Author: admin

லக்னோ: “இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்பாடு குறித்த கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள்” என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்ற பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற போது யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார். மேலும், தீவிரவாதத்தை அழிக்க வேண்டிய நேரம் இது. அதை செய்ய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட வேண்டும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். “பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அதன் கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை…

Read More

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் வேடமிட்ட நிலையில் நடிகர் விஜயின் போஸ்டர்களை மதுரையெங்கும் தவெகவினர் ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரம்ஜான் மாதத்தில் இப்தார் விருந்து போன்ற நிகழ்வுகளில் அவர் பங்கேற்று பேசினார். இந்நிலையில் கோடை வெயிலையொட்டி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நீர், மோர் பந்தலும் திறந்து மக்கள் விநியோகிக்கின்றனர். தற்போது, மதுரையில் கள்ளழகர் சித்திரை திருவிழா முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில், பக்தர்களை வரவேற்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட தவெக நிர்வாகி விஜய் அன்பர் விசு மற்றும் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் பேசு பொருளாக மாறியுள்ளன. அதில், நடிகர் விஜய் கள்ளழகர் வேடமிட்டபடி தலையில் தலைப்பாகையுடன் உடல் முழுவதும் நாமம் தரித்தபடியான படத்துடன் பதிவிட்டு ‘விவசாயிகளின் நிலை உந்தன் வருகையால் தளிரட்டும், தமிழ்நாட்டின் தளபதியே’ என்ற அடுக்கு…

Read More

50 ஐ திருப்புவது சுதந்திரத்தைக் கொண்டுவருகிறது, ஆனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்து வருவதால் இதய நோய் அபாயத்தையும் அதிகரித்தது. இந்தியாவில் மாதவிடாய் நின்ற பிந்தைய பெண்கள் இந்த மரணத்திற்கு இந்த முக்கிய காரணத்தை எதிர்கொள்கின்றனர், பெரும்பாலும் தமனிகள் மற்றும் கொழுப்பில் ஹார்மோன் தாக்கங்கள் பற்றி தெரியாது. ஆரம்பகால திரையிடல், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை மற்றும் மருத்துவ வழிகாட்டுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் முக்கியமானவை. பல பெண்களுக்கு, 50 அடையாளங்களைத் திருப்புவது அதிக சுதந்திரத்தின் ஒரு கட்டம் -குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள், தொழில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, தனிப்பட்ட நேரம் இறுதியாக சாத்தியமாகத் தெரிகிறது. ஆனால் இந்த மைல்கல் ஒரு பெரிய உயிரியல் மாற்றத்தையும் கொண்டுவருகிறது: மாதவிடாய்.பெரும்பாலான பெண்கள் புலப்படும் அறிகுறிகளுக்குத் தயாராக இருக்கும்போது, ​​ஹாட் ஃப்ளாஷ், மனநிலை மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்கள் -பெரும்பாலும் கவனிக்கப்படாதது கண்ணுக்குத் தெரியாத…

Read More

லக்னோ: பாகிஸ்தானுக்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு இந்திய ஆயுதப்படைகள் தீர்க்கமான அடியை வழங்கியிருப்பதாகக் கூறி ஆபரேஷன் சிந்தூரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாராட்டியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தின் தொடக்க விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. அது இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர். உரி சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான வான்வழித் தாக்குதல்கள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான தற்போதைய தாக்குதல்கள் போன்றவை, பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்திய மண்ணில் நடத்தப்பட்டால் இந்தியா என்ன செய்யும் என்பதை உலகக்கு காட்டி இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு இந்தியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கினை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் ஆற்றிய முக்கியமான பங்களிப்பை பாகிஸ்தான் பாராட்டுகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான ஒரு படியாகும். தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வந்திருப்பதற்கு எங்களின் பாராட்டுகள். ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கான எந்த…

Read More

திண்டுக்கல்: தமிழக முதல்வரின் சாதனைகள் இன்னும் 50 ஆண்டுகள் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே டி.புதுப்பட்டியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பேசிய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, ”தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்கான சிறப்பு முகாம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில், 196 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. புதிதாக மேலும் 1200 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக மேலும்…

Read More

பட வரவு: கெட்டி படங்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இன்று மே 11, 2025 அன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன. ஒரு தாய் ஆண்டு முழுவதும் மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்றாலும், அன்னையர் தினம் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அவர்களுக்கு ஒரு நாளைக் கழிக்க அனுமதிக்கிறது, அங்கு அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடலாம் மற்றும் வாழ்க்கையின் மிகவும் தனித்துவமான பிணைப்புகளில் ஒன்றை அனுபவிக்க முடியும்.அன்னையர் தினம்: அன்பின் கொண்டாட்டம்பட வரவு: கெட்டி படங்கள்அன்னையர் தினம் என்பது ஒரு பெண்ணாக இருப்பதற்கும், அந்த பாத்திரத்தில் அவள் செய்யும் அனைத்தையும் செய்வதற்கும் ஒரு பெண்ணை க honor ரவிக்கும் ஒரு நாள் மட்டுமல்ல. அவளுடைய தியாகங்கள் மற்றும் பெற்றெடுத்ததற்காக தைரியமான வேதனையையும் சவால்களையும் அவள் எடுத்த முடிவையும் இது அங்கீகரிக்கிறது. இந்த நாள் ஒரு தாயாக மாறி உயிரைக் கொண்டுவருவதற்கான ஒரு பெண்ணின் விருப்பத்தை மதிக்கிறது.ஒரு தாயாக மாறுவது…

Read More

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்த போர் நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம். இது எதிர்கால சவால்களைச் சந்திப்பதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ஏப்ரல் 22…

Read More

சென்னை: நாடு முழுவதும் இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின்: மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது. உண்மையில் இது கொண்டாட்டம் அல்ல. அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி தான் அன்னையர் தினம். ஆனால், தொடுவானத்தை எப்படி தொட முடியாதோ, அதேபோல் அன்னைக்கான நன்றிக்கடனையும் நம்மால் அடைக்கவே முடியாது. அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், எப்படியாவது அதை சாதித்து விட மாட்டோமோ என்ற விடா முயற்சி தான்…

Read More

டாக்டர் மனன் வோரா நடைபயிற்சி அதிகரிக்கும் சுகாதார நன்மைகளை எடுத்துக்காட்டுகிறார், முதல் நிமிடத்தில் மேம்பட்ட இரத்த ஓட்டம் முதல் ஐந்திற்குள் மனநிலை உயர்வு வரை. பத்து நிமிடங்கள் நடப்பது கார்டிசோலைக் குறைக்கிறது, பதினைந்து நிமிடங்கள் குளுக்கோஸை ஒழுங்குபடுத்துகின்றன. முப்பது நிமிடங்கள் கொழுப்பு எரியலைத் தூண்டுகின்றன, நாற்பத்தைந்து குறைப்பைக் குறைக்கிறது, மேலும் அறுபது நிமிடங்கள் டோபமைனை அதிகரிக்கிறது, இது நடைபயிற்சி சிகிச்சை தாக்கத்தைக் காட்டுகிறது. நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் மிகவும் பயனுள்ள மற்றும் எளிமையான வடிவங்களில் ஒன்றாகும். இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் உடல் நிறை குறியீட்டு (பி.எம்.ஐ) போன்ற இருதய ஆபத்து காரணிகளை மேம்படுத்துவதிலிருந்து, இரத்த சர்க்கரையை குறைத்தல், நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் மனநிலையை மேம்படுத்துவது வரை, நடைபயிற்சி பல உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ நிபுணர் டாக்டர் மனன்…

Read More