Author: admin

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்காத உதவாத அரசு என்ற சிறுமையை திமுக அரசு பெற்றுள்ளது. உழவர்கள் தொடங்கி உயர்கல்வி பணிக்காக காத்திருப்பவர்கள் வரை அனைவரையும் நம்பை வைத்து ஏமாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தமிழகத்திலுள்ள அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள்…

Read More

யூரிக் அமிலம் என்பது ஒரு இயற்கை கழிவு உற்பத்தியாகும், இது உடல் ப்யூரின்களை உடைக்கும்போது உருவாகிறது, பல்வேறு உணவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பொதுவாக சிறுநீரகங்கள் மூலம் அகற்றப்பட்டாலும், அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது அல்லது போதுமானதாக இல்லாதபோது யூரிக் அமிலம் இரத்த ஓட்டத்தில் குவிந்துவிடும். ஹைப்பர்யூரிசீமியா என அழைக்கப்படும் இந்த நிலை, கீல்வாதம், சிறுநீரக கற்கள், மூட்டு வலி மற்றும் பிற வளர்சிதை மாற்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். பல ஆய்வுகள் மற்றும் சுகாதார ஆதாரங்களின்படி, மூலோபாய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது இயற்கையாகவே யூரிக் அமில அளவைக் குறைத்து உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும்.பொது உயர் யூரிக் அமிலத்தின் காரணங்கள்பல்வேறு காரணங்களால் அதிக யூரிக் அமில அளவு ஏற்படலாம்:சிவப்பு இறைச்சி, கடல் உணவு மற்றும் உறுப்பு இறைச்சிகளில் காணப்படும் ப்யூரின்கள் அதிகம் உள்ள உணவுகள்.சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள், குறிப்பாக உயர்-பிரக்டோஸ்…

Read More

உங்கள் 40 களில் விரைவான எம்.ஆர்.ஐ மூளை ஸ்கேன் மூளை ஆரோக்கியத்தை விட அதிகமாக வெளிப்படுத்தக்கூடும்; நீங்கள் எவ்வளவு காலம் வாழலாம் என்பதையும் இது கணிக்கக்கூடும். டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயது தொடர்பான நோய்களின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, மூளையின் கட்டமைப்பின் மாற்றங்கள் உங்கள் உடல் எவ்வளவு விரைவாக உயிரியல் ரீதியாக வயதாகிவிட்டன என்பதை வெளிப்படுத்தலாம். அறிவாற்றல் வீழ்ச்சி, நாள்பட்ட நோய்கள் மற்றும் முதுமை மறதி நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கூட கணிக்க மருத்துவர்கள் இந்த முன்னேற்றம் உதவும். மூளை திசு மாற்றங்கள் மற்றும் வயதான முறைகளை பகுப்பாய்வு செய்யக்கூடிய டுனெடின்பேஸ் போன்ற மேம்பட்ட கருவிகளின் பங்கை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது, நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு சுகாதார உத்திகளுக்கு வழி வகுக்கிறது.எம்.ஆர்.ஐ ஸ்கேன் உங்கள் உண்மையான உயிரியல் வயது மற்றும் எதிர்கால சுகாதார அபாயங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறதுஉயிரியல் வயதானது உங்கள் காலவரிசைப்படி ஒப்பிடும்போது உங்கள்…

Read More

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன. எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த போரில் நேற்று வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 3,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்தனர். இந்த நிலையில், தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் நேற்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று…

Read More

சென்னை: சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கடும் கண்டனத்திற்குரியது, கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள…

Read More

பொதுவாக சைனஸ் நோய்த்தொற்றுகள் அல்லது சைனசிடிஸ் என குறிப்பிடப்படும் நாசி நோய்த்தொற்றுகள் பருவமழை பருவத்தில் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் கவலையாகும். சைனஸ்கள் வரிசையாக திசுக்களின் வீக்கம் அல்லது வீக்கத்தால் வகைப்படுத்தப்படும், சளி வடிகால் தடுக்கப்படும்போது இந்த நோய்த்தொற்றுகள் நிகழ்கின்றன, இது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது ஒவ்வாமை செழிக்க அனுமதிக்கிறது. பருவமழையின் அதிக ஈரப்பதம், நீர்வழங்கல் மற்றும் ஈரமான சூழல்கள் பூஞ்சை, அச்சு மற்றும் பிற தொற்றுநோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குகின்றன. திடீர் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் ஒவ்வாமைகளுக்கு வெளிப்பாடு ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் பலவீனப்படுத்துகின்றன, இதனால் சைனஸ்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. காரணங்களைப் புரிந்துகொள்வது, அறிகுறிகளை அங்கீகரிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும்.மழைக்காலத்தின் போது நாசி தொற்றுநோய்கள் மற்றும் காரணங்களை புரிந்துகொள்வதுஉங்கள் சைனஸ்கள் வரிசையாக இருக்கும் திசு வீக்கமடையும்போது அல்லது வீங்கியால் சைனசிடிஸ் ஏற்படுகிறது. உங்கள் சைனஸ்கள் உங்கள் முகத்தில்…

