Author: admin

காலை உணவு உங்கள் நாளுக்கான தொனியை அமைக்கிறது, ஆனால் எல்லா காலை உணவுகளும் சமமாக இல்லை. பல அன்றாட பழக்கவழக்கங்கள் இன்சுலின் விரைவாக அதிகரிக்கும் மற்றும் அதிகாலை நடுப்பகுதியில் உங்கள் ஆற்றலை செயலிழக்கச் செய்யலாம். சர்க்கரை தானியங்கள் முதல் உணவை முழுவதுமாக தவிர்ப்பது வரை, சில தேர்வுகள் உதவியை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இந்த எட்டு பொதுவான தவறுகள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் தேவையற்ற கூர்முனைகளைத் தூண்டும். குளுக்கோஸை உறுதிப்படுத்தும், பசி கட்டுப்படுத்தும் மற்றும் நீண்டகால வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சீரான நடைமுறைகளுடன் அவற்றை மாற்றவும். எந்த காலை பழக்கவழக்கங்கள் உங்கள் நல்வாழ்வை நாசப்படுத்துகின்றன, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கண்டறிய தொடர்ந்து படிக்கவும்.இன்சுலின் அளவை அதிகரிக்கும் காலை உணவு பழக்கம்உடன் தொடங்குகிறது பழச்சாறு அல்லது இனிப்பு பானங்கள்பழச்சாறு அல்லது சுவையான தேநீர் ஊற்றுவது ஆரோக்கியமாக உணரக்கூடும், ஆனால் இயற்கை சர்க்கரைகள் கூட நார்ச்சத்து இல்லாமல் மிக…

Read More

பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், “தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. பிரதமர் மீது எனக்கு அர்ப்பணிப்பும் அன்பும் உள்ளது என்பதை நான் பலமுறை மீண்டும் தெரிவித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையிலேயே பிஹாரில் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நிச்சயம் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். பிஹாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நான்கு முறை இதற்கு முன்பு நடந்துள்ளது. இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. முன்னதாக, ஒருவர் நேரடியாக ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டியிருக்கும், இப்போது அதனை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டைகளில்…

Read More

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். சென்னை கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் பால்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: ”இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் தான். ஏனெனில் வெற்றியாளர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் தான் வரலாற்றில் இடமுண்டு. தற்போதைய சூழலில் அறிவியல், தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையிடம் 4 விஷயங்களை பேசினால், அது குறித்து அவர்கள் 40 தகவல்களை இணையதளத்தில் தேடி அறிந்து கொள்கின்றனர். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவிட்டாலும் அதற்கு நிகராக திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வினாடி – வினா…

Read More

விஜய் இல்லாமல் எல்சியு படங்கள் இல்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ என எல்சியு (லோகி சினிமாடிக் யுனிவர்ஸ்) படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் அடுத்ததாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்களை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் படங்களில் நடிப்பாரா என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதனிடையே எல்சியு படங்களில் விஜய் நடிப்பது குறித்து லோகேஷ் கனகராஜ், “விஜய் இல்லாமல் எல்சியு படங்கள் இல்லை. ஆனால், மீண்டும் அதில் ஒரு பங்காக இருப்பாரா என்று தெரியவில்லை. இன்று அவருடைய கனவு எங்கு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், எப்போதுமே அவர் இல்லாமல் எல்சியு நிறைவேறாது” என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் இந்தப் பேச்சின் மூலம் விஜய்யின் கதாபாத்திரம் கண்டிப்பாக அடுத்டுத்த எல்சியு படங்களில் இடம்பெறும் என்பது உறுதியாகிறது.…

Read More

பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், வெகுண்டெழுந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜகவை முற்றிலும் எதிர்க்கத் துணிந்துவிட்டாரா ஓபிஎஸ்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறையும் வரை அம்மா பக்தராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின்னர் முழுவதுமாக மோடி பக்தராக மாறிப் போனார். தர்மயுத்தத்தை தொடங்கியது, சசிகலாவின் அரசியலுக்கு முடிவுரை எழுதியது, தினகரனுக்கு ஸ்கெட்ச் போட்டது, எடப்பாடியோடு மீண்டும் கைகோத்தது, எடப்பாடியை விட்டு பிரிந்தது, தினகரன் – சசிகலாவோடு மீண்டும் சேர்ந்தது என கடந்த 10 ஆண்டுகளில் பல அவதாரங்களை பாஜகவின் ஆசியோடு எடுத்தவர்தான் ஓபிஎஸ். அதிமுக முற்றும் முழுதாக இபிஎஸ் கைக்கு சென்றபோதும் கூட ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை பாஜக. பாஜகவின் வாக்கே வேதவாக்காக வாழ்ந்துவந்த ஓபிஎஸ்சை, பாஜக என்னவோ எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப் போடும் ஆளாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.…

