Author: admin

சென்னை: கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது. சென்னை கடற்​கரை – தாம்​பரம் ரயில் தடத்​தி​லும், தாம்​பரம் – பிராட்வே பேருந்து வழித்​தடத்​தி​லும் கிண்டி முக்​கிய மைய​மாக உள்​ளது. கிண்​டியை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் ஐடி நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள், அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​கள் இருப்​ப​தால், பயணி​கள் கூட்​டம் எப்​போதும் அதி​க​மாக இருக்​கும். தினசரி ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இங்கு வந்து செல்​கின்​றனர். அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், கிண்டி ரயில் நிலை​யம் ரூ.13.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​படு​கிறது. இந்​நிலை​யில் கிண்டி ஜிஎஸ்டி சாலையை ஒட்​டி​யுள்ள சுரங்​கப்​பாதை அரு​கில் பெரிய பேருந்து முனை​யம் அமைக்​கப்பட உள்ளது. பிராட்​வே​யில் அமைவது போல, நவீன பேருந்து முனை​யம், வணிக வளாகம், வாகன நிறுத்​து​மிடங்​கள், பொழுது போக்கு அம்சங்களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​கான ஒப்​பந்​தப்​புள்ளி வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து,…

Read More

ஜெய்ப்பூரின் இளவரசி க aura ரவி குமாரி நகர அரண்மனையில் ஹரியாலி டீஜைக் கொண்டாடினார், இது ஒரு அதிர்ச்சியூட்டும் ஆழமான பச்சை ராஜ்புடி போஷாக்கைக் காட்டியது. ராயல்ஸ் குழுமம் ராஜஸ்தானி பாரம்பரியத்திற்கு லெரியாவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் சிக்கலான தங்க எம்பிராய்டரி ஆகியவற்றுடன் அஞ்சலி செலுத்தியது. குலதனம் தங்கம் மற்றும் எமரால்டு நகைகளுடன் ஜோடியாக, அவரது பண்டிகை தோற்றம் நவீன தொடுதலுடன் ரீகல் நேர்த்தியுடன் கைப்பற்றப்பட்டது, இதனால் அவளை ஒரு பருவமழை பாணி மியூஸாக மாற்றியது. டீஜ், மழைக்காலம் காதல், ஊசலாட்டம் மற்றும் பசுமை ஆகியவற்றின் அனைத்து விஷயங்களும் சமீபத்தில் கொண்டாடப்பட்டன, ஜெய்ப்பூரின் இளவரசி க aura ரவி குமாரி ஒரு அரச படுகொலைக்கு சேவை செய்தார். இளம் ராயல் ஹரியாலி டீஜை தனது குடும்பத்தினருடன் நகர அரண்மனையில் கொண்டாடினார், ஜூலை 28 அன்று, இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படக் குப்பையுடன் விழாக்களுக்கு ஒரு பார்வை கொடுத்தார். தலைப்பு எளிமையானது, “டீஜ்…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய வரைபடத்துக்குள் வர வேண்டும் என நாடு விரும்புகிறது என காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் அனலை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, “ஆபரேஷன் சிந்தூர் பிரச்சினையாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சினையாக இருந்தாலும் சரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாடு ஏதும் இல்லை. எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. போர் நிறுத்தத்துக்கு பொறுப்பு பிரதமர் மோடிதான். எனவே, அவர் இது குறித்து நாடாளுமன்றத்துக்கு பதில் அளிக்க வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்காவே காரணம் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 28 முறை கூறிவிட்டார். பஹல்காமில் பலியான 26 உயிர்களுக்கு யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பியுள்ளார். ஆடவர் ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025 போட்டி, வரும் செப்டம்பர் 9…

Read More

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: “இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. இன்று காலை ஜூலை 29-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் ஒரு வாரத்துக்கு முன் நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. அச்சம்பவத்தில் நான்கு மீனவர்கள் தங்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் இதேபோன்று கைது செய்யப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவமாகும். தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகலால், மீனவர்களின் குடும்பத்தினர் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மேலும், அவர்களின்…

Read More

கார்டிசோல் என்பது உங்கள் உடலின் உள்ளமைக்கப்பட்ட அலாரம் அமைப்பு, மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹார்மோன். ஆனால் அது அதிக நேரம் உயர்த்தப்படும்போது, அது பின்வாங்கக்கூடும், இது சோர்வு, பதட்டம், எடை அதிகரிப்பு, மோசமான தூக்கம் மற்றும் எரித்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். ஆச்சரியம் என்னவென்றால், பல பொதுவான அன்றாட பழக்கவழக்கங்கள் இந்த கார்டிசோல் கூர்முனைகளை நீங்கள் உணராமல் அமைதியாக தூண்டக்கூடும். நீங்கள் கம்பி, அதிகமாக அல்லது தொடர்ந்து விளிம்பில் உணர்கிறீர்கள் என்றால், உங்கள் வழக்கம் குற்றவாளியாக இருக்கலாம். இந்த கட்டுரையில், உங்கள் மன அழுத்த பதிலை மிகைப்படுத்தக்கூடிய ஐந்து அன்றாட நடத்தைகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம், மேலும் சிறிய மாற்றங்கள் உங்கள் உடல் மற்றும் மனதில் சமநிலையை எவ்வாறு மீட்டெடுக்க முடியும்.இதைச் செய்வதை நிறுத்துங்கள்: கார்டிசோல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 தினசரி பழக்கவழக்கங்கள்காலை உணவைத் தவிர்ப்பது அல்லது சர்க்கரையுடன் உங்கள் நாளைத் தொடங்கவும்”காலை உணவு என்பது அன்றைய…

