Author: admin

விவரிக்கப்படாத தொடர்ச்சியான சோர்வின் தோற்றம், பலவீனத்துடன் சேர்ந்து பல்வேறு மருத்துவ சிக்கல்களைக் குறிக்கலாம் அல்லது பித்தப்பை புற்றுநோயின் இருப்பைக் குறிக்கலாம். இங்கு அனுபவித்த சோர்வு வழக்கமான சோர்வை மீறுகிறது, ஏனென்றால் அது நேரத்துடன் மிகவும் கடுமையானதாக இருக்கும்போது தொடர்கிறது. இந்த அறிகுறியை மக்கள் நிராகரிக்க முனைகிறார்கள், ஏனெனில் இது பொதுவான உடல்நலப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் மன அழுத்தம் அல்லது தூக்கமின்மைக்கு காரணம் என்று கூறுகிறது. வயிற்று வலி அல்லது குமட்டலுடன் சோர்வு தோன்றினால் உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.ஆதாரங்கள்: NHS – பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் புற்றுநோய் ஆராய்ச்சி யுகே – பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் அப்பல்லோ மருத்துவமனைகள் – பித்தப்பை புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி – பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் சென்டர் – பித்தப்பை புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் உதவிக்குறிப்புகள்மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும்…

Read More

ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி, காசினி விண்கலம் போன்ற சக்திவாய்ந்த கருவிகளைப் பயன்படுத்தி நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் வான நிகழ்வுகளின் மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில படங்களை நாசா கைப்பற்றியுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். இந்த படங்கள் தொலைதூர சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் ஒளிரும் நெபுலாக்கள் முதல் மாறி நட்சத்திரங்கள் மற்றும் பாரிய நட்சத்திரக் கொத்துகள் வரை பிரபஞ்சத்தின் அழகையும் சிக்கலையும் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு புகைப்படமும் அண்ட பரிணாமம், நட்சத்திர உருவாக்கம் மற்றும் இடத்தை வடிவமைக்கும் மறைக்கப்பட்ட சக்திகளின் கதையைச் சொல்கிறது. இது ஒரு உலகளாவிய கிளஸ்டரின் பளபளப்பான பளபளப்பாக இருந்தாலும் அல்லது மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வரும் ஒளியாக இருந்தாலும், இந்த காட்சிகள் நாம் வசிக்கும் பரந்த பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்துகின்றன.நாசாவின் முதல் 10 காட்சிகள்: சுழல் விண்மீன் திரள்களிலிருந்து மாறி நட்சத்திரங்கள் வரை1. குழு -11 வெளியீட்டு முயற்சியில் சூரிய உதயம்ஆதாரம்:…

Read More

புதுடெல்லி: சுற்றுலா விசா மூலம் ஜம்முவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்ப உள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ரக்‌ஷந்தா ரஷீத். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தனது முடிவினை தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். வாடிய முகத்துடன் தங்களது குடும்பம், கணவர், பிள்ளைகளிடம் இருந்து விடைபெற்று சென்றனர். அவர்களில் ஒருவர்தான் ரக்‌ஷந்தா ரஷீத். 62 வயதான அவர், கடந்த 38 ஆண்டுகளாக ஜம்முவில் தனது…

Read More

சென்னை: தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்​துடன் இணைக்க கொள்​கைரீ​தியி​லான ஒப்​புதலை ரயில்வே வாரி​யம் அளித்​துள்​ளது. சென்னை கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் தடத்​தில் தற்​போது, தின​மும் 100 சர்​வீஸ் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. வேளச்​சேரியை​யும் – பரங்​கிமலை​யை​யும் இணைக்கும் பறக்​கும் ரயில் திட்​டப்​பணி கடந்த 2008-ல் தொடங்​கப்​பட்​டது. பல ஆண்​டு​களாக கிடப்​பில் இருந்த இந்த பணி​கள், தற்​போது முழு வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. இதற்​கிடையே, கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துடன் இணைக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதையடுத்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் இத்​தடத்​தில் உள்ள குறிப்​பிட்ட சில நிலை​யங்​களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யுடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதன்​முடி​வில், தெற்கு ரயில்வே தரப்​பில் ரயில்வே வாரி​யத்​துக்கு பரிந்​துரை அனுப்பி வைக்​கப்​பட்​டது. இருப்​பினும், அனு​மதி கிடைக்​காத​தால், இந்த முயற்சி கடந்த…

Read More

புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வாக்​குமூலம் பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் (பிஎம்​எல்ஏ) கீழ் பதிவு செய்​யப்​படும்” என்று தெரி​வித்​தன. இந்த விவ​காரத்​தில் கடந்த 2024 நவம்​பர் 11-ல், டெல்லி காவல்​துறை​யின் பொருளா​தார குற்​றப்​பிரிவு பதிவு செய்த வழக்​கின் அடிப்​படை​யில் தற்​போது அமலாக்​கத் துறை​யும் வழக்கு தகவல் அறிக்கை பதிவு செய்​து விசா​ரணை​யில் இறங்​கி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​து…

