Author: admin

சென்னை: இந்தியாவில் விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ Y400 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘Y’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த புதிய மாடலை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விவோ Y400 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்: 6.67 இன்ச் ஃபுள் ஹெச்டி+ AMOLED டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் …

Read More

சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். இதனை டான் பிக்சர்ஸ் தயாரிக்க படப்பூஜையும் நடைபெற்றது. இதில் சிம்புவுக்கு நாயகியாக கயாடு லோஹர், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள். பின்பு சில நாட்களில் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ‘பார்க்கிங்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, விரைவில் இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது வென்றிருப்பதைத் தொடர்ந்து ராம்குமார் அளித்த பேட்டியில் சிம்பு படம் எப்போது தொடங்கும் என்று பேசியிருக்கிறார். சிம்பு படம் குறித்து ராம்குமார் கூறும்போது, “கதை விஷயத்தில் எந்தவொரு சமரசமும் இருக்கக் கூடாது என்று சிம்பு அறிவுறுத்தி இருக்கிறார். ஆகையால் இப்படம் தொடங்க சில காலமாகும். இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். அதில் சிம்பு சார்ந்த விஷயங்களுடன்…

Read More

சென்னை: “6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “6.5 லட்சம் பிஹார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை சிதம்பரம் சொல்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரியங்கா காந்தி அங்கிருந்து வந்து வயநாட்டில் போட்டியிடும் போது, வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஒட்டு போட முடியாதா என்ன? 2026 சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் தோல்வி தெரிவதால் சிதம்பரம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் இப்போதே கதை சொல்ல தொடங்கி விட்டனர்” என்றார் தமிழிசை. ப.சிதம்பரம் கூறியது என்ன? – “பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாக 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்த…

Read More

ஒரு ஆப்டிகல் மாயை இணைய பயனர்களுக்கு ஒரு கருப்பு மற்றும் வெள்ளை விளக்கத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு உருமறைப்பு விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. மரங்கள், பறவைகள் மற்றும் காளான்கள் இடம்பெறும் படம், சோதனை கவனம், கருத்து மற்றும் மன சுறுசுறுப்பு. விலங்கை வெற்றிகரமாக கண்டுபிடிப்பது சராசரியான அவதானிப்பு திறன்களைக் குறிக்கிறது. நீங்கள் அதை தவறவிட்டால், கவலைப்பட வேண்டாம், பயிற்சி சரியானது! விவரங்களுக்கு உங்கள் கவனத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? கூர்மையான பார்வையாளர்களைக் கூட ஸ்டம்ப் செய்யக்கூடிய ஒரு காட்சி சவால் இங்கே. இந்த ஆப்டிகல் மாயை இணையம் முழுவதும் பார்வையாளர்களை குழப்பமடைந்து வருகிறது, ஒரு எளிய கருப்பு மற்றும் வெள்ளை எடுத்துக்காட்டு என்று தோன்றும் விஷயத்தில் மறைக்கப்பட்டுள்ளது. பணி? உயிரினத்தை விரைவில் கண்டுபிடிக்கவும். இந்த படத்தில் இடதுபுறத்தில் ஒரு மரம், வானத்தில் பறக்கும் பறவைகள், நடுவில் இரண்டு காளான் போன்ற குடிசை கட்டமைப்புகள் மற்றும் ஒரு சிறிய ஆலை ஆகியவை…

Read More

பாட்னா: தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை என குற்றம்சாட்டியுள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே போதுமானவர்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், “தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே, பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்க போதுமானவர்கள். எத்தனை பெயர்களை அவர்கள் நீக்குவார்கள்?. பிஹார் மக்கள் வேலைவாய்ப்பு வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர், வெற்றுப் பேச்சுகளை அல்ல. பிஹாரில் யாரும் பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாறப் போவதில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தை எதிர்த்துப் போராடுவார்கள். தேர்தல் ஆணையம் எஜமானர் அல்ல, மக்களே எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி…

Read More

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற ஆட்டங்கள் குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் கைவசம் 4 விக்கெட்கள் இருக்க, வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் சூழலில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர் இந்திய பவுலர்கள். குறிப்பாக, சிராஜ் அதில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி. இந்தச் சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற ஆட்டங்களின் பட்டியல் இதோ… கடந்த 2006-ல் கிங்ஸ்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் 49 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது…

Read More

துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் வழக்கமான படப்பிடிப்பு படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடி இயக்கும் இப்படம் துல்கர் சல்மான் நடிக்கும் 41-வது படமாகும். சமகால காதல் கதையாக சுவாரஸ்ய திரைக்கதையுடன் இப்படம் தயாராகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் பூஜையில் நானி, இயக்குநர் புச்சிபாபு சனா, ஸ்ரீகாந்த் ஓடிலா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதன் ஒளிப்பதிவாளராக அனய் ஓம்.கோஸ்வாமி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய…

Read More

மதுரை: காவல் துறையில் தேர்வாகி 2 ஆண்டாக பணி நியமன ஆணைக்கென காத்திருப்பதாக புதிய எஸ்ஐ-க்கள் புகார் எழுப்பியுள்ளனர். தமிழக காவல் துறையில் காலியிடங்களை நிரப்ப புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023 மே மாதம் வெளியானது. தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 26, 27-ம் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு நவம்பரில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டோருக்கு 2024 ஜனவரியில் நேர்காணல், சான்றிதழ்கள் சரிபார்த்தல் முடிந்து ஜன.30-ல் இறுதி ரிசல்ட் வெளியிடப் பட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் மருத்துவச் சோதனையில் தேர்வான சுமார் 750-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வில் பங்கேற்று வாய்ப்பு கிடைக்காத ஒருவர், புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வில் முறையில் இன சுழற்சி விதிமுறை சரியாக பின்பற்றவில்லை என, கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் பேரில்…

Read More

அவை அலமாரியில் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் கிரீம் பிஸ்கட் நிரபராதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த சர்க்கரை, கிரீம் நிரப்பப்பட்ட சாண்ட்விச் விருந்துகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டாக மாறியுள்ளன, அவை பெரும்பாலும் டிஃபின் பெட்டிகள், அலுவலக இழுப்பறைகள் மற்றும் இரவு நேர சரக்கறை சோதனைகளில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் இனிமையான, ஆறுதலான சுவைக்கு அடியில், நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் அதி-பதப்படுத்தப்பட்ட பொருட்களின் கலவையாகும். சுத்திகரிக்கப்பட்ட மாவு, செயற்கை சுவைகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் ஆகியவற்றால் ஏற்றப்பட்ட கிரீம் பிஸ்கட்டுகள் எந்த ஊட்டச்சத்துக்கும் குறைவாகவே வழங்குகின்றன, ஆனால் அவை வயதுக் குழுக்களில் பரவலாக நுகரப்படுகின்றன. அவர்கள் மீது வழக்கமான சிற்றுண்டி இந்த நேரத்தில் பாதிப்பில்லாததாக உணரக்கூடும், ஆனால் காலப்போக்கில், இது உங்கள் இதயம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் உடலுக்கு கிரீம் பிஸ்கட் சரியாக என்ன செய்கிறது? அதை…

Read More

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவராக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக இருந்த சுதிப் பந்தோபாத்யாயா, உடல்நிலை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 29 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் இக்கட்சி இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More