புக்கு உலகளாவிய பிரபலத்தைப் பெறுவது, பாம்பு பழம் ஒரு சுவையான சிற்றுண்டியை விட அதிகம்; இது சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்த சலக் நோய் எதிர்ப்பு சக்தி, கண் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை ஆதரிக்கிறது. ஒரு சூப்பர்ஃப்ரூட் என வளர்ந்து வரும் நற்பெயருடன், இது பலவிதமான சுகாதார நன்மைகளை வழங்குகிறது மற்றும் இனிப்பு மற்றும் சுவையான சமையல் இரண்டிலும் அழகாக பொருந்துகிறது. பாம்பு பழத்தின் ஊட்டச்சத்து, நன்மைகள் மற்றும் சமையல் பயன்பாடுகளை ஆராய்வோம்.பாம்பு பழத்தின் முழுமையான ஊட்டச்சத்து முறிவுபாம்பு பழம் என்பது ஒரு சிறிய, செதில் வெளிப்புறத்தில் நிரம்பிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின்…

Read More

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் வன்முறை தாக்குதல் நடந்ததை அடுத்து ஒரு இந்திய சர்வதேச மாணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இது இனரீதியாக உந்துதல் கொண்ட தாக்குதலாக ஆராயப்படுகிறது. இந்த சம்பவம் இந்திய சமூகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அழைப்புகளை புதுப்பித்துள்ளது.23 வயதான சரன்பிரீத் சிங், சனிக்கிழமை மாலை (ஜூலை 19) கின்டோர் அவென்யூ அருகே தனது மனைவியுடன் இருந்தபோது, அவர்கள் ஐந்து ஆண்கள் குழுவால் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கூற்றுப்படி, தம்பதியினர் மற்றொரு வாகனத்திலிருந்து தாக்குதல் நடத்தியவர்கள் வெளிவந்தபோது இரவு 9:22 மணியளவில் நகரத்தின் ஒளி காட்சிகளைக் காண தங்கள் காரை நிறுத்தினர்.வைரஸ் வீடியோ தாக்குதலைக் காட்டுகிறதுசமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நேரில் கண்ட சாட்சிகளும் வீடியோ காட்சிகளும் சிங்கைத் தாக்கும் ஆண்களை உலோக நக்கிள்ஸ் அல்லது கூர்மையான பொருள்களாகத் தோன்றியதைக் காட்டுகின்றன, அதே நேரத்தில் இனரீதியான துஷ்பிரயோகங்களை கத்துகின்றன: “எஃப் — ஆஃப்,…

Read More

சென்னை: நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரி​வித்​தார். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்​கும், விவேக்​கு​மார் சிங் மத்திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்​கும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா தலை​மை​யில் நடை​பெற்​றது. இடமாறு​தலாகி செல்​லும் இரு நீதிப​தி​களை​யும் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வாழ்த்​திப் பேசுகை​யில், “சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் அனு​ம​திக்​கப்​பட்ட நீதிப​தி​களின் மொத்த பணி​யிடங்​கள் 75. கடந்த 7 மாதங்​களில் மட்​டும் 12 நீதிப​தி​கள் பணி ஓய்வு பெற்​று​விட்​டனர். இப்​போது 2 நீதிப​தி​கள் இடமாறு​தலில் செல்​கின்​றனர். தற்​போது 56 நீதிப​தி​கள் மட்​டுமே பணி​யில் உள்​ளனர். 19 நீதிபதி பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்​தப்பணி​யிடங்​களை விரை​வில் நிரப்ப நடவடிக்கை எடுக்க…

Read More

ஹெவி மெட்டலின் ஒலியை வடிவமைக்க உதவிய பெரிய வாழ்க்கையை விட பெரிய ஐகானான ஓஸி ஆஸ்போர்ன் தனது 76 வயதில் இறந்துவிட்டார். பர்மிங்காமில் அவரது இறுதி நடிப்புக்கு சில வாரங்களுக்குப் பிறகு இந்த செய்தி வருகிறது, அங்கு அவர் பிளாக் சப்பாத் மற்றும் அவரது சோலோ பட்டியலிலிருந்து வெற்றிகளைப் பெற்ற ஒரு சிம்மாசன-கட்டுப்பட்ட பிரியாவிடை வழங்கினார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் துக்கப்படுகிறார்கள், மனிதனுக்காக மட்டுமல்ல, அவர் தன்னுடன் சுமந்த புராணங்களுக்காகவும். ஓஸி ஆஸ்போர்னின் பேட்-எடுக்கும் கதை அவரது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றுகிறது | கடன்: x/joe_hugenபிரபலமற்ற ஓஸி ஆஸ்போர்னின் பேட் சம்பவம்: உண்மையில் என்ன நடந்தது?ஒரு கதை பல தசாப்தங்களாக ஓஸியைப் பின்தொடர்ந்து, மேடைக்கு பின்னால் கிசுகிசுத்தது மற்றும் தோல் ஜாக்கெட்டுகளின் பின்புறத்தில் திரை அச்சிட்டது: அவர் உண்மையில் மேடையில் ஒரு மட்டையிலிருந்து தலையை கடித்தாரா? நம்பமுடியாத அளவுக்கு, பதில் ஆம், ஆனால் சில காட்டு திருப்பங்களுடன். ஓஸி ஆஸ்போர்னின்…