Read More

உள்துறை வடிவமைப்பு ஸ்டைலான தளபாடங்கள் அல்லது நவநாகரீக வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதை விட அதிகம்; இது உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கும் மற்றும் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சீரான, செயல்பாட்டு இடத்தை உருவாக்குவது பற்றியது. ஆனால் சிறந்த நோக்கங்களுடன் கூட, பொதுவான வடிவமைப்பு பொறிகளில் விழுவது எளிதானது, இது ஒரு அறையை அசிங்கமாக, ஒழுங்கீனம் அல்லது சங்கடமாக உணரக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு முழு வீட்டு தயாரிப்பைத் திட்டமிடுகிறீர்களோ அல்லது உங்கள் வாழ்க்கை அறையின் ஒரு மூலையை புதுப்பித்தாலும், எதைத் தவிர்ப்பது என்பது உங்கள் நேரத்தையும் பணத்தையும், வருத்தத்தையும் மிச்சப்படுத்தும். மோசமான லைட்டிங் தேர்வுகள் முதல் பொருந்தாத விகிதாச்சாரம் வரை, அவற்றை எவ்வாறு தெளிவுபடுத்துவதற்கும் அவற்றை எவ்வாறு சரிசெய்வதும் ஐந்து உள்துறை வடிவமைப்பு தவறுகள் இங்கே.உங்கள் வீட்டை உடனடியாக மாற்ற இந்த 5 உள்துறை வடிவமைப்பு தவறுகளைத் தவிர்க்கவும்மிகவும் கடுமையான அல்லது மிகவும் மங்கலான விளக்குகள்உள்துறை வடிவமைப்பின் மிகவும் கவனிக்கப்படாத மற்றும்…

Read More

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பில் 11 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரசாந்த்…

Read More

வெளிநாட்டு தணிக்கை பணிகளில் இருந்து ‘கூலி’ படத்தின் கதைக்களம் என்ன என்பது வெளியாகி இருக்கிறது. ஒரு படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகிவிடும். அதன் வெளிநாட்டு தணிக்கைக்கு விண்ணப்பிக்கும்போது அதிலிருந்து உள்ள தகவலை வைத்து கதைக்களம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது, அந்த வரிசையில் ’கூலி’ படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது. “பரபரப்பான தொழிலாளர் முனையங்களையும், ரகசிய கடத்தல் கும்பல்களையும் பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம், தினக்கூலித் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஓர் இரக்கமற்ற குற்றப் பின்னணி கும்பலை எதிர்த்துப் போராடும் ஓர் அச்சமற்ற, வறுமைப் பின்னணி கொண்ட ஒரு துறைமுக கூலித் தொழிலாளியைப் பற்றி பேசுகிறது. ஆற்றல், மன உறுதி மற்றும் ஸ்டைல் உடன் அவர் நீதிக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் கிளர்ந்தெழுகிறார். இதில் வின்டேஜ் ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான கதைசொல்லல் உடன் ஸ்டைலிஷ்…

Read More

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோழர் சு.வெங்கடேசன் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அவர் இந்துத்துவா சக்திகளின் வகுப்புவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உறுதியான முறையில் நாடாளுமன்றத்திற்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதை நாடறியும். இந்த நிலையில், 28.7.2025 அன்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளார். அன்று இரவு யாரோ, சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “…

Read More

கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் உலகெங்கிலும் உள்ள பல உணவுகளில் பால் பிரதானமானது. இருப்பினும், கொலஸ்ட்ரால் அளவுகளில் அதன் தாக்கம் கவலைகளை எழுப்பியுள்ளது. கொழுப்பின் மீதான விளைவு பெரும்பாலும் நுகரப்படும் வகையைப் பொறுத்தது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள முழு பால், எல்.டி.எல் (மோசமான) கொழுப்பின் அளவை உயர்த்தலாம், இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கு நேர்மாறாக, குறைந்த கொழுப்பு அல்லது ஸ்கிம் பால் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பைக் கொண்டுள்ளது, இது கொழுப்பை நிர்வகிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. பாதாம், சோயா மற்றும் ஓட் போன்ற தாவர அடிப்படையிலான பால், இதய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொழுப்பு இல்லாத மாற்றீடுகள், எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான விருப்பங்கள் ஆரோக்கியமான கொழுப்பின் அளவையும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கும்.பால் குடிப்பது…

Read More