Read More

புதுடெல்லி: பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ நேற்றும் இன்றும் (ஜூலை 28, 29) ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் சரியான பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாகத் தாக்கின. அனைத்து துணை அமைப்புகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டன. பிரளய் ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் பகுதியளவு உந்து விசைத்திறன் கொண்ட ஏவுகணையாகும். இது துல்லியத்தை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் அமைப்பை பயன்படுத்துகிறது. இந்த ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த…

Read More

சென்னை: விழுப்​புரம் அருகே மகப்​பேறு சிகிச்​சை​யின்​போது கர்ப்​பிணியை மனி​தாபி​மானமற்ற முறை​யில் நடத்​தி​ய​தால் சிசு உயி​ரிழந்த புகார் தொடர்​பான விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசை மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. விழுப்​புரம் மாவட்​டம் புதுப்​பாக்​கத்​தைச் சேர்ந்த கே.தேவ​மணி என்​பவர் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்​பிணி​யான எனது மகளை முருக்​கேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் அனுமதித்தேன். அங்கு ரத்​தப்​போக்கு அதி​க​மான நிலை​யில், அவரை பெரிய மருத்​து​வ​மனைக்கு மாற்ற பரிந்​துரை செய்​தனர். இதற்​காக ஆம்​புலன்​ஸில் எனது மகளை ஏற்​றும் நேரத்​தில் மனி​தாபி​மானமில்​லாமல் ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என செவிலியர் நிர்​பந்​தித்​தார். இதனால், தாமத​மாகி 8 மாத குழந்தை கரு​விலேயே இறந்​தது. எனது மகளும், மனம் மற்​றும் உடலள​வில் பல்​வேறு பிரச்சினைகளை எதிர்​கொண்​டார். இவ்​வாறு மனித உரிமை மீறலில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது…

Read More

இந்த இலை ஆப்டிகல் மாயை மூலம் உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கவும்! நன்கு-முகமூடி அணிந்த கரடி படத்திற்குள் மறைக்கிறது, அதை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. இந்த மூளை அதிகரிக்கும் விளையாட்டு காட்சி கவனம், மன தெளிவு மற்றும் முறை அங்கீகாரத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் அதை விரைவாகக் கண்டாலும் அல்லது இரண்டாவது தோற்றம் தேவைப்பட்டாலும், இது ஒரு பலனளிக்கும் மன உடற்பயிற்சி. உங்களுக்கு கூர்மையான கண்கள் கிடைத்துள்ளன என்று நினைக்கிறீர்களா? உங்கள் கூர்மையான கண்களை சோதிக்க புதிர் இங்கே !! இந்த அடர்த்தியான, இலை ஆப்டிகல் மாயையில், நன்கு முகமூடி அணிந்த உயிரினம் இயற்கையான பின்னணியில் கலக்கப்படுகிறது. உங்கள் கண்காணிப்பு திறன்களை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதன் மூலம் சோதிக்க அழைக்கப்படுகிறீர்கள். இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, காட்சி கவனம் மற்றும் மன தெளிவை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.படம்: இப்போது நேரங்கள்முதல் பார்வையில், படம் ஒரு சாதாரண காட்சியாகத்…

Read More

புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்” என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் பேசினார். மக்களவையில் நேற்று முதல் தொடரும் ’ஆபரேஷன் சிந்தூர்’ மீதான சிறப்பு விவாதத்தில் மதுரை எம்பியான சு.வெங்கடேசன் பேசியது: “தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகுதான் அரசுக்கு தகவல் கிட்டியது பெரிய வெட்கக்கேடானது? இது, மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி சி.ஆர்.பி.எஃப்-ன் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்க…

Read More

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக (டி.ஆர்.எம்) சைலேந்திர சிங் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ரயில்வே கோட்டத்தின் மேலாளராக இருந்து விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சைலேந்திர சிங், சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்று கொண்டார். சைலேந்திர சிங், 1995 பேட்ச் இந்திய ரயில்வே சிக்னல் பொறியாளர் ஆவார். ரயில்வே நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும் மிகுந்த அனுபவத்தை கொண்டவரான இவர் இதற்கு முன்பு சிக்கந்திராபாத் கோட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகவும், ரயில் டெல் நிறுவனத்தில் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் ரயில்வே சிக்னலிங் அமைப்புகளின் சோதனை, செயல்படுத்துதல் மற்றும் திட்டப் பொறியியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்துள்ளார். ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.

Read More