மதுரை; சொத்துவரி விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அவரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினமா செய்த பிறகு முதல் முறையாக மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பதவி விலகிய முன்னாள் மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா ஆகியோர் மாமன்ற கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர். அவர்களுக்கு பின்வரிசையில் கவுன்சிலர்களுக்கான இடத்தில் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அமர்ந்த முன் வரிசையில் குழுத் தலைவர்கள் 2 பேருக்கும், மற்ற கவுன்சிலர்களுக்கும் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் சோலைராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை கண்டித்து, கூட்டத்திற்கு கருப்புச் சட்டை…
Author: admin
உலகை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதில் வண்ணம் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை வகிக்கிறது. நாம் அணியும் ஆடைகளிலிருந்து, நம் வீடுகளை அலங்கரிக்கும் விதம் வரை, வண்ணம் நம் உணர்ச்சிகள், ஆற்றல் மட்டங்கள் மற்றும் முடிவெடுப்பதை கூட பாதிக்கும். உங்களுக்கு பிடித்த நிழல்களுடன் அலங்கரிப்பது தனிப்பட்ட தேர்வாக உணரக்கூடும், வண்ண உளவியல் மற்றும் ஃபெங் சுய் போன்ற பண்டைய நடைமுறைகள் சில வண்ணங்கள் அதிகப்படியான அல்லது தவறான அமைப்பில் பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றன. உங்கள் வீட்டில் ஆற்றலை சீர்குலைக்கக்கூடிய 10 வண்ணங்களைப் பாருங்கள், அவை ஏன் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.ஆற்றலை வெளியேற்றும் மற்றும் அதிர்வுகளைக் கொல்லும் இந்த 10 வீட்டு வண்ண தவறுகளைத் தவிர்க்கவும்இருண்ட அல்லது கடுமையான கருப்பு அதிகமாக உணர முடியும்பிளாக் என்பது நவீன, குறைந்தபட்ச உட்புறங்களுக்கு ஒரு உன்னதமான தேர்வாகும், மேலும் அதன் நேர்த்தியான தோற்றம் இது ஒரு பிரபலமான உச்சரிப்பாக அமைகிறது. இருப்பினும், மிகவும்…
புதுடெல்லி: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்திய நிலையில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல.” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்வது போல், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியினை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியார், அந்தப் பதிவை நீக்கியுள்ளார். குற்றப் பின்னணி என்ன? – கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015-ல்…
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்கள் நெருக்கடிமிக்க சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு விரைந்து தீர்வு காணாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்களின் தரம், தன்னாட்சி அந்தஸ்து, உலகளாவிய போட்டித் திறன் அனைத்தும் பாதிக்கப்படும். தமிழக பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் புரிதலும், சரியான தெளிவும் இல்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, அதன் இலக்குகளை அடையத்தக்க வகையிலான மாற்று கல்விக் கொள்கையும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாமல் இருந்தால், அது மாநில பல்கலைக்கழகங்களில் குழப்பத்தை உண்டாக்கும். தமிழ கத்தின் சமூக, பொருளாதார, மொழி சூழலுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை இலக்குகளை அடைவதற்கான ஒரு தெளிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசர, அவசியம். தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள், நிரந்தர…
வீடுகளில் வசதியான மற்றும் மணம் கொண்ட சூழ்நிலையை உருவாக்குவதற்கு வாசனை மெழுகுவர்த்திகள் பிரபலமாக உள்ளன. இருப்பினும், இந்த மெழுகுவர்த்திகளை எரிக்கும்போது வெளியிடப்பட்ட வாசனை திரவியங்கள் ஒவ்வாமை மற்றும் தலைவலியைத் தூண்டும் என்பதை பலருக்குத் தெரியாது. வாசனை எண்ணெய்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்களில் காணப்படும் ரசாயனங்களின் கலவையிலிருந்து இந்த நறுமணங்கள் வருகின்றன, அவை சில நபர்கள் உணர்திறன் அல்லது ஒவ்வாமை இருக்கலாம். அறிகுறிகள் தும்மல் மற்றும் அரிப்பு கண்கள் முதல் ஒற்றைத் தலைவலி மற்றும் சுவாச பிரச்சினைகள் வரை இருக்கலாம். இந்த அபாயங்களைப் புரிந்துகொள்வது மற்றும் வெளிப்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பதைக் கற்றுக்கொள்வது சூழ்நிலையை பாதுகாப்பாக அனுபவிக்க உதவும்.வாசனை மெழுகுவர்த்திகள் ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் தலைவலி அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்வாசனை மெழுகுவர்த்திகளில் பல்வேறு ரசாயனங்களால் ஆன வாசனை திரவியங்கள் உள்ளன. இந்த மெழுகுவர்த்திகள் எரிக்கப்படும்போது, வாசனை திரவியங்கள் காற்றில் வெளியிடப்படுகின்றன, அங்கு அவை உள்ளிழுக்கப்படலாம். உணர்திறன் அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு,…
