‘கூலி’ ட்ரெய்லரை வைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டம் குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. தமிழ்நாட்டின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தெலுங்கு நிகழ்வு நடைபெற்றது. சமீபத்தில் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதன் காட்சிகளை வைத்து சயின்ஸ் பிக்ஷன் கதை, டைம் டிராவல் கதை என்றெல்லாம் இணையத்தில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ஹைதராபாத் நிகழ்வில் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “‘கூலி’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு மக்கள் சயின்ஸ் பிக்ஷன், டைம் டிராவல் படம் என்று சொல்வதைப் பார்த்தேன். கதைக்களம் எதைப் பற்றியது என்று அனைவரும் நினைக்கும் விஷயங்களை படித்தேன். அவை அனைத்து உற்சாகத்தை தந்தது. ஏனென்றால், படம் வெளியான பிறகு மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’.…
Author: admin
புதுச்சேரி: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்க்கு, “வெற்றி பெற வேண்டும்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நெருக்கமான நட்பு உண்டு. விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு நடந்தபோது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று (ஆக.4) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும் முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசி மூலம் இன்று மதியம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி, “வணக்கம்பா-வாழ்த்துக்கள்- நல்லாயிருக்கணும்- வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க. வெற்றி பெறணும், நல்லது செய்துட்டு வாங்க.” என விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
தக்காளி அமைதியாக எங்கள் தட்டுகளை ஆட்சி செய்கிறது, வாழைப்பழங்கள் பின்னால் பின்தொடர்கின்றன, ஆப்பிள்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் எந்த பழங்கள் உண்மையில் உலகளாவிய விளக்கப்படங்களில் முதலிடம் வகிக்கின்றன, சுவையில் மட்டுமல்ல, சுத்த அளவிலும்? உணவு மற்றும் வேளாண் அமைப்பிலிருந்து (FAO) சமீபத்திய தரவைப் பயன்படுத்தி, உலகிற்கு எந்தப் பலன்களைப் பெற முடியாது என்பதை இப்போது நாங்கள் அறிவோம். சில வெப்பமண்டல பிடித்தவை உலகளாவியவை, மற்றவை எளிய பார்வையில் மறைக்கும் தாழ்மையான ஸ்டேபிள்ஸ். ஆனால் ஒன்றாக, அவை பூமியில் மிகவும் பரவலாக நுகரப்படும் பழங்களை உருவாக்குகின்றன, வாய்ப்புகள் உள்ளன, இந்த வாரம் அவற்றில் குறைந்தது மூன்று பேர் இருந்திருக்கிறீர்கள்.உலகில் மிகவும் சாப்பிட்ட 7 பழங்கள்தக்காளிஅன்றாட வாழ்க்கையில் நீங்கள் அதை ஒரு பழம் அல்லது காய்கறி என்று அழைத்தாலும், தக்காளி எல்லா இடங்களிலும் இல்லை என்பதை மறுப்பது இல்லை. பாஸ்தா சாஸ்கள் முதல் கறிகள், சாலடுகள் வரை சூப்கள் வரை, அவை ஒவ்வொரு உணவு…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்று (ஆகஸ்ட் 4) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் அமளி நீடித்ததை அடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு முக்கிய விளையாட்டு…
சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை, கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் இருவரையும் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது. பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும்…
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒட்டி ஆடி 19-ம் தேதியான இன்று (ஆக.4) பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் தலைத்தேங்காய் உடைத்து கொள்வதற்கு நேர்ந்து கொண்ட பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்துக்கு வந்திருந்தனர். விழாவையொட்டி காவிரியில் இருந்து நேற்று ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சக்தி அழைப்பை தொடர்ந்து இரவு அம்மன் காவிரி ஆற்றுக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று (ஆக.4) காவிரி ஆற்றில் குளித்து விட்டு வந்து கோயில் முன்…
ஹார்மோன்கள் நிகழ்ச்சியை இயக்குகின்றன, உங்கள் மனநிலை, தோல், ஆற்றல், தூக்கம் மற்றும் உங்கள் காலத்திற்கு முன்பே நீங்கள் எவ்வளவு வீங்கியிருக்கிறீர்கள். ஆனால் பலர் உணராதது என்னவென்றால், உங்கள் உணவு அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதுதான். உங்களுக்கு மாத்திரைகள் அல்லது சிக்கலான திட்டம் தேவையில்லை. சில அன்றாட உணவுகள் உண்மையில் உங்கள் ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலைக்கு கொண்டு வர உதவும். கீரைகள் முதல் விதைகள் வரை சிறிது சாக்லேட் வரை, உங்கள் உடலை அமைதியாக ஆதரிக்கும், பி.எம்.எஸ்ஸை எளிதாக்கும், உங்களைப் போலவே மீண்டும் உணர உதவுகிறது.பெண் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கும் 8 உணவுகள் சிலுவை காய்கறிகள்ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலே போன்ற காய்கறிகள் உங்கள் தட்டை நிரப்புவதை விட அதிகம் செய்கின்றன. கூடுதல் ஹார்மோன்களை நிர்வகிக்க அவை உங்கள் உடலுக்கு உதவுகின்றன, குறிப்பாக உங்கள் காலத்திற்கு முன்பே. இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிடுவது மனநிலை ஊசலாட்டங்கள், வீக்கம், மற்றும் சில பெண்கள் நடுப்பகுதியில்…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷிபு சோரன், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஷிபு சோரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக, திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஷிபு சோரனின் மறைவு, சமூக நீதி களத்துக்கு ஒரு பெரிய இழப்பு. பழங்குடி அடையாளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில…
சென்னை: புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள தம்மை தனி சிறையில் வைத்து கொடுமை செய்வதாகவும், அடிப்படை தேவைகளான சோப் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள புழல் சிறையில் சரியான நேரத்துக்கு கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனவும், சுகாதாரமற்ற உணவு வழங்குவதாகவும், முறையான மருத்துவ வசதி இல்லை என்றும், சிறைக்கு புதிதாக வரும் விசாரணை கைதிகளை சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்த தம்மை தனி சிறையில் வைத்து சித்ரவதை செய்வதாகவும், தன்னுடைய…
மிதமான காபி உண்மையில் கல்லீரலைப் பாதுகாக்க காட்டப்படுகிறது. ஆனால் மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் மோசமான குடல் ஆரோக்கியம் ஆகியவை கலவையில் இருக்கும்போது, அவை பெரும்பாலும் வேலைகளில் இருப்பதால், காஃபின் நிலைமையை மோசமாக்கும்.அதற்கு பதிலாக, ஒரு சூடான கப் டேன்டேலியன் ரூட் தேநீர் அல்லது பெருஞ்சீரகம் தேநீர் அதிகாலையில் குடலைத் தணிக்கும், வீக்கத்தைக் குறைக்கிறது, மேலும் லேசான நச்சுக்களை பறிக்க உதவுகிறது. இரண்டுமே கல்லீரல் ஆதரவில் பாரம்பரிய பயன்பாட்டைக் கொண்டுள்ளன, மேலும் அவை சாதாரண விஞ்ஞான ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன.[Disclaimer: This article is for general information purposes only and does not substitute professional medical advice. Please consult a doctor before making any significant changes to diet or lifestyle, especially if diagnosed with fatty liver or any related condition.]