Read More

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 1999-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான் கட்சியை வழிநடத்தினேன். காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். அதன் காரணமாக காங்கிரஸ் கர்நாடகாவில் உள்ள 224 இடங்களில் 132 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என பத்திரிகைகள் எழுதின. ஆனால் தேர்தலுக்கு வெறும் 4 மாதங்​களுக்கு முன்பு கட்​சி​யில் சேர்ந்த எஸ்​.எம்​.கிருஷ்ணாவுக்கு முதல்​வர் பதவியை வழங்​கினர். எனக்கு கிடைக்க வேண்​டிய முதல்​வர் பதவியை தராமல் ஏமாற்றி விட்​டார்​கள். அதன் பிறகு பலமுறை எனது முதல்​வர் கனவை தடுத்​து​விட்​டனர். ஆனாலும் கட்​சி​யின் நலனுக்​காக தளராமல் பணி​யாற்​றினேன். அதனால் அகில…

Read More

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் குண்டம் திருவிழா இவ்வாண்டு கடந்த 22-ம் தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் தினமும் நடத்தப்பட்டு வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் கரகங்கள் அழைத்து வரப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மூல ஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோயில் குண்டம் முன்பு சக்தி வேலுக்கு பால் அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் தலைமை பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக…

Read More

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே உறுப்பினர் சேர்க்கையில், கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கிராமத்தில் சாலை வசதி செய்யாமல் உறுப்பினர் சேர்க்கைக்கு வருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய இளைஞரை சங்கராபுரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் திட்டினார். மேலும் அவரது ஆதரவாளர் மிரட்டியது போன்ற ஒரு வீடியோ வைரலானது. இந்நிலையில், இளைஞரை மிரட்டிய சங்கராபுரம் திமுக என்எல்ஏ-வுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, சமூகவலைதள பக்கத்ததில் அவர் நேற்று வெளியிட்ட பகிர்வு: கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதய சூரியனிடம், “சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர். வாக்களித்த மக்களின் நியாயமான…

Read More

போதுமான ஓய்வு பெற்ற பிறகும் நீங்கள் அடிக்கடி மனரீதியாக சோர்வடைந்ததாக உணர்கிறீர்களா, கவனம் செலுத்த போராடுகிறீர்களா, அல்லது அடிக்கடி மறந்துவிட்டதை அனுபவிக்கிறீர்களா? இந்த வெறுப்பூட்டும் மன மேகமைவு, பெரும்பாலும் மூளை மூடுபனி என்று குறிப்பிடப்படுகிறது, இது கோவிட் -19 தொற்றுநோய்களின் போது ஒரு பொதுவான கவலையாக மாறியது. மருத்துவ நோயறிதல் அல்ல என்றாலும், இது மன அழுத்தம், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், போதிய தூக்கம் மற்றும் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புடைய ஒரு உண்மையான நிலை. ஒரு ஊட்டச்சத்து, பெரும்பாலும் கவனிக்கப்படாத மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, மெக்னீசியம். ஆற்றல் உற்பத்தி, நரம்பியக்கடத்தி சமநிலை மற்றும் தூக்கத் தரம் ஆகியவற்றை பாதிக்கும் மெக்னீசியத்தின் திறன் மூளை மூடுபனியைக் குறைப்பதற்கும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் அவசியமாக்குகிறது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.மூளை மூடுபனி வெறுப்பாக இருக்கிறது, ஆனால் பெரும்பாலும் மீளக்கூடியது. மன அழுத்த மேலாண்மை மற்றும் நல்ல தூக்க சுகாதாரத்துடன், போதுமான மெக்னீசியம் உட்கொள்ளலை உறுதி…

Read More