“மூன்ஃப்ளவர்” அல்லது “ஏஞ்சல்ஸ் எக்காளம்” என்று அழைக்கப்படும் டதுரா, இந்தியாவின் பல பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வேலைநிறுத்தம் மற்றும் ஆன்மீக ரீதியில் குறிப்பிடத்தக்க தாவரமாகும். அதன் பெரிய, எக்காளம் வடிவ பூக்கள் அந்தி நேரத்தில் பூக்கும், ஒரு தலைசிறந்த வாசனை வெளியிட்டு எந்த தோட்டத்திற்கும் காட்சி நாடகத்தை வழங்குகின்றன. இந்து சடங்குகளில் ஆழமாக வேரூன்றி, குறிப்பாக சிவன் பிரபுவுக்கு க oring ரவிப்பவர்களை, டதுரா கலாச்சார மற்றும் அலங்கார மதிப்பைக் கொண்டிருக்கிறார். அதன் நச்சுத்தன்மை இருந்தபோதிலும், வளரவும் பராமரிக்கவும் எளிதானது, இது வீட்டுத் தோட்டக்காரர்களுக்கு பிரபலமான தேர்வாக அமைகிறது. சரியான முன்னெச்சரிக்கைகள் மற்றும் வளர்ந்து வரும் நிலைமைகளுடன், டதுரா பானைகள் அல்லது மொட்டை மாடிகளில் செழித்து, நகர்ப்புற இந்திய வீடுகளுக்கு ஒரு மாய அழகைக் கொண்டுவருகிறது.படிப்படியான வழிகாட்டி வீட்டில் வளரும் டதுரா (பானைகள் அல்லது பால்கனிகளில் கூட)வீட்டு தோட்டக்கலைக்கு சரியான வகையைத் தேர்வுசெய்கபல வகையான டதுரா உள்ளது, ஆனால் வீட்டுத்…
Author: admin
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 ஆகஸ்ட் வரை இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, அவர் தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜினாமா செய்தார். முழுமையான 5 ஆண்டு பதவி காலத்துக்குள், அந்த பதவி காலியாக நேரிட்டால்,உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது. இதை தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 7-ம் தேதி தொடங்குகின்றன. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களில் இருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப சனிக்கிழமைகளில் உரிய பயிற்சிகள் வழங்கப்படும். அதில் உயர்கல்வி சேர்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெறலாம். இந்த மையங்களில் பயிற்சி தர முதுநிலைப் பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல், பயிற்சிகள் தடையின்றி நடைபெறும்…
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியபோது, ‘‘இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது. இதேபோல இந்தியா – அமெரிக்கா உறவும் வலுவடைந்து வருகிறது. நாட்டின் நலனுக்கு தேவையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறோம்’’ என்றார். அமெரிக்கர்களின் வீட்டு செலவு அதிகரிக்கும் இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக அமெரிக்காவில் சராசரி குடும்பத்தினரின் வீட்டு செலவு ஆண்டுக்கு 2,400 டாலர்வரை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தன்னை அதிமுக உறுப்பினர் எனக் கூறியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரியமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நான்காவது…
ஏதோ தவறு நடக்கும் வரை நாங்கள் எங்கள் சிறுநீரகங்களைப் பற்றி அரிதாகவே சிந்திக்கிறோம். இந்த முக்கிய உறுப்புகள் கழிவுகளை வடிகட்டவும், திரவங்களை ஒழுங்குபடுத்தவும், உடலில் அத்தியாவசிய தாதுக்களை சமப்படுத்தவும் கடிகாரத்தைச் சுற்றி அமைதியாக வேலை செய்கின்றன. ஆனால் ஆய்வக சோதனை இல்லாமல், வீட்டில் அவற்றின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய முடிந்தால் என்ன செய்வது? உங்கள் சிறுநீர் வெளியீட்டைக் கண்காணிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை அளவிடுவதற்கு வியக்கத்தக்க பயனுள்ள வழியாகும் என்று நிபுணர்களும் மருத்துவ வழிகாட்டுதல்களும் தெரிவிக்கின்றன. இது எளிமையானது, இலவசம், மற்றும் உயிர் காக்கும்-குறிப்பாக சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு. இந்த எளிதான சுய சோதனை முறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே, நீங்கள் நினைப்பதை விட இது ஏன் முக்கியமானது.உங்கள் சிறுநீரகம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறுநீர் வெளியீடு ஏன் முக்கியமானதுஅதிகப்படியான கழிவுகள், நீர் மற்றும் நச்சுகளை அகற்ற உங்கள் சிறுநீரகங்கள் தொடர்ந்து உங்கள் இரத்தத்தை வடிகட்டுகின்றன, பின்னர் அவை…
சென்னை: ‘தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் நாளை (ஆக.2) புதிதாக தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் மருத்துவம்’ போன்ற அரசின் திட்டங்களில் ‘உயிருடன் வாழும்’ அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘அரசின் கோடிக்கணக்கான நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் இதுபோன்ற அரசு திட்டங்களை தனி மனித சாதனை போலவும், ஆளுங்கட்சியின் திட்டங்கள் போலவும் விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது. அரசு இயந்திரம் பொதுமக்களுக்கான அரசு திட்டங்களை செயல்படுத்தும்போது அரசியல் கட்சிகளின் எந்த அடையாளமும் அதில் இடம்பெறக்கூடாது.…
ஒரு பசுமையான, பச்சை புல்வெளியை பராமரிப்பது ஒரு சில களைகளை நீர்ப்பாசனம் செய்வதையும் இழுப்பதையும் விட அதிகமாக உள்ளது. மக்கள் செய்யும் மிகப்பெரிய மற்றும் பொதுவான தவறுகளில் ஒன்று புல்லை மிகக் குறுகியதாக வெட்டுவதாகும். சூரிய ஒளியை உறிஞ்சுவதிலும், அந்த ஆற்றலை வேர்களுக்கு வழிநடத்துவதிலும் புல் கத்திகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. பிளேடின் அதிகமாக ஒழுங்கமைக்கப்படும்போது, புல் சேமிக்கப்பட்ட ஆற்றலை நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இது தாவரத்தை பலவீனப்படுத்துகிறது. இது புல்வெளியை மன அழுத்தம், நோய், களைகள் மற்றும் வறட்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. உங்கள் புல்வெளியை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வைத்திருக்க, உயரத்தை வெட்டுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது நீண்டகால வெற்றிக்கு அவசியம்.1/3 வது விதி: வலுவான, ஆரோக்கியமான புல்வெளிக்கான எளிய வெட்டுதல் தந்திரம்உங்கள் புல்வெளியை தேவையற்ற மன அழுத்தத்தின் கீழ் வைப்பதைத் தவிர்க்க, ரோஸி 1/3 வது விதிமுறையை வெட்டுவதற்கான அறிவுறுத்துகிறார். இந்த விதி எளிதானது: ஒரு நேரத்தில் புல்…
கொச்சி: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12த் ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது: “கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின்…
கோவில்பட்டி: “மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுகதான். எங்களுக்கு துணை நிற்பது பாஜக” என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம், தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். பின்னர் மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி பிரதான சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து பயணியர் விடுதி முன்பு வரை ரோடு…
