Author: admin

சென்னை: இஸ்ரோவின் ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘நாசா இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோள் வரும் 30-ம் தேதி (நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் உள்ள எஸ்-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. மேகமூட்டம், மழை என எந்த சூழலாக இருந்​தா​லும், இரவு – பகல் என 24 மணி நேர​மும் பூமியை இந்த செயற்​கைக் கோள் துல்​லிய​மாக புகைப்​படம் எடுக்​கும். பூமி​யில் உள்ள இயற்கை வளங்​களை கண்​டு​பிடிக்​க​வும், நிலச்​சரிவு போன்ற பேரிடர் பாதிப்​பு​களை கண்​டறிய​வும் இது உதவும். மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​புவதற்கு முன்பு ஆளில்​லாத 3 விண்​கலங்​களை விண்​வெளிக்கு அனுப்ப வேண்​டும். அதற்​கான முதல் விண்​கலம் ஹரி​கோட்​டா​வில் தயா​ராகி வரு​கிறது. வரும் டிசம்​பரில் அதை அனுப்ப உள்​ளோம். அதில்…

Read More

பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, சாய் ராஜ்குமார், பாவெல் நவகீதன், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘குற்றம் கடிதல்’. இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. இதை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் மூலம் சதீஷ்குமார் தயாரித்து நடிக்கிறார். எஸ்.கே.ஜீவா இயக்குகிறார். பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.கே.இசை அமைக்கிறார். சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். த்ரில்லர் டிராமா வகையிலான இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

Read More

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார். அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு ஒளிந்து கொண்டார். ஆனாலும் அச்சிறுவன் ஆத்திரத்தில் அரிவாளால் கழிவறையின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழிவறையின் கதவு வெட்டுப்பட்டு…

Read More

விதைகள் ஊட்டச்சத்தின் தூய வடிவம். ஆயுர்வேதத்திலிருந்து நவீன மருத்துவ அறிவியல் வரை, இந்த சிறிய விதைகள் வழங்கும் நன்மைகளையும் அவை ஆரோக்கியமான உடலை வடிவமைக்கும் விதத்தையும் நம்புகின்றன. ஒரு ஆய்வின்படி, இந்த சிறிய விதைகள் இதய ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை, அவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன, வீக்கத்தைக் குறைக்கின்றன, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன, மேலும் கொழுப்பின் அளவை மேம்படுத்துகின்றன. விதைகளின் நன்மைகளை நிவர்த்தி செய்து, அய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்கப்பட்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி சமீபத்தில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர் தவறாமல் பயன்படுத்தும் மூன்று விதைகளின் பட்டியலையும், தினசரி உணவில் அவற்றைச் சேர்க்க சரியான வழியையும் பகிர்ந்து கொண்டார். விவரங்களைப் படிக்க கீழே உருட்டவும்.

Read More

புதுடெல்லி: இந்திய ஆட்சிப் பணியின் மத்திய சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 1989-ம் ஆண்டு பேட்ச் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கிருஷ்ணன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அயல்பணியாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இதர நிர்வாகிகளில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநரான தரணி காந்தி ராம் ஐஏஎஸ் (1992) மற்றும் டெல்லி மாநில உள் துறையின் முதன்மைச் செயலாளரான ஏ. அன்பரசு ஐஏஎஸ் (1996) ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்வாகி உள்ளனர். மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளரான குணால் ஐஏஎஸ் (2005) சங்கத்தின் செயலாளராகவும் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளரான அதிதி சிங் ஐஏஎஸ் (2009) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சங்கத்தின் புதிய தலைவரான கிருஷ்ணன் மற்றும் இரு துணைத் தலைவர்களும் தமிழர்கள் என்பது…

Read More

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட சுமார் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இதில் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு கொண்டதாக தகவல். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான சுமார் 6.30 மணி அளவில் தாக்குதல் நடந்துள்ளது. காவல் துறையின் வசம் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண் கண்ணாடி அணிந்த படி நீல நிற ஆடை அணிந்திருந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கி உடன் அலுவலக கட்டிடத்தில் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதை நியூயார்க் காவல் துறையும், அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. அயர்லாந்தின் தூதரகம், நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகமும் இந்த கட்டிடத்தில்…