Read More

முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே எடுத்த வங்கதேசம் பிறகு பாகிஸ்தானை 125 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது. ஷெரே பங்ளா ஸ்டேடியம் நேற்று நிரம்பி வழிந்தது. 15/5லிருந்து பாகிஸ்தான் அணி எதிர்த்துப் போராடியது, ஃபாஹிம் அஷ்ரப் ஃபைட் பேக் அரைசதம் விளாச, அறிமுக வீரர் டானியால் கடைசியில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கி விட்டார். வங்கதேச ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டனர். 134 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து பாகிஸ்தானின் டாப் 6 வீரர்கள் இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடியவில்லை. பிட்சில் பந்துகள் எகிறின. ஷோரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ந்து பவுன்ஸ் பிட்சில் பாகிஸ்தான் பேட்டிங்கிற்கு கடும் சோதனைகளை அளித்தனர். முதலில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை…

Read More

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கண்ணீர் மல்க தனது துயரைப் பதிவு செய்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் தனுஸ்ரீ தத்தா. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்தியாவில் முதன்முதலாக, மீ டூ-வில் (Me Too) பாலியல் புகார் கூறியிருந்தது இவர்தான். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க, குரல் நடுங்க கூறியிருப்பதாவது: 2018-ல் , மீ டூ-வில் பாலியல் புகார் கூறியது முதல்…

Read More

சென்னை: போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்​கான தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றாத திமுக அரசை கண்​டித்​து, தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா நடை​பெற்​றது. திமுக தேர்​தல் வாக்​குறு​திப்​படி 2013-ம் ஆண்டு ஏப்​.1-ம் தேதிக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்தவர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சிஐடி​யு-வின் போக்குவரத்து மற்​றும் ஓய்​வூ​தி​யர் நலப் பிரிவு சார்​பாக தமிழகம் முழு​வதும் தர்ணா போ​ராட்​டம் நடை​பெற்​றது. இதன் பகு​தி​யாக சென்​னை, பல்​ல​வன் சாலை​யில் நடை​பெற்ற போ​ராட்​டத்​தில் சம்​மேளன பொதுச்​செய​லா​ளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகு​மார், அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்க பொதுச்​செய​லா​ளர் வி.த​யானந்​தம், தலை​வர் ஆர்.துரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்​பின் மாநிலத் தலை​வர் எம்​.சந்​திரன், பொருளாளர் ஆதி​மூலம் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகிகள் பங்​கேற்று பேசினர். முன்​ன​தாக செய்​தி​யாளர்​களிடம் தயானந்​தம் கூறிய​தாவது: ஓய்வு பெற்​றோர் கோரிக்​கைகளை ஆட்​சிக்கு வந்த 100 நாட்​களில் நிறைவேற்​று​வ​தாக வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, பஞ்​சப்​படி உயர்​வு, ஓய்வு பெறும் தொழிலா​ளர்​களுக்கு பழைய…

Read More

தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்றும் அழைக்கப்படும் நெய், இந்திய உணவு மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளில் பிரபலமான மூலப்பொருள் ஆகும். செரிமானத்தை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், உடலை வளர்ப்பது போன்ற அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக இது பெரும்பாலும் பாராட்டப்படுகிறது. பலர் இதை தங்கள் அன்றாட உணவில் கூட சேர்க்கின்றனர், இது மற்ற கொழுப்புகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், தினசரி அதிகப்படியான நெய் உட்கொள்வது குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சிறிய அளவு சிலருக்கு நல்லது என்றாலும், வழக்கமான அதிகப்படியான பயன்பாடு எடை அதிகரிப்பு, இதய பிரச்சினைகள் மற்றும் செரிமான தொல்லைகள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த அபாயங்களைப் புரிந்துகொள்வது நெய்யை பாதுகாப்பாகவும் மிதமாகவும் அனுபவிக்க உதவும். நெய் தினமும் அதிகமாக உட்கொள்வதன் பக்க விளைவுகள்1. இதய நோய் அபாயங்கள்நெய் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளது. தினமும் பெரிய அளவில் சாப்பிடுவது எல்.டி.எல் (“கெட்ட”) கொழுப்பை உயர்த்தலாம், பெருந்தமனி தடிப்புத்…

Read More

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்​பைகுரியில் இருந்து பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு திங்​கள்​கிழமை இரவு புறப்​பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் (ஆர்​பிஎப்) சோதனை​யில் ஈடு​பட்​டனர். ஒரு பெட்​டி​யில் இளம் பெண்​கள் அதிக அளவில் இருந்​த​தால் சந்​தேகமடைந்த அவர்​கள், பெண்​களு​டன் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண்​ணிடம் அதுபற்றி விசா​ரித்​துள்​ளனர். அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதில் அளித்​துள்​ளனர். இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயி​லில் பயணம் செய்​தவர்​கள் மேற்கு வங்​கத்​தின் ஜல்​பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்​து​வார் மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் என விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. பெங்​களூரு​வைச் சேர்ந்த நிறுவனத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக அவர்​களிடம் வாக்​குறுதி அளித்​துள்​ளனர். ஆனால், அவர்​களை பெங்​களூரு​வுக்கு அழைத்​துச் செல்​லாமல் பாட்னா செல்​லும் ரயி​லில் அழைத்​துச் செல்ல முயன்​றனர். வேலையில் அமர்த்​து​வதற்​கான எந்த ஆவண​மும் அவர்​களிடம் இல்​லை. இதனால் அந்த 56 பெண்​களை​யும் மீட்டுள்​ளோம். இவர்களை அழைத்​துச் செல்ல முயன்ற 2 பேரை…

Read More