Read More

புதுடெல்லி: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் – இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது பெயில் – இந்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜவான் திரைப்படத்தை தமிழ்நாட்டை சேர்ந்த அட்லீ இயக்கியது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி (மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே – இந்தி திரைப்படம்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங் – தமிழ் திரைப்படம்), விஜயராகவன் (பூக்காலம் – மலையாள திரைப்படம்), சிறந்த துணை நடிகையாக ஊர்வசி (உள்ளொழுக்கு – மலையாள திரைப்படம்), ஜான்சி போடிவாலா (வாஸ் குஜராத்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது சுதிப்தோ சென்னுக்கு (தி கேரளா ஸ்டோரி – இந்தி திரைப்படம்) வழங்கப்பட்டு…

Read More

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக, எழும்​பூரிலிருந்து இயக்கப்​பட்டு வந்த 6 விரைவு ரயில்​கள் தாம்​பரத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால், சார்​மி​னார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டு, அங்​கிருந்து இயக்​கப்​படு​கிறது. இந்த ரயில் ஆக.18-ம் தேதி வரை கடற்​கரையிலிருந்து இயக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த ரயில் இந்த ஆண்டு டிசம்​பர் இறுதி வரை கடற்​கரையிலிருந்து இயக்​கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்​ளது. சார்​மி​னார் விரைவு ரயில் கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து மாலை 6.20 மணிக்​கும் புறப்​படும். ஐதரா​பாத்​தில் இருந்து புறப்​படும் சார்​மி​னார் விரைவு ரயில் சென்னை கடற்​கரைக்கு காலை 7.15 மணிக்கு வந்​தடை​யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், காமாரெட்டி மாவட்​டத்​தில் 161-வது தேசிய நெடுஞ்​சாலை​யில் பிட்​லம் எனும் ஊரிலிருந்துயட்​னூரு எனும் இடத்​துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்​டிருந்​தது. அப்​போது லாரி​யின் கேபினில் 4 பேர் அமர்ந்​திருந்​தனர். லாரி ஒரு பாலத்​தின் மீது செல்​லும்​போது, ஸ்டியரிங்கை திருப்ப முடி​யாமல் லாரி ஓட்​டுநர் சாலை​யில் குதித்து உயிர் தப்​பி​னார். ஆனால், லாரி பாலத்​தின் தடுப்பு சுவரின் மீது மோதி​ அந்​தரத்​தில் நின்​றது. அதே சமயத்​தில் லாரி​யின் கேபினில் இருந்த 4 பேரும் 20 மீட்​டர் கீழே உள்ள சர்​வீஸ் சாலை​யில் விழுந்​தனர். இதில் ஒரு​வர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். மீத​முள்ள மூவரும் மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தனர். தலைமறை​வான லாரி ஓட்​டுநரை போலீஸார் தேடி வரு​கின்​றனர்​.

Read More

வால்ட் டிஸ்னி அனிமேஷன் zடூடியோ தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. போலீஸ் காமெடி படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது ‘ஜூடோபியா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர். ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய குற்ற வழக்கை முறியடித்த பிறகு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ், நிக் வைல்ட் ஆகியோர், சீஃப் போகோவின் நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் ஒற்றுமை நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பது தெரியவருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். இதன் டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் நவ. 28-ல் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Read More

கோவில்பட்டி: தீப்​பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்​டிக் லைட்​டர்​களை தடை செய்​யு​மாறு மத்​திய அரசிடம் வலியுறுத்து​வோம் என்று அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப்பயணத்​துக்​காக நேற்று முன்​தினம் இரவு கோவில்​பட்டி வந்த பழனி​சாமி நேற்று காலை செண்​பகவல்லி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்​தார். பின்​னர், தனி​யார் மண்​டபத்​தில் நடந்த நிகழ்ச்​சி​யில் தீப்​பெட்டி உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் கடலை மிட்​டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்​துரை​யாடி​னார். நேஷனல் சிறு தீப்​பெட்டி உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் எம்​.பரமசிவம் பேசும்​போது, “கோ​வில்​பட்​டியை தலை​மை​யிட​மாகக் கொண்டு புதிய மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும். தீப்​பெட்டி தொழிலுக்கு அச்​சுறுத்​தலாக உள்ள, ஒரு​முறை பயன்​படுத்​தக்​கூடிய லைட்​டர்​களை தடை செய்ய வேண்​டும். இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து 6 மாதங்​களாகி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. ஆனால், அதி​முக ஆட்​சி​யின்​போது நாங்​கள் வைத்த கோரிக்​கைகள் உடனே நிறைவேற்​றப்​பட்​டன. எனவே, பிளாஸ்​டிக் லைட்​டர்​களை நாடு முழுவதும் தடை செய்​யு​மாறு மத்​திய…

Read More