Read More

‘தோனி கபடி குழு’, ‘கட்சிக்காரன் ‘ படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனீஷ் ஆக.8-ம் தேதி வெளியிட இருக்கிறார். “விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இந்தப் படம், பயிர்த் தொழிலை மீட்க என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பது எது என்பது போன்ற விஷயங்களைச் சொல்கிறது. விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய இந்தக் கதைக்குள் ஒரு காதலும் இருக்கிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​றார் போல மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் நியமனம் செய்​யப்பட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு அரசு மருத்​து​வர்​கள் பல ஆண்​டு​களாகப் போராடி வருகின்றனர். இக்​கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி, கடந்த ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்​டம் மேட்​டூரிலிருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி பாத​யாத்​திரையை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வரும், அரசு மருத்​து​வரு​மான எஸ்​.பெரு​மாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் தொடங்​கினர். சென்னை தேனாம்​பேட்டை அருகே வந்​த​போது, அவர்களை போலீ​ஸார் கைது செய்து மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்​ளை​யிடம் விளக்கம் கேட்டு சென்னை மருத்​து​வக் கல்​லூரி நிர்​வாகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​கள் கூறியதாவது: திமுக ஆட்சி அமைந்​ததும் அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்றப்​படும் என 2019-ம் ஆண்டு போராட்​டத்​தின் போது மு.க.ஸ்​டா​லின் நேரில் வந்து உறு​தி​யளித்​தார். ஆனால், ஆட்​சிக்கு…

Read More

ஒப்பனைக்கு வரும்போது, ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஒரு முறை சிவப்பு உதட்டுச்சாயங்களை அணிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது விரும்பியிருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், சிவப்பு உங்களுக்கு ஒரு குறைபாடற்ற தைரியமான தோற்றத்தை அளிக்கிறது, மேலும் அதை விட சிவப்பு உதட்டுச்சாயம் நிழல் உங்கள் தோற்றம் எவ்வாறு வரும் என்பதை தீர்மானிக்கிறது. எப்படியிருந்தாலும், ரெட் லிப்ஸ்டிக் பெண் மக்களை பள்ளிகளில் இருந்த காலத்திலிருந்தே கவர்ந்தது, ஒரு பெண்ணை வரைந்து, தானாகவே அவை உதடுகளை சிவப்பு நிறத்தில் வண்ணமயமாக்குகின்றன. மேக்கப்பை முடிக்க அந்த சிவப்பு உதட்டுச்சாயத்தை எடுத்துக்கொள்வது வேடிக்கையானது அல்ல, இன்னும் எளிதானது அல்ல.இப்போதெல்லாம், லிப்ஸ்டிக்ஸின் வெவ்வேறு நிழல்கள் அழகுத் துறையில், ஒப்பனை சந்தையில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான பெண்கள் சிவப்பு நிறத்தைத் தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் சிவப்பு உதட்டுச்சாயம் ஒப்பனை விட அதிகம் – இது ஒரு அறிக்கை, ஒரு மனநிலை, காலமற்ற தொடுதல், இது ஒவ்வொரு நிறத்தையும் புகழ்ந்து எந்த…

Read More

யோசனை விண்வெளியில் வளரும் தாவரங்கள் ஒருமுறை தொலைதூர கனவு போல் தோன்றியது, ஆனால் நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள் அதை யதார்த்தத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளன. இந்த சாதனை எடை இல்லாத சூழலில் பசுமையைப் பார்ப்பதை மட்டுமல்ல, உயிர்வாழ்வை உறுதி செய்வதையும், பராமரிப்பதையும் பற்றியது விண்வெளி வீரர் மன ஆரோக்கியம்மற்றும் எதிர்கால ஆழமான விண்வெளி பயணங்களை ஆதரித்தல். விண்வெளியில் புதிய காய்கறிகள் முன்பே தொகுக்கப்பட்ட உணவு, காற்று மற்றும் தண்ணீரை மறுசுழற்சி செய்வது மற்றும் செவ்வாய் கிரகத்துக்கோ அல்லது அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களின் போது உணர்ச்சிகரமான ஆறுதலையும் தரும். இந்த சோதனைகள் அடித்தளத்தை அமைக்கின்றன நிலையான வாழ்க்கை ஆதரவு அமைப்புகள் அதற்கு இன்றியமையாதது ஆழமான விண்வெளி ஆய்வு.விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஏன் முக்கியம்விண்வெளி பயணம் தீவிர தனிமை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை உள்ளடக்கியது. தற்போது, விண்வெளி வீரர்கள் வெற்றிட நிரம்பிய மற்றும் உறைந்த உலர்ந்த உணவை நம்பியுள்ளனர், அவை புத்துணர்ச்சியைக்…

Read More