ஸ்கைவாட்சர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் செப்டம்பர் 21, 2025 அன்று ஒரு வான நிகழ்வுக்காக அமைக்கப்பட்டுள்ளனர் பகுதி சூரிய கிரகணம் தெற்கு அரைக்கோளத்தின் வானத்தை அருளும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் சீரமைக்கும்போது சூரிய ஒளியை ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கும் போது சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன. இந்த குறிப்பிட்ட நிகழ்வு இந்தியாவிலிருந்து காணப்படாது என்றாலும், இது நியூசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பார்வையாளர்களுக்கு மூச்சடைக்கக் கூடிய காட்சிகளை வழங்கும். அதன் காட்சி காட்சியைத் தவிர, சூரிய செயல்பாடு மற்றும் வளிமண்டல மாற்றங்களைப் படிப்பதற்கான விஞ்ஞான முக்கியத்துவத்தை நிகழ்வு கொண்டுள்ளது. செப்டம்பர் 21, 2025, பகுதி சூரிய கிரகணம் வானத்தை மொத்த இருளில் மூழ்கடிக்காது, ஆனால் இது தெற்கு அரைக்கோளத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் பிறை சூரியனை உறுதியளிக்கிறது. புகைப்படக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்கைவாட்சர்களுக்கு, இது வான இயக்கவியலை செயலில் காண ஒரு வாய்ப்பை…
புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாகிஸ்தானை காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இப்படிச் சொல்வதன் அர்த்தம், பாகிஸ்தான் குற்றமற்ற நாடு என்பதாகும். அவர் யாரைக் காப்பாற்ற விரும்புகிறார்? பாகிஸ்தானைப் பாதுகாப்பதால் அவருக்கு என்ன லாபம்? பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 3…
சென்னை: திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தக் கோரி, தெற்கு ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 1,000 மின்னஞ்சல்களை அனுப்ப இலக்கு வைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் 60-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. இருப்பினும், நிறுத்தம் இல்லாததால், பயணிகள் விரைவு ரயில்களின் சேவையைப் பெற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகள், தெற்கு ரயில்வேக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர். இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக…
ஒரு விடுமுறையின் போது உங்கள் வீட்டு தாவரங்களை கவனிக்காமல் விட்டுவிடுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும், குறிப்பாக அவற்றை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால். விலகிச் செல்வதற்கு முன் சரியான தாவர பராமரிப்பு அவசியம். தாவரங்களுக்கு நன்கு நீர்ப்பாசனம் செய்வது, சுய நீர்ப்பாசன தோட்டக்காரர்களைப் பயன்படுத்துதல் அல்லது நீர்ப்பாசன முறையை அமைப்பது போன்ற எளிய படிகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, ஒளி வெளிப்பாட்டை சரிசெய்தல், தாவரங்களை நிழலாடிய பகுதிக்கு நகர்த்துவது மற்றும் ஈரப்பதம் அளவைப் பராமரிப்பது ஆகியவை நீர் இழப்பைக் குறைக்க உதவுகின்றன. இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகள் மூலம், நீங்கள் இல்லாத நிலையில் உங்கள் அன்பான உட்புற தாவரங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பயணத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது உங்கள் வீட்டு தாவரங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்நீங்கள் விலகி இருக்கும்போது உங்கள் தாவரங்களை உயிருடன் வைத்திருக்கவும் வளரவும் உதவும் சில குறிப்புகள்…
புதுடெல்லி: பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை?. இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை என மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில் இன்று பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும், ஒவ்வொரு நொடியும் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வீரர்களுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். 1948 முதல் இப்போது வரை – பாகிஸ்தான் காஷ்மீரைத் தாக்கியபோது, நமது வீரர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர். நேற்று, பாதுகாப்பு அமைச்சர் ஒரு மணி நேரம் பேசினார். ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசினார். ஆனால் மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க மறந்துவிட்டார